புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
75 Posts - 55%
heezulia
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
70 Posts - 54%
heezulia
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாலைப் பண் பாடுவோம்  Poll_c10மாலைப் பண் பாடுவோம்  Poll_m10மாலைப் பண் பாடுவோம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலைப் பண் பாடுவோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 1:41 pm

காலை நினைவுகளை மாலையாய்ச் சுமந்து
கலையாத, மலைக்கும் உணர்வோடு நிலையான
கலைச் செல்வம், நீள் கற்பனையுடை
விலையிலா இராப்பகலில் புலர்ந்ததே.

அமைதி, ஆளுமை அன்பே கடவுளென
அமைந்த அழகினை அறிந்து, உமையாள்
அம்மணி ரங்கன் அருள்மாலைப் பண்பாடி
செம்மை பலவும் சேர்ப்போமே.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:21 pm

புரிந்தது ஆனா குழப்பமா இருக்கு.. விளக்கம் கொடுங்க அண்ணா.. மாலைப் பண் பாடுவோம்  678642




மாலைப் பண் பாடுவோம்  Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 2:29 pm

மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன் , அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 2:35 pm

V.Annasamy wrote:மாலை நேரத்தில் பாடக் கூடிய பண்களில் (ராகங்களில்) பேகட, மணி ரங்கு - இதை வைத்து சிலேடையாய் (அன்பே கடவுள், அம்மணி ரங்கு) எனப் புனைந்தேன். அமைதி, ஆளுமை (ஆற்றல்களோடு), அவற்றின் அழகினை உணர்ந்து, ஊறிய கற்பனை...

புரிந்தது அருமை.. கவிஞ்சரே.... மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 18, 2011 3:57 pm

கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மாலைப் பண் பாடுவோம்  Friendshipcomment54மாலைப் பண் பாடுவோம்  00fq051jst
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:14 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: கடின வரிகளில் எளிமையான கருத்து... மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550 மாலைப் பண் பாடுவோம்  154550

அப்படியா பாஸ் ? நன்றிகள் (எளிமையாய்)

சிலேடை அமைத்து எழுதுவது சிறிது கடினமே புன்னகை புன்னகை

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jan 18, 2011 5:15 pm

நன்றிகள் பக்கிரி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 18, 2011 8:41 pm

அனைவருக்கும் வணக்கம்


செந்தமிழை வளர்த்தார் அண்ணாதுரை. சிந்தனையைத்
தூண்டுகின்றார் திரு அண்ணாசாமி



தேன் குடித்து நிலை மயங்கிய வண்டினம் புற நீர்மைக்குப் (பூபாளம்) பதிலாக
செவ்வழிப் பண்ணைப் பாடுகின்றன என்றார் கம்பர்



மருத வளம் பாடல் 45.
குயில் இனம் வதுவை செய்ய; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞ்சை
அயல்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய
பயில் சிறை அரச அன்னம் பல்மலர்ப் பள்ளி நின்றும்
துயிலெழ தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை



சோலை = சோலைகளில் உள்ள, குயில் இனம் வதுவை செய்ய சேவலும் பெடையுமான குயில்கள் மணம் புணர; கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
மரக்கிளைகளுக்கிடையே
ஆடுகின்ற மயில்கள்
; அயில்
விசி மகளிர் ஆடும் வேல் போன்ற கண்களை உடைய பெண்கள் ஆடுகின்ற
; அரங்கினுக்கு அழகு செய்ய
நடன ஆடரங்கத்தை விட அழகை
உண்டாக்க
; பயில் சிறை
அன்னம்
நெருக்கமான
சிறகுகளை உடைய அன்னப் பறவைகள்
; பல் மலர்ப் பள்ளி நின்றும் பல தாமரை மலர்களாகிய படுக்கையிலிருந்தும்; துயில் எழ தூக்கம் கலைந்து
எழுவதற்காக
; தும்பி
வண்டும்;
காலைச் செவ்வழி பாடும்
காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.






குயில்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மயில்கள் ஆடுகின்றன, அன்னங்கள் மட்டும்
தூங்குகின்றன. அவற்றை எழுப்புவதற்காக வண்டுகள் பாடுகின்றன. நல்ல எண்ணம் தான். ஆனால்
காலை நேரத்தில் பூபாளப் பண் பாட வேண்டும் வண்டுகளோ மாலை நேரத்துக்கு உரிய
செவ்வழிப் பண்ணை இசைக்கின்றன
; தேன் உண்ட மயக்கத்தால் மாலைப் பண்ணினைக் காலை வேளையில்
பாடுகின்றன. வள்ளி நள்ளி வழங்கிய கொடையின் வளத்தால் திளைத்த பாணர்கள் மாலையில்
மருதப் பண்ணும் காலையில் செவ்வழிப் பண்ணும் பாடி
, இசை மரபை மறந்து விட்டனர் என்று வன் பரணர் (புறநா.149)
பாடிய பாடற் செய்தி
இங்கே கம்பருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும்.
14

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jan 19, 2011 3:23 pm

மிக்க நன்றிகள்.

இசையையும் இலக்கியமோடு இயல்பாய் இணைக்கும் நம் பண்பாட்டை நயமாய் மேற்கொள் எனவே மேற்கோள் காட்டி இத் திரிக்கு மேலும் உயிரூட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.

'செவ்வழி' என்பது யதுகுல காம்போஜி ஆகும். இந்த ராகம் எந்நேரமும் பாடக் கூடிய தன்மை உடையது.

'செவ்வழி' பண் பாடுதலும் நன்றே. அவ்வழி கொடுப்பதும் அழகு அன்றோ.

கம்பன் வழியில் நானூறு கவிதை படித்த உணர்வே.

மீண்டும் நன்றிகள்.

மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974 மாலைப் பண் பாடுவோம்  733974

sakir
sakir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Postsakir Wed Jan 19, 2011 7:08 pm

மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196 மாலைப் பண் பாடுவோம்  677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக