புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
44 Posts - 59%
heezulia
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
viyasan
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
236 Posts - 42%
heezulia
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 7:40 pm

First topic message reminder :

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?

பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)




"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 1:32 am

குயிலன் உங்கள் கருத்து மிக சரியானது....
வாழை மரம் நடுவது நிச்சயமாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தான் முன் வைத்திருக்க வேண்டும்....
அதே போல வாழை அடி வாழையாக சந்ததிகள் பெருக வேண்டும் என்பதையும் குறிதிருக்கலாம்.....

நன்றிகள் பகிர்ந்தமைக்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 10:59 pm

பிஜிராமன் wrote:குயிலன் உங்கள் கருத்து மிக சரியானது....
வாழை மரம் நடுவது நிச்சயமாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தான் முன் வைத்திருக்க வேண்டும்....
அதே போல வாழை அடி வாழையாக சந்ததிகள் பெருக வேண்டும் என்பதையும் குறிதிருக்கலாம்.....

நன்றிகள் பகிர்ந்தமைக்கு

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...
நன்றி நண்பா! :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 08, 2011 11:15 pm

அணைவரின் கருத்துக்களுமே நமக்கு நல்ல ஒரு செய்தி தானே! திரி துவக்கிய குயிலன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 11:25 pm

மிகச்சிறந்த விளக்கங்களை குயிலன் மீண்டும் பல்வித காரண காரியங்களுடன் விளக்கியதில் எத்தனை ஆழமாக குயிலன் சிந்திக்கிறார் என்பதைக் கட்டியம் கூறி நிற்கிறது.. மிகச்சிறந்த விளக்கங்கள் நிறைந்த இந்த திரியும் என் மனதை விட்டு அகலாது என்றும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 3:36 pm

கலைவேந்தன் wrote:மிகச்சிறந்த விளக்கங்களை குயிலன் மீண்டும் பல்வித காரண காரியங்களுடன் விளக்கியதில் எத்தனை ஆழமாக குயிலன் சிந்திக்கிறார் என்பதைக் கட்டியம் கூறி நிற்கிறது.. மிகச்சிறந்த விளக்கங்கள் நிறைந்த இந்த திரியும் என் மனதை விட்டு அகலாது என்றும்..!

நன்றி! நன்றி



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 09, 2011 4:04 pm

ANTHAPPAARVAI wrote:
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி!

ஆனால், ஒன்றை நான் விளக்க விரும்புகிறேன்.

வாழையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதெல்லாம் அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் தான் கண்டறியப் பட்டது. ஆனால் அன்றைய கால கட்டங்களில் அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியே இருந்தாலும், மற்ற சமயங்களில் மனிதனுக்கு அந்த மருத்துவ குணங்கள் தேவைப்படாதா? எனவே திருமண வீடுகளில் வாழை மரத்தை கட்டியதற்கு அது காரணமாக இருக்க முடியாது!

மேலும் வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் முருங்கை மரம் கூடத்தான் வெட்ட வெட்ட வளரும்! வாழை மரத்தில் கூட வாழை நார் சில நேரங்களில் ஒதுக்கப்படும், ஆனால் முருங்கையில் வேறிலிருந்து, பட்டை வரை எல்லா பாகங்களும் பயன்படும். முருங்கையிலிருந்து வடியும் ஒருவகை பசை கூட மருத்துவ குணம் கொண்டது. அதோடு முருங்கை மரம் எளிதிலும் கிடைக்கும். அப்படியானால் முருங்கை மரத்தை கொண்டு கட்டியிருக்கலாமே....
மேலும், காலம் முழுதும் சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதுதான் முறையாகுமே தவிர, பிரிந்து மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவது முறையாகாது! அதுமட்டுமல்லாமல், வெட்டுதல், பிரித்தல் போன்ற அமங்களச் சொற்களையெல்லாம் திருமண காலங்களில் குறிப்பிட்டுக் காட்ட மாட்டார்கள் அக்காலத்து மக்கள்!!

நாம் நன்கு கவனித்துப் பார்த்தோமேயானால் ஒரு உண்மை புரியும். அதாவது திருமண வீடுகளில் வெறும் வாழை மரத்தை மட்டும் கட்டி வைக்க மாட்டார்கள். அந்த வாழை மரத்தில் கண்டிப்பாக வாழைத் தார் இருக்கும்! அதோடு வாழைப் பூவும் இருக்கும்!! இந்த அமைப்பிற்காக வாழைமரத்தை தேடிப் பிடித்து வாங்கி வருவார்கள். அதுவும் சாதாரணமாக இல்லை, இதற்காக மாட்டு வண்டி பூட்டப் பட்டு, அந்த வாழைத்தாரில் உள்ள பூ உடைந்து விடாமல் மிகவும் கவனமாக, ஒரு சிறிய விழாவாகவே இந்த வாழைமரம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

வாழையடி வாழை என்பதற்காகவும், வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் வாழைமரம் கட்டப்பட்டிருந்தால் வெறும் வாழை மரத்தைக் கூட கட்டியிருக்கலாமே.... ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மேலும் அங்கே இரண்டு வாழை மரங்கள் கட்டப்படும். அதில் ஒன்று சிறியதாகவும், ஒன்று பெரியதாகவும் இருக்கும். ஏனென்றால் ஆணுக்கொன்று, பெண்ணிற்கொன்று.! அதுமட்டுமல்ல, இரண்டு மரங்களின் வாழைப்பூக்களும் ஒன்றாக இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். அது ஏனென்றால், மணமக்கள் அக்கினி ஊர்வலம் வரும் போது அவர்களது வேட்டியும் சேலையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்குமே அதை உணர்த்துவதற்காகத் தான்.

தார் வந்த ஒரு வாழை மரத்தை பாதியாக வெட்டி விட்டால், தண்டு முற்றவில்லையானால் அந்த மரம் மீண்டும் வளரும், மீண்டும் இலை வரும். ஆனால் அதிலிருந்து மீண்டும் வாழைத் தார் வராது. வாழைக்கு ஒரு தார் என்பது இயற்கை. இதைப் போலவே மனம் முடிக்கும் தம்பதிகள் இருவரும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உணர்த்தவே இந்த வாழைமரம் பயன் படுத்தப்பட்டது.

"வாழையடி வாழை" என்று வாழ்த்துவது கூட வாழை மரத்தைப் போல் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான். வாழை மரம் எப்படி ஒரு தாருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறதோ, அதைப்போலவே ஏற்றுக் கொண்ட தாரத்திற்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே குறிக்கும். வாழை எப்படி மறு தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே மனிதனும் மறு தாரத்தை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்டது.

"வாழையடி வாழை" என்பதை வாழ்க்கை முழுவதும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எப்படி அர்த்தம் கொள்ள முடியும்?
வாழ்க்கை என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு கட்டுப்பாடு! வாழ்க்கை என்பது ஒரு நெறி! இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கொள்கை! அதற்கு இந்த வாழை மரம் ஒரு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது!!


"அந்தப்பார்வை"

என் சிறு சந்தேகம் உங்களின் பெரும் விளக்கம்
உண்மையில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நண்பா

உங்கள் கருத்து நல்ல ஒரு தெளிவு பாராட்டுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 9:18 pm

மிக அருமையான விளக்கங்கள் குயிலன்.... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:39 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விளக்கங்கள் குயிலன்.... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

நன்றி அக்கா! நன்றி



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 10:37 am

உங்கள் விளக்கங்கள் ரொம்ப அருமை குயிலன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 22, 2012 12:02 am

வாழை மனிதனின் வாழ்வுக்கு அடையாளமாவது ! அது தன்னில் தானே நிறைவானது ! அர்த்தநாரி ! ஒருமுறை வாழ்வதால் நிறைவாக பலன் கொடுத்துவிட்டு மறைவது !ஆனால் அதன் வாரிசுகளோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது ! வாழை பரம்பரை தொடர்ந்து கொண்டே இருந்தாலும் ஒவ்வொரு வாழையும் சமுதாயத்திற்கு பலனளித்து விட்டு மறைந்து போவது மனிதனுக்கு அடையாளம் !



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக