Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
+15
அசுரன்
பிஜிராமன்
மகா பிரபு
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
செய்தாலி
யாதுமானவள்
சடையப்பர்
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
சாந்தன்
ராஜா
nandhtiha
சிவா
ANTHAPPAARVAI
19 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
First topic message reminder :
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?
பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)
"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?
பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)
"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....
Last edited by ராஜா on Sat Nov 20, 2010 7:57 pm; edited 1 time in total (Reason for editing : .)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
அனைவரது விளக்கத்தால் புதிதாக நிறைய கற்றுக்கொள்ளமுடிந்தது... நன்றி பெருமக்களே..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
அருமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரையின் இளவரசன் [You must be registered and logged in to see this image.]
தமிழுள் நான் என்னுள் தமிழ்
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
[url= (LECURER)] (LECURER)[/url]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரையின் இளவரசன் [You must be registered and logged in to see this image.]
தமிழுள் நான் என்னுள் தமிழ்
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
ஐந்து மாதத்திற்கு முந்தைய பதிவு. மீண்டும் இன்று உலவிவரும்போது பார்க்க நேர்ந்தது. அந்தப்பார்வையின் விளக்கமும் அழகு. நந்திதா கூறும் காரணங்களும் நிறைவு.
இதையும் தாண்டி மிகப்பெரிய ஒரு காரணமும் உள்ளது - திருவிழா நாட்களில் வாழை மரம் கட்டுவது மட்டுமல்ல மாவிலையும் தொங்கவிடுவதற்கும் .
மாவிலைக்கும் வாழை இலைக்கும் காய்ந்து போகும் வரை ஆக்ஸிஜனை வெளியேற்றும் தண்மை உண்டு.
விழா நாட்கள் சுற்றம் நட்புடன் சேர்ந்து கொண்டாடும் குதூகலமான தினங்கள். பண்டைய காலங்களில் இன்றுபோல் மின்சார வசதி கிடையாது. அதனால் திருமணக்கூடங்களில் செயற்கைக் காற்றோட்டம் ஏற்படுத்திக்கொள்ளும் வசதி அற்ற நிலை.
அனைவரும் கூடியுள்ள இடத்தில் சுவாசிக்க தேவையான அளவு காற்று வேண்டுமாதலால் ... ஆக்ஸிஜனின் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாதேன்றே வாழை மரமும் மாவிலைகளும் தோரணங்களாக வாயிலிலும்
மணப்பந்தலிலும் கட்டும் பழக்கம் இருந்தது.
அடுத்து, வாழையை ஏன் மரத்தோடு கட்டுகிறார்கள் என்றால், இலைமட்டும் பறித்துக் கட்டினால் விரைவில் வாடிவிடும். ஆனால் மரத்தோடு சேர்த்துக் கட்டும்போது தண்டிலுள்ள ஈரப்பதத்தால் வாழை இலை சில நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.
அன்புடன், யாதுமானவள்
இதையும் தாண்டி மிகப்பெரிய ஒரு காரணமும் உள்ளது - திருவிழா நாட்களில் வாழை மரம் கட்டுவது மட்டுமல்ல மாவிலையும் தொங்கவிடுவதற்கும் .
மாவிலைக்கும் வாழை இலைக்கும் காய்ந்து போகும் வரை ஆக்ஸிஜனை வெளியேற்றும் தண்மை உண்டு.
விழா நாட்கள் சுற்றம் நட்புடன் சேர்ந்து கொண்டாடும் குதூகலமான தினங்கள். பண்டைய காலங்களில் இன்றுபோல் மின்சார வசதி கிடையாது. அதனால் திருமணக்கூடங்களில் செயற்கைக் காற்றோட்டம் ஏற்படுத்திக்கொள்ளும் வசதி அற்ற நிலை.
அனைவரும் கூடியுள்ள இடத்தில் சுவாசிக்க தேவையான அளவு காற்று வேண்டுமாதலால் ... ஆக்ஸிஜனின் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாதேன்றே வாழை மரமும் மாவிலைகளும் தோரணங்களாக வாயிலிலும்
மணப்பந்தலிலும் கட்டும் பழக்கம் இருந்தது.
அடுத்து, வாழையை ஏன் மரத்தோடு கட்டுகிறார்கள் என்றால், இலைமட்டும் பறித்துக் கட்டினால் விரைவில் வாடிவிடும். ஆனால் மரத்தோடு சேர்த்துக் கட்டும்போது தண்டிலுள்ள ஈரப்பதத்தால் வாழை இலை சில நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.
அன்புடன், யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Sat May 07, 2011 1:53 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
ANTHAPPAARVAI wrote:திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?
நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"
வாழை மரம் கட்டுவதற்க்கான அருமையான உதாரணம் பாராட்டுக்கள் குயிலன்
வெட்டியா வாழை மீண்டும் தளிரிடுவதை போல்
வாழையடி வாழையாக அந்த உறவுகளின் வம்சம் தளிரிடும்
என்ற ஒரு நபிக்கைக்கும் இருப்பதை உணர்கிறேன் அந்த நம்பிக்கைக்காகவும்
வாழை
மரம் கட்டுவதாக கேட்டு இருக்கிறேன்
உண்மையா என்று எனக்கு தெரியவில்லை பிழை இருந்தால் மன்னிக்கவும்
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
நல்ல பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா" என்ற பாடல் வரிகள் (டி.ராஜேந்திரன்)
//வாழையடி வாழையென வாழனும் என்று தானே
வாசலிலே வாழை மரம் கட்டுராங்க ......
வெட்ட வெட்ட தலைவது வாழையம்மா
கஷ்டங்களை தாங்கினாத்தான் வாழ்க்கையம்மா//
//வாழையடி வாழையென வாழனும் என்று தானே
வாசலிலே வாழை மரம் கட்டுராங்க ......
வெட்ட வெட்ட தலைவது வாழையம்மா
கஷ்டங்களை தாங்கினாத்தான் வாழ்க்கையம்மா//
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி!
ஆனால், ஒன்றை நான் விளக்க விரும்புகிறேன்.
வாழையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதெல்லாம் அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் தான் கண்டறியப் பட்டது. ஆனால் அன்றைய கால கட்டங்களில் அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியே இருந்தாலும், மற்ற சமயங்களில் மனிதனுக்கு அந்த மருத்துவ குணங்கள் தேவைப்படாதா? எனவே திருமண வீடுகளில் வாழை மரத்தை கட்டியதற்கு அது காரணமாக இருக்க முடியாது!
மேலும் வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் முருங்கை மரம் கூடத்தான் வெட்ட வெட்ட வளரும்! வாழை மரத்தில் கூட வாழை நார் சில நேரங்களில் ஒதுக்கப்படும், ஆனால் முருங்கையில் வேறிலிருந்து, பட்டை வரை எல்லா பாகங்களும் பயன்படும். முருங்கையிலிருந்து வடியும் ஒருவகை பசை கூட மருத்துவ குணம் கொண்டது. அதோடு முருங்கை மரம் எளிதிலும் கிடைக்கும். அப்படியானால் முருங்கை மரத்தை கொண்டு கட்டியிருக்கலாமே....
மேலும், காலம் முழுதும் சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதுதான் முறையாகுமே தவிர, பிரிந்து மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவது முறையாகாது! அதுமட்டுமல்லாமல், வெட்டுதல், பிரித்தல் போன்ற அமங்களச் சொற்களையெல்லாம் திருமண காலங்களில் குறிப்பிட்டுக் காட்ட மாட்டார்கள் அக்காலத்து மக்கள்!!
நாம் நன்கு கவனித்துப் பார்த்தோமேயானால் ஒரு உண்மை புரியும். அதாவது திருமண வீடுகளில் வெறும் வாழை மரத்தை மட்டும் கட்டி வைக்க மாட்டார்கள். அந்த வாழை மரத்தில் கண்டிப்பாக வாழைத் தார் இருக்கும்! அதோடு வாழைப் பூவும் இருக்கும்!! இந்த அமைப்பிற்காக வாழைமரத்தை தேடிப் பிடித்து வாங்கி வருவார்கள். அதுவும் சாதாரணமாக இல்லை, இதற்காக மாட்டு வண்டி பூட்டப் பட்டு, அந்த வாழைத்தாரில் உள்ள பூ உடைந்து விடாமல் மிகவும் கவனமாக, ஒரு சிறிய விழாவாகவே இந்த வாழைமரம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.
வாழையடி வாழை என்பதற்காகவும், வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் வாழைமரம் கட்டப்பட்டிருந்தால் வெறும் வாழை மரத்தைக் கூட கட்டியிருக்கலாமே.... ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மேலும் அங்கே இரண்டு வாழை மரங்கள் கட்டப்படும். அதில் ஒன்று சிறியதாகவும், ஒன்று பெரியதாகவும் இருக்கும். ஏனென்றால் ஆணுக்கொன்று, பெண்ணிற்கொன்று.! அதுமட்டுமல்ல, இரண்டு மரங்களின் வாழைப்பூக்களும் ஒன்றாக இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். அது ஏனென்றால், மணமக்கள் அக்கினி ஊர்வலம் வரும் போது அவர்களது வேட்டியும் சேலையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்குமே அதை உணர்த்துவதற்காகத் தான்.
தார் வந்த ஒரு வாழை மரத்தை பாதியாக வெட்டி விட்டால், தண்டு முற்றவில்லையானால் அந்த மரம் மீண்டும் வளரும், மீண்டும் இலை வரும். ஆனால் அதிலிருந்து மீண்டும் வாழைத் தார் வராது. வாழைக்கு ஒரு தார் என்பது இயற்கை. இதைப் போலவே மனம் முடிக்கும் தம்பதிகள் இருவரும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உணர்த்தவே இந்த வாழைமரம் பயன் படுத்தப்பட்டது.
"வாழையடி வாழை" என்று வாழ்த்துவது கூட வாழை மரத்தைப் போல் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான். வாழை மரம் எப்படி ஒரு தாருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறதோ, அதைப்போலவே ஏற்றுக் கொண்ட தாரத்திற்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே குறிக்கும். வாழை எப்படி மறு தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே மனிதனும் மறு தாரத்தை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்டது.
"வாழையடி வாழை" என்பதை வாழ்க்கை முழுவதும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எப்படி அர்த்தம் கொள்ள முடியும்?
வாழ்க்கை என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு கட்டுப்பாடு! வாழ்க்கை என்பது ஒரு நெறி! இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கொள்கை! அதற்கு இந்த வாழை மரம் ஒரு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது!!
"அந்தப்பார்வை"
ஆனால், ஒன்றை நான் விளக்க விரும்புகிறேன்.
வாழையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதெல்லாம் அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் தான் கண்டறியப் பட்டது. ஆனால் அன்றைய கால கட்டங்களில் அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியே இருந்தாலும், மற்ற சமயங்களில் மனிதனுக்கு அந்த மருத்துவ குணங்கள் தேவைப்படாதா? எனவே திருமண வீடுகளில் வாழை மரத்தை கட்டியதற்கு அது காரணமாக இருக்க முடியாது!
மேலும் வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் முருங்கை மரம் கூடத்தான் வெட்ட வெட்ட வளரும்! வாழை மரத்தில் கூட வாழை நார் சில நேரங்களில் ஒதுக்கப்படும், ஆனால் முருங்கையில் வேறிலிருந்து, பட்டை வரை எல்லா பாகங்களும் பயன்படும். முருங்கையிலிருந்து வடியும் ஒருவகை பசை கூட மருத்துவ குணம் கொண்டது. அதோடு முருங்கை மரம் எளிதிலும் கிடைக்கும். அப்படியானால் முருங்கை மரத்தை கொண்டு கட்டியிருக்கலாமே....
மேலும், காலம் முழுதும் சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதுதான் முறையாகுமே தவிர, பிரிந்து மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவது முறையாகாது! அதுமட்டுமல்லாமல், வெட்டுதல், பிரித்தல் போன்ற அமங்களச் சொற்களையெல்லாம் திருமண காலங்களில் குறிப்பிட்டுக் காட்ட மாட்டார்கள் அக்காலத்து மக்கள்!!
நாம் நன்கு கவனித்துப் பார்த்தோமேயானால் ஒரு உண்மை புரியும். அதாவது திருமண வீடுகளில் வெறும் வாழை மரத்தை மட்டும் கட்டி வைக்க மாட்டார்கள். அந்த வாழை மரத்தில் கண்டிப்பாக வாழைத் தார் இருக்கும்! அதோடு வாழைப் பூவும் இருக்கும்!! இந்த அமைப்பிற்காக வாழைமரத்தை தேடிப் பிடித்து வாங்கி வருவார்கள். அதுவும் சாதாரணமாக இல்லை, இதற்காக மாட்டு வண்டி பூட்டப் பட்டு, அந்த வாழைத்தாரில் உள்ள பூ உடைந்து விடாமல் மிகவும் கவனமாக, ஒரு சிறிய விழாவாகவே இந்த வாழைமரம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.
வாழையடி வாழை என்பதற்காகவும், வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் வாழைமரம் கட்டப்பட்டிருந்தால் வெறும் வாழை மரத்தைக் கூட கட்டியிருக்கலாமே.... ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மேலும் அங்கே இரண்டு வாழை மரங்கள் கட்டப்படும். அதில் ஒன்று சிறியதாகவும், ஒன்று பெரியதாகவும் இருக்கும். ஏனென்றால் ஆணுக்கொன்று, பெண்ணிற்கொன்று.! அதுமட்டுமல்ல, இரண்டு மரங்களின் வாழைப்பூக்களும் ஒன்றாக இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். அது ஏனென்றால், மணமக்கள் அக்கினி ஊர்வலம் வரும் போது அவர்களது வேட்டியும் சேலையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்குமே அதை உணர்த்துவதற்காகத் தான்.
தார் வந்த ஒரு வாழை மரத்தை பாதியாக வெட்டி விட்டால், தண்டு முற்றவில்லையானால் அந்த மரம் மீண்டும் வளரும், மீண்டும் இலை வரும். ஆனால் அதிலிருந்து மீண்டும் வாழைத் தார் வராது. வாழைக்கு ஒரு தார் என்பது இயற்கை. இதைப் போலவே மனம் முடிக்கும் தம்பதிகள் இருவரும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உணர்த்தவே இந்த வாழைமரம் பயன் படுத்தப்பட்டது.
"வாழையடி வாழை" என்று வாழ்த்துவது கூட வாழை மரத்தைப் போல் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான். வாழை மரம் எப்படி ஒரு தாருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறதோ, அதைப்போலவே ஏற்றுக் கொண்ட தாரத்திற்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே குறிக்கும். வாழை எப்படி மறு தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே மனிதனும் மறு தாரத்தை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்டது.
"வாழையடி வாழை" என்பதை வாழ்க்கை முழுவதும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எப்படி அர்த்தம் கொள்ள முடியும்?
வாழ்க்கை என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு கட்டுப்பாடு! வாழ்க்கை என்பது ஒரு நெறி! இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கொள்கை! அதற்கு இந்த வாழை மரம் ஒரு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது!!
"அந்தப்பார்வை"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம் வீடுகளில் விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
» சுபநிகழ்ச்சிகளில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
» டை கட்டுவது எப்படி? - படங்கள்
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
» சுபநிகழ்ச்சிகளில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
» டை கட்டுவது எப்படி? - படங்கள்
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|