புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
17 Posts - 3%
prajai
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_m10"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:20 pm

"பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து,

""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே!''


(தொல்.செய்யு-101)

என்றே குறிப்பிட்டுள்ளார். நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் என்னும் புலவர்,

""மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை''


(பரிபாடல்-6:7,8)

என்று "கவிதை' என்னும் சொல்லைச் சேர்த்தார். கவிதை - கவியது தன்மை. அதாவது, "ஈண்டுச் செய்யுள் மேல் நின்றது' என்று இதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் தந்துள்ளார்.

பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கியங்களுள் கவி, கவிதை, கவிஞர் என்ற சொற்கள் இடம்பெற்றுப் பொலியத் தொடங்கின. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதையில் "தலைக்கோல்' சிறப்பைக் கூறுமிடத்தில், ""தேர்வலஞ் செய்து கவி கை கொடுப்ப'' என்றார். இங்கு "கவி' என்றது புலவரை.

கம்பர், தமிழ்ப் புலவர்களைக் குறிப்பிடும்போது, ""சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்'' (பாலகாண்டம்-நகர்ப்படலம்:1) என்றார்.

இக்காலத்தில் புலவர் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் "கவிஞர்' என்று சொல்லிக் கொள்வதில் மனநிறைவு காணும்நிலை பெரு வழக்காகிவிட்டது. "பாட்டரங்கம்' என்று கூறுவதைவிட "கவியரங்கம்' என்று கூறுவதே நாகரிகம் என்று கருதும் போக்கு வளர்ந்துவிட்டது.

தமிழில் உள்ள நால்வகைப் பாக்களைப்போல் வடமொழியிலும் நால்வகைப் பாக்கள் உண்டு. அவற்றை "நாற்கவி' என்பர். ஆசுகவி, மதுரகவி, வித்தாரக்கவி, சித்திரக்கவி என்ற நால்வகைக் கவியிலும் வல்லவராய்த் திகழ்ந்த காரணத்தினால்தான் அகப்பொருள் விளக்கம் எழுதிய கவிஞர், "நாற்கவிராசநம்பி' என்று அழைக்கப்பட்டார். எனவே, "கவி' என்பது வடசொல்; "பா' என்பது தமிழ்ச்சொல்.

வீ. இராமமூர்த்தி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக