புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பசியும் உணவும்   Poll_c10பசியும் உணவும்   Poll_m10பசியும் உணவும்   Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியும் உணவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:24 pm

பசியும் உணவும்   419735214_754d0989f7

அம்மா மூணுநாள பட்டினி
அவசரமாய் நடந்த அவளை
விலங்கு இட்டது அக்குரல்

எலும்பும் தோலுமாய் வீதியில்
பசிக்கு உணவு கேட்டு
கையேந்தி நிற்கும் சிறுவன்

மதியப் பசியில் தன்பிள்ளை
சமைத்த உணவுக் கூடையுமாய்
சோறூட்ட போன தாய்

தன்பிள்ளை வயது சிறுவன்
உணவுக்கு கையேந்தி நிற்கிறான்
கையில் பிள்ளைக்கு உணவு

உணவு கொண்டுவருவாள் அம்மா
பள்ளியின் வாசலில் தன்மகன்
தர்ம சங்கடத்தில் இவள்

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

சோறுண்ட பிள்ளை
நன்றி சொல்லி விடைபெற
வெறும் கூடையுமாய் இவள்

ஒருபிள்ளைக்கு பசி ஆற்றினேன்
தன் பிள்ளைக்கு சோறு இல்லையே
புலம்பி நடந்தாள் தாய்

பள்ளிமுற்றத்தில் தாயைக் கண்டு
ஓடிவந்த மகன் சொன்னான்
இன்னைக்கு சோறு வேண்டாம்மா

நீ வர தாமதமானதால்
எனக்கும் உணவை பகிர்ந்தார்கள்
என் வகுப்பு நண்பர்கள்

உண்ட மகிழ்ச்சியில் தன்பிள்ளை
அகத்தில் மகிழ்ச்சி பொங்கிவழிய
நன்றி சொன்னாள் இறைவனுக்கு





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 7:36 pm

ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 7:37 pm

Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   2825183110 பசியும் உணவும்   224747944

பசியும் உணவும்   359383



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 8:49 pm

Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 8:49 pm

பிரியமான தோழி wrote:
Jiffriya wrote:ஊரார் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்று சொன்னதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்துக்காட்டு..ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அழகான கவிதை.. பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   677196 பசியும் உணவும்   2825183110 பசியும் உணவும்   224747944
பசியும் உணவும்   359383


நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 9:12 pm

தன்பிள்ளைக்கு தன் அன்பான சொற்களாலேயே பசியாற்ற இயலும் ஓர் உண்மையான தாய்க்கு..

தர்மம் தன்னை மட்டுமலல் தன் பிள்ளையையும் காத்ததைக் கண்ட அந்த தாயின் மனநிலையை விவரிக்க இயலாது தான்...

மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்ட சுவரொட்டி ஈரலாய் இந்த கவிதை...

மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி..!

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 9:30 pm

கலைவேந்தன் wrote:தன்பிள்ளைக்கு தன் அன்பான சொற்களாலேயே பசியாற்ற இயலும் ஓர் உண்மையான தாய்க்கு..

தர்மம் தன்னை மட்டுமலல் தன் பிள்ளையையும் காத்ததைக் கண்ட அந்த தாயின் மனநிலையை விவரிக்க இயலாது தான்...

மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்ட சுவரொட்டி ஈரலாய் இந்த கவிதை...

மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி..!

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி கலை அண்ணா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 11, 2011 2:48 am

மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

இவளும் ஒரு தாயல்லவா...
பிரமாதமான வரிகள்
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.





வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 11:33 am

றினா wrote:மூணுநாள் பசியில் இப்பிள்ளை
ஒருநேரப் பசியில் தன்பிள்ளை
தீர்ப்பெழுது இறைவன் கட்டளை

கொண்டு வந்த சோற்றை
இப்பிள்ளைக்கு நீட்டினாள்
பிள்ளைப் பசியறிந்த தாய்

இவளும் ஒரு தாயல்லவா...
பிரமாதமான வரிகள்
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 11, 2011 1:34 pm

அருமை செய்யது ...
...சுயநலமில்லாமல் அன்பை மட்டுமே வெளி படுத்தும் ஒரு தாயின் அன்பிர்க்கு நிகர் இவுலகில் வேறு எதுவும் இல்லை...
இதை ஒரு தாயாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

உங்களின் இந்த கவிதைக்கு

பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642 பசியும் உணவும்   678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக