Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"...மௌனம்..."
+13
அன்பு தளபதி
Aathira
கலைவேந்தன்
Jiffriya
balakarthik
ந.கார்த்தி
Manik
வினுப்ரியா
செய்தாலி
ரிபாஸ்
புவனா
Thanjaavooraan
ANTHAPPAARVAI
17 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
"...மௌனம்..."
First topic message reminder :
உயிரே...
உன்னோடு பேசவேண்டும்
என நினைத்து
வார்த்தைகளைத் தேடுகின்றேன்...
ஆனால்
அவை எல்லாம்
வெறும் மௌனங்களாகவே
இருக்கின்றன.
என் மௌனங்களுக்கு
நீ வடிவம் கொடுத்துப்பார்த்தால்
உன் விழிகள்
உதிர்ந்து விடும்...!
என் மௌனங்களை
நீ தொட்டுப்பார்த்தால்
உன் விரல்கள்
கரைந்து விடும்...!
என் மௌனங்களை
நீ மொழிபெயர்த்து
உச்சரித்துப் பார்த்தால்
உன் உதடுகள் உருகி விடும்...!
ஏனென்றால்
அத்தனை சில்லிட்ட உணர்வுகள்
அடங்கியிருக்கின்றது
என் மௌனத்தில்.!!
எனவே
நீயும் என் மனதில்
மௌனமாகவே இருந்துவிடு.....
"அந்தப்பார்வை"
உயிரே...
உன்னோடு பேசவேண்டும்
என நினைத்து
வார்த்தைகளைத் தேடுகின்றேன்...
ஆனால்
அவை எல்லாம்
வெறும் மௌனங்களாகவே
இருக்கின்றன.
என் மௌனங்களுக்கு
நீ வடிவம் கொடுத்துப்பார்த்தால்
உன் விழிகள்
உதிர்ந்து விடும்...!
என் மௌனங்களை
நீ தொட்டுப்பார்த்தால்
உன் விரல்கள்
கரைந்து விடும்...!
என் மௌனங்களை
நீ மொழிபெயர்த்து
உச்சரித்துப் பார்த்தால்
உன் உதடுகள் உருகி விடும்...!
ஏனென்றால்
அத்தனை சில்லிட்ட உணர்வுகள்
அடங்கியிருக்கின்றது
என் மௌனத்தில்.!!
எனவே
நீயும் என் மனதில்
மௌனமாகவே இருந்துவிடு.....
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: "...மௌனம்..."
மெளனமா இருந்துவிட்டா எப்படி அன்பை வெளிப்படுத்த போறீங்க நண்பா
கவிதை மிக அருமை
கவிதை மிக அருமை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: "...மௌனம்..."
அந்தபா(ர்)வயே பலமொழி பேசும்போது வார்த்தை எதற்க்கு மவுனமே போதும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "...மௌனம்..."
ரோஜாகார்த்தி wrote:நல்ல கவிதை
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: "...மௌனம்..."
balakarthik wrote:அந்தபா(ர்)வயே பலமொழி பேசும்போது வார்த்தை எதற்க்கு மவுனமே போதும்
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: "...மௌனம்..."
உங்கள் மெளனமும் இங்கு கவிதையாய் பேசுகிறது..அழகிய கவிதை வாழ்த்துக்கள் நண்பா...
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: "...மௌனம்..."
Jiffriya wrote:உங்கள் மெளனமும் இங்கு கவிதையாய் பேசுகிறது..அழகிய கவிதை வாழ்த்துக்கள் நண்பா...
நன்றி jiffriya!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: "...மௌனம்..."
மௌனம் - ஓர் அற்புத மொழி..!
வாழ்த்துகள் குயிலன்..!
வாழ்த்துகள் குயிலன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: "...மௌனம்..."
மெளனம் இங்கு பேசுகிறது. அது காதலியைப் பேசாதிருக்கச் சொல்கிறது..... அருமை......
அவளும் மெளனமாக இருந்தால் வசதிதான்.... பிரச்சனை இல்லை..
அவளும் மெளனமாக இருந்தால் வசதிதான்.... பிரச்சனை இல்லை..
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|