Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
+15
அசுரன்
பிஜிராமன்
மகா பிரபு
பிளேடு பக்கிரி
ந.கார்த்தி
செய்தாலி
யாதுமானவள்
சடையப்பர்
கலைவேந்தன்
கா.ந.கல்யாணசுந்தரம்
சாந்தன்
ராஜா
nandhtiha
சிவா
ANTHAPPAARVAI
19 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?
பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)
"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....
பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)
"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....
Last edited by ராஜா on Sat Nov 20, 2010 7:57 pm; edited 1 time in total (Reason for editing : .)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
தெரியவில்லையே குயிலன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"அந்தப்பார்வை" யின் பதில்
திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?
நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"
நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"
Last edited by ANTHAPPAARVAI on Sat May 07, 2011 12:49 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
சிறப்பான விளக்கம் குயிலன்! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
nandhtiha wrote:வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
வாழையின் குணாதிசயத்தையும், சிறப்பையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
nandhtiha wrote:வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.
வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
அருமையான விளக்கம் நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.] , ஒரு சந்தேகம் வீட்டின் முன்புறம் வாழைமரம் வளர்க்கலாமா ?
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
தகவலுக்கு மிக்க நன்றி அக்கா .....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
குயிலன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ள ஈகரை இணையில்லாத ஒரு இணையத்தளம் என்பதை நாம்தான் அடையாளம் காட்டி வருகிறோம்.
'வாழை அடி வாழை என வந்த திருக்கூட்டம்' என்று மண்ணின் மாந்தர்களை அழைப்பது முன்னோர் வாக்கு.
அதற்கிணங்க மணமக்கள் நெடிது வாழ்ந்து வாழை அடி வாழையாக மக்களை ஈன்று, சந்ததிகளை பெற்று வாழை மரத்தினைப்போல் இந்த மானுடம் தழைக்க மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற பொருள் படி இன்றும் வாழைமரங்கள் திருமண மண்டப வாயிலில் கட்டப்படுகிறது.
இதேபோன்று தென்தமிழ்நாட்டில் குலை ஈனும் மரங்கள் கட்டப்படுகின்றன.
அர்த்தமுள்ள இந்துமதம் அனைவர்க்கும் ஏற்றதாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
சிறந்த கருத்துக்களை தெரிவிக்க நல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ஆயிரம்.
சகோதரி நந்திதா அவர்களின் விளக்கமும் அருமை.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
'வாழை அடி வாழை என வந்த திருக்கூட்டம்' என்று மண்ணின் மாந்தர்களை அழைப்பது முன்னோர் வாக்கு.
அதற்கிணங்க மணமக்கள் நெடிது வாழ்ந்து வாழை அடி வாழையாக மக்களை ஈன்று, சந்ததிகளை பெற்று வாழை மரத்தினைப்போல் இந்த மானுடம் தழைக்க மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற பொருள் படி இன்றும் வாழைமரங்கள் திருமண மண்டப வாயிலில் கட்டப்படுகிறது.
இதேபோன்று தென்தமிழ்நாட்டில் குலை ஈனும் மரங்கள் கட்டப்படுகின்றன.
அர்த்தமுள்ள இந்துமதம் அனைவர்க்கும் ஏற்றதாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
சிறந்த கருத்துக்களை தெரிவிக்க நல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ஆயிரம்.
சகோதரி நந்திதா அவர்களின் விளக்கமும் அருமை.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம் வீடுகளில் விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
» சுபநிகழ்ச்சிகளில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
» டை கட்டுவது எப்படி? - படங்கள்
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
» சுபநிகழ்ச்சிகளில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
» டை கட்டுவது எப்படி? - படங்கள்
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|