Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
3 posters
Page 1 of 1
மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் ஆதிலாபானு. இவரது மகன் அகமது அஸ்லாம் (7) மகள் ஹாஜிராபானு(5) ஆகியோர் கடந்த 8 ம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டி வீசப்பட்டுகிடந்தனர்.
பிணங்களை கைப்பற்றி வாடிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வாலாந்தரைவை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி(28) ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி(19) இவர் கீழக்கரை கல்லூரியில் பிகாம் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.
நயினார்முகமது மகன் தமிமுல் அன்சாரி (21) பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சானவாஸ்(20) இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சாத்தான்குளம் அக்பர்அலிமகன் நாகூர் உசேன்(19) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுலின் உறவினர் சீனிக்கட்டியை 2002ம் ஆண்டு ரமணி தரப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஆதிலாபானுவின் கணவர் அகமது நேரில் பார்த்த சாட்சியாக சேர்க்கப்பட்டார். அகமது ஞிதிமன்றத்தில் முறையாக சாட்சி சொல்ல வராததால் வழக்கு தள்ளுடி ஆனது. இதனால் அகமதுவை பலிவாங்க சீனிக்கட்டி உறவினர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் ஆதிலாபானு, எனது கணவர் அகமதுவை சாகுல் தாக்கியுள்ளார். சாகுலை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று தனது குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.
இந்த தகவல் மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரியவந்தது. இதனால் சாகுல் ஆதிலாபானுவை முதலில் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஜெயக்குமாரை அணுகினார். ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என்று தெரிவித்தார். இதை நம்பிய ஜெயக்குமார் கடந்த 8ம்தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவையும், 2 குழந்தைகளையும் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைக்கு அழைத்து வந்தார். அங்கு தயாராக இருந்த சாகுல் வேறு காரில் அவர்களை கடத்தினார்.
தனது பாட்டியின் தோட்டத்துக்கு கொண்டு சென்று தலையணையால் அமுக்கி ஆதிலாபானு மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்தார்.இதில் சாகுலின் நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். பின்பு அந்த தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தனர். பின்னர் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தோட்டத்தில் உள்ள பிணங்களை அகற்றுமாறுசாகுலின் பாட்டி பக்கீரம்மாள் சாகுலிடம் சண்டை போட்டார்.இதனால் சாகுல் மீண்டும் பரமக்குடி வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து பிணங்களை தோண்டி எடுத்தனர்.
கொடைக்கானல் மலை பகுதியில் போட்டு விடலாம் என்று எண்ணி பிணங்களை காரில் ஏற்றி கொண்டு வந்தனர். மதுரைக்குள் வரும் போது விடிந்து விட்டதால் பிணத்தை வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இதன் பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் ஆகிய 3 பேரும் மலேசியா சென்றுவிட்டனர். போலீசார் மலேசியாவுக்கு தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் ஆதிலாபானு. இவரது மகன் அகமது அஸ்லாம் (7) மகள் ஹாஜிராபானு(5) ஆகியோர் கடந்த 8 ம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலையில் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டி வீசப்பட்டுகிடந்தனர்.
பிணங்களை கைப்பற்றி வாடிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை ஆதிலாபானுவின் குடும்ப நண்பர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வாலாந்தரைவை சேர்ந்த துரைராஜ் மகன் முனியசாமி(28) ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது உல்லா மகன் சேக்கஜத் என்ற சூடானி(19) இவர் கீழக்கரை கல்லூரியில் பிகாம் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.
நயினார்முகமது மகன் தமிமுல் அன்சாரி (21) பட்டினம்காத்தானை சேர்ந்த கலீம் மகன் சானவாஸ்(20) இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சாத்தான்குளம் அக்பர்அலிமகன் நாகூர் உசேன்(19) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகுலின் உறவினர் சீனிக்கட்டியை 2002ம் ஆண்டு ரமணி தரப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஆதிலாபானுவின் கணவர் அகமது நேரில் பார்த்த சாட்சியாக சேர்க்கப்பட்டார். அகமது ஞிதிமன்றத்தில் முறையாக சாட்சி சொல்ல வராததால் வழக்கு தள்ளுடி ஆனது. இதனால் அகமதுவை பலிவாங்க சீனிக்கட்டி உறவினர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் ஆதிலாபானு, எனது கணவர் அகமதுவை சாகுல் தாக்கியுள்ளார். சாகுலை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று தனது குடும்ப நண்பர் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.
இந்த தகவல் மலேசியாவில் உள்ள சாகுலுக்கு தெரியவந்தது. இதனால் சாகுல் ஆதிலாபானுவை முதலில் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஜெயக்குமாரை அணுகினார். ஆதிலாபானுவை கடத்தி பணம் பறிக்கலாம் என்று தெரிவித்தார். இதை நம்பிய ஜெயக்குமார் கடந்த 8ம்தேதியன்று மாருதி காரில் ஆதிலாபானுவையும், 2 குழந்தைகளையும் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைக்கு அழைத்து வந்தார். அங்கு தயாராக இருந்த சாகுல் வேறு காரில் அவர்களை கடத்தினார்.
தனது பாட்டியின் தோட்டத்துக்கு கொண்டு சென்று தலையணையால் அமுக்கி ஆதிலாபானு மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்தார்.இதில் சாகுலின் நண்பர்கள் மணிவண்ணன், ஹர்சத், முனியசாமி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். பின்பு அந்த தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தனர். பின்னர் சாகுல் உள்பட 4 பேரும் சென்னை சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தோட்டத்தில் உள்ள பிணங்களை அகற்றுமாறுசாகுலின் பாட்டி பக்கீரம்மாள் சாகுலிடம் சண்டை போட்டார்.இதனால் சாகுல் மீண்டும் பரமக்குடி வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து பிணங்களை தோண்டி எடுத்தனர்.
கொடைக்கானல் மலை பகுதியில் போட்டு விடலாம் என்று எண்ணி பிணங்களை காரில் ஏற்றி கொண்டு வந்தனர். மதுரைக்குள் வரும் போது விடிந்து விட்டதால் பிணத்தை வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இதன் பிறகு சாகுல், மணிகண்டன், ஹர்சத் ஆகிய 3 பேரும் மலேசியா சென்றுவிட்டனர். போலீசார் மலேசியாவுக்கு தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
அடடே... ஒரே மர்மயோகி கதையா இல்ல இருக்குது...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
அட பாவிகளா, இவனுங்க எதுக்கோ கொலை செய்ய போக
அந்த பொண்ணு மேல கள்ள காதல் அது இதுன்னு எத்தனை பழி.பாவம் அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்ததுகள்.
கொலை செய்யும்போது பிஞ்சுகளுக்கு கூட இரக்கம் காட்டாத
அளவுக்கு கொடூர பாவிகளா இருக்கானுங்களே
அந்த பொண்ணு மேல கள்ள காதல் அது இதுன்னு எத்தனை பழி.பாவம் அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்ததுகள்.
கொலை செய்யும்போது பிஞ்சுகளுக்கு கூட இரக்கம் காட்டாத
அளவுக்கு கொடூர பாவிகளா இருக்கானுங்களே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது
» மாணவன் கொலை:காதலியின் தந்தை உள்பட 4 பேர் கைது
» மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
» கொல்கத்தாவில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை; 3 பேர் கைது
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது
» மாணவன் கொலை:காதலியின் தந்தை உள்பட 4 பேர் கைது
» மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
» கொல்கத்தாவில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை; 3 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|