புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி - ஜாக்கிரதை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- GuestGuest
First topic message reminder :
சில பழமொழிகள் அதனோட பொருள் தெரியாம த்வ்றான புழக்கத்துல இருக்குதுன்னு சொல்றாங்க. 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவைக்காதே'ன்னு சொன்னா, கவிதைத் தொகுப்புக்கு 'போஸ்' கொடுக்குற கவிஞனை மாதிரி கன்னத்துல கைவைக்குறதைப் பத்தி அந்தப் பழமொழி சொல்லலையாம். கப்பலே கவிழந்தாலும் கன்னக்கோல்ல கைவச்சுடாதே. அதாவது 'திருடாதே! பாப்பா திருடாதே!'ன்னு புரட்சித்தலைவர் பாடுன பாட்டைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்களாம். அதே மாதிரி சில வாக்கிய்ங்களையும் அவற்றுக்கான உண்மைப் பொருளையும் சொல்லிடுறேன்.. அப்புறம் நான் இதெல்லாம் முன்னாலேயே ஏன் சொல்லலைன்னு நாளைய சங்கக் கூட்டத்துல யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது பாருங்க. அதான்.
மனைவி ஒரு மந்திரம்
நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடியும்
மனைவி ஒரு மந்திரி
மண்டையில் ஒரு மண்ணும் இருக்காது என்று பொருள்
அல்லது பெரிய கிரிமினலா இருக்கலாம். இது ரெண்டு இல்லேன்னா மந்திரி வரும்போது 'மடையா நீ எந்திரி'
மனைவி ஒரு தீபம்
இருட்டா இருந்தா மட்டும்தான் உபயோகம் ;-)
(உள்ளதச் சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லிடுவீங்களே?)
மனைவி ஒரு மாணிக்கம்
ரொம்ப காஸ்ட்லியான விசயம்
மனைவி ஒரு மண்ணாங்கட்டி
எந்தக் கணவனும் வாய்விட்டு வெளியில் சொல்லாமல் மனதுக்குள் மட்டும் முணுமுணுப்பது
மனைவி ஒரு மத்தாப்பூ
நெருப்பாய் சிதறுபவள்
மனைவி ஒரு மகாராணி
ராஜவம்சம் ஒழிந்தும் ஒழியாமல் இருப்பவள். மான்யம் அழுதுக்கிட்டு இருக்கணும்
மனைவி ஒரு முன்மாதிரி
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு
மனைவி ஒரு மகத்துவம்
யாருக்கு என்று யாருக்கும் தெரியாது
மனைவி ஒரு மனுஷி
ஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது
மனைவி ஒரு மனைவி
இப்படி ஏன் எந்த மனைவியும் நினைப்பதில்லை?!
சில பழமொழிகள் அதனோட பொருள் தெரியாம த்வ்றான புழக்கத்துல இருக்குதுன்னு சொல்றாங்க. 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவைக்காதே'ன்னு சொன்னா, கவிதைத் தொகுப்புக்கு 'போஸ்' கொடுக்குற கவிஞனை மாதிரி கன்னத்துல கைவைக்குறதைப் பத்தி அந்தப் பழமொழி சொல்லலையாம். கப்பலே கவிழந்தாலும் கன்னக்கோல்ல கைவச்சுடாதே. அதாவது 'திருடாதே! பாப்பா திருடாதே!'ன்னு புரட்சித்தலைவர் பாடுன பாட்டைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்களாம். அதே மாதிரி சில வாக்கிய்ங்களையும் அவற்றுக்கான உண்மைப் பொருளையும் சொல்லிடுறேன்.. அப்புறம் நான் இதெல்லாம் முன்னாலேயே ஏன் சொல்லலைன்னு நாளைய சங்கக் கூட்டத்துல யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது பாருங்க. அதான்.
மனைவி ஒரு மந்திரம்
நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடியும்
மனைவி ஒரு மந்திரி
மண்டையில் ஒரு மண்ணும் இருக்காது என்று பொருள்
அல்லது பெரிய கிரிமினலா இருக்கலாம். இது ரெண்டு இல்லேன்னா மந்திரி வரும்போது 'மடையா நீ எந்திரி'
மனைவி ஒரு தீபம்
இருட்டா இருந்தா மட்டும்தான் உபயோகம் ;-)
(உள்ளதச் சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லிடுவீங்களே?)
மனைவி ஒரு மாணிக்கம்
ரொம்ப காஸ்ட்லியான விசயம்
மனைவி ஒரு மண்ணாங்கட்டி
எந்தக் கணவனும் வாய்விட்டு வெளியில் சொல்லாமல் மனதுக்குள் மட்டும் முணுமுணுப்பது
மனைவி ஒரு மத்தாப்பூ
நெருப்பாய் சிதறுபவள்
மனைவி ஒரு மகாராணி
ராஜவம்சம் ஒழிந்தும் ஒழியாமல் இருப்பவள். மான்யம் அழுதுக்கிட்டு இருக்கணும்
மனைவி ஒரு முன்மாதிரி
எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு
மனைவி ஒரு மகத்துவம்
யாருக்கு என்று யாருக்கும் தெரியாது
மனைவி ஒரு மனுஷி
ஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது
மனைவி ஒரு மனைவி
இப்படி ஏன் எந்த மனைவியும் நினைப்பதில்லை?!
- GuestGuest
சிவா wrote:உதுமான் மைதீன். wrote:இன்னிக்கு நான் தான் மாட்டிட்டனா,, வலையில் சுட்டது தான் இது.,
அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது, இது உங்களின் சொந்தக் கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! அப்படியே அண்ணியின் தொலைபேசி எண்ணையும் தரவும்! (ஏதோ எங்களால் முடிந்தது)
தினமும் வீட்ல மட்டும் சொல்லது இப்போ உங்களுக்கு ஐ லவ் யு டா செல்லம். ( இப்டி சொன்னா எல்லாத்தையும் மறந்துடனும் )
- GuestGuest
கலை wrote:சுட்டாலும் நன்றாகச் சுட்ட மேன்மக்கள் வாழ்க..!
- மனைவியால் மந்திரிக்கப்பட்டவன்
உதுமான் மைதீன். wrote:சிவா wrote:உதுமான் மைதீன். wrote:இன்னிக்கு நான் தான் மாட்டிட்டனா,, வலையில் சுட்டது தான் இது.,
அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது, இது உங்களின் சொந்தக் கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! அப்படியே அண்ணியின் தொலைபேசி எண்ணையும் தரவும்! (ஏதோ எங்களால் முடிந்தது)
தினமும் வீட்ல மட்டும் சொல்லது இப்போ உங்களுக்கு ஐ லவ் யு டா செல்லம். ( இப்டி சொன்னா எல்லாத்தையும் மறந்துடனும் )
இப்படித்தான் நீங்கள் மயக்கி வைத்துள்ளீர்களா? ம்ம்ம்ம்ம்ம்ம்....! நானும் மயங்கிவிட்டேன் உதுமான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:மனைவி என்றால் ஏன் ஆண்களுக்கு இத்தனை எரிச்சல்:
* கணவனின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துதல், தண்ணியடிக்காதே, புகைக்காதே போன்ற அறிவுரைகள் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் உங்கள் மனைவியின் முழு உலகம் நீங்கள்தான் என்பதை எப்பொழுது உணரப் போகிறீர்கள்!
* உங்கள் குழந்தைகள், மனைவியின் தேவைகளை முதலில் தீர்த்து வைத்து பிறகு உங்கள் உறவினர்களுக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்யுங்கள், உங்கள் மனைவி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். இல்லையென்றால் உங்களை நச்சரிக்கத்தான் செய்வார்கள், தன் குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்ற ஆவலில்!
* ஆண்களின் சபலத்தை அனைத்துப் பெண்களுமே நன்கறிவர். அதனால் நீங்கள் வெளியில் செல்லும்பொழுது உங்கள் மீது சிறிது சந்தேகம் வரும், அவற்றைச் சகித்துக் கொள்ளுங்கள்!
இன்னும் எழுதலாம், ஆனால் பசிக்கிறது! மீண்டும் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்!
மனைவி வருமுன் வாழ்த்திப் பழகு... நல்லாத்தான் இருக்கு.. இதுதான் கோல் போடுவதா சிவா..
- GuestGuest
சிவா wrote:உதுமான் மைதீன். wrote:சிவா wrote:உதுமான் மைதீன். wrote:இன்னிக்கு நான் தான் மாட்டிட்டனா,, வலையில் சுட்டது தான் இது.,
அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது, இது உங்களின் சொந்தக் கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! அப்படியே அண்ணியின் தொலைபேசி எண்ணையும் தரவும்! (ஏதோ எங்களால் முடிந்தது)
தினமும் வீட்ல மட்டும் சொல்லது இப்போ உங்களுக்கு ஐ லவ் யு டா செல்லம். ( இப்டி சொன்னா எல்லாத்தையும் மறந்துடனும் )
இப்படித்தான் நீங்கள் மயக்கி வைத்துள்ளீர்களா? ம்ம்ம்ம்ம்ம்ம்....! நானும் மயங்கிவிட்டேன் உதுமான்!
என்ன சரக்கு அடிப்பீங்க.., கலை அண்ணாவும் வருவாங்க.,
Aathira wrote:
மனைவி வருமுன் வாழ்த்திப் பழகு... நல்லாத்தான் இருக்கு.. இதுதான் கோல் போடுவதா சிவா..
கோலெல்லாம் இல்லை அக்கா! மனைவியின் மனதை அறிந்து கொண்டால், அவர்களின் வார்த்தைகளை அன்புடன் செவிமடுத்தால் அதைவிடச் சிறந்த இல்லறமும் இருக்க முடியுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="உதுமான் மைதீன்."]சில பழமொழிகள் அதனோட பொருள் தெரியாம த்வ்றான புழக்கத்துல இருக்குதுன்னு சொல்றாங்க. 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவைக்காதே'ன்னு சொன்னா, கவிதைத் தொகுப்புக்கு 'போஸ்' கொடுக்குற கவிஞனை மாதிரி கன்னத்துல கைவைக்குறதைப் பத்தி அந்தப் பழமொழி சொல்லலையாம். கப்பலே கவிழந்தாலும் கன்னக்கோல்ல கைவச்சுடாதே. அதாவது 'திருடாதே! பாப்பா திருடாதே!'ன்னு புரட்சித்தலைவர் பாடுன பாட்டைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்களாம். அதே மாதிரி சில வாக்கிய்ங்களையும் அவற்றுக்கான உண்மைப் பொருளையும் சொல்லிடுறேன்.. அப்புறம் நான் இதெல்லாம் முன்னாலேயே ஏன் சொல்லலைன்னு நாளைய சங்கக் கூட்டத்துல யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது பாருங்க. அதான்.
மனைவி ஒரு மந்திரம்
நல்ல விசயத்த நாம என்னிக்கு தெரிஞ்சு இருக்கோம்.மந்திரம் என்பது நன்மைக்கே
மனைவி ஒரு மந்திரி
எந்த ராஜா மந்திரி சொல்லி கேட்டு இருக்கான்.ஆனா மந்திரிகள் சொல்லவேண்டியதை கண்டிப்பா சொல்லத்தான் செய்வாங்க
மனைவி ஒரு தீபம்
எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்துகிட்டு,சில சமயம் வேலைக்கும் போய்கிட்டு குழந்தைகளையும்
பார்த்துகிட்டு தன்னை எரியவிட்டு உங்களுக்கு வெளிச்சம் தர்றாங்களே.
அழகா சம்பளம் வந்ததும் வாங்கிக்க மட்டும்தான் தெரியும் உங்களுக்கு
மனைவி ஒரு மாணிக்கம்or=red]அது மனைவிய புரிஞ்சுகிரவங்களுக்கு.இந்த கட்டுரைய எழுதுன மாங்கா
மடையனுக்கு அல்ல
[b]மனைவி ஒரு மண்ணாங்கட்டி
நாங்க மண்ணாங்கட்டியாவே இருக்கறதாலதான் நீங்க நல்ல இருக்க முடியுது.நாங்க கொஞ்சம் புத்திசாலியா இருந்தா நீங்க எல்லாம் எங்க அமைதியா இருக்கறது
மனைவி ஒரு மத்தாப்பூ
கண்டிப்பா மனைவி ஒரு மத்தாப்புதான். எல்லாருக்கும் மகிழ்ச்சிய கொடுக்க தன்னைத்தானே எரிச்சுகிரவ
மனைவி ஒரு மகாராணி
மகாராணின்னு சொல்லியே அடிமையா இல்ல வச்சு இருக்கீங்க.
மனைவி ஒரு முன்மாதிரி
நாங்க செய்ற எல்லா வேலையும் உங்களால செய்யமுடியாது என்பதற்கு மனைவி ஒரு முன்மாதிரிதான்
மனைவி ஒரு மகத்துவம்
மனைவி மேல அன்பு வச்சு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் மனைவியோட மகத்துவம் புரியும்.அவங்க இல்லைன்னா கணவர்மார்கள் கண்டிப்பா இல்லை
மனைவி ஒரு மனுஷி
அது மனுசங்களா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் தெரியும்
மனைவி ஒரு மனைவி
எத்தனை பேர் மனைவிய மனைவியா நடத்துறாங்க.அடிமையா இல்ல நடத்துரிங்க. அதனாலாதான் தான் மனைவியா இல்ல வேலைக்காரியான்னு குழம்பி போறாங்க
மனைவி ஒரு மந்திரம்
நல்ல விசயத்த நாம என்னிக்கு தெரிஞ்சு இருக்கோம்.மந்திரம் என்பது நன்மைக்கே
மனைவி ஒரு மந்திரி
எந்த ராஜா மந்திரி சொல்லி கேட்டு இருக்கான்.ஆனா மந்திரிகள் சொல்லவேண்டியதை கண்டிப்பா சொல்லத்தான் செய்வாங்க
மனைவி ஒரு தீபம்
எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்துகிட்டு,சில சமயம் வேலைக்கும் போய்கிட்டு குழந்தைகளையும்
பார்த்துகிட்டு தன்னை எரியவிட்டு உங்களுக்கு வெளிச்சம் தர்றாங்களே.
அழகா சம்பளம் வந்ததும் வாங்கிக்க மட்டும்தான் தெரியும் உங்களுக்கு
மனைவி ஒரு மாணிக்கம்or=red]அது மனைவிய புரிஞ்சுகிரவங்களுக்கு.இந்த கட்டுரைய எழுதுன மாங்கா
மடையனுக்கு அல்ல
[b]மனைவி ஒரு மண்ணாங்கட்டி
நாங்க மண்ணாங்கட்டியாவே இருக்கறதாலதான் நீங்க நல்ல இருக்க முடியுது.நாங்க கொஞ்சம் புத்திசாலியா இருந்தா நீங்க எல்லாம் எங்க அமைதியா இருக்கறது
மனைவி ஒரு மத்தாப்பூ
கண்டிப்பா மனைவி ஒரு மத்தாப்புதான். எல்லாருக்கும் மகிழ்ச்சிய கொடுக்க தன்னைத்தானே எரிச்சுகிரவ
மனைவி ஒரு மகாராணி
மகாராணின்னு சொல்லியே அடிமையா இல்ல வச்சு இருக்கீங்க.
மனைவி ஒரு முன்மாதிரி
நாங்க செய்ற எல்லா வேலையும் உங்களால செய்யமுடியாது என்பதற்கு மனைவி ஒரு முன்மாதிரிதான்
மனைவி ஒரு மகத்துவம்
மனைவி மேல அன்பு வச்சு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் மனைவியோட மகத்துவம் புரியும்.அவங்க இல்லைன்னா கணவர்மார்கள் கண்டிப்பா இல்லை
மனைவி ஒரு மனுஷி
அது மனுசங்களா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் தெரியும்
மனைவி ஒரு மனைவி
எத்தனை பேர் மனைவிய மனைவியா நடத்துறாங்க.அடிமையா இல்ல நடத்துரிங்க. அதனாலாதான் தான் மனைவியா இல்ல வேலைக்காரியான்னு குழம்பி போறாங்க
சிறந்த விளக்கங்களை எழுதி ஒரு குடும்பத் தலைவியின் எண்ணங்களை அறியச் செய்துவிட்டீர்கள் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|