புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
81 Posts - 68%
heezulia
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
1 Post - 1%
viyasan
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
273 Posts - 45%
heezulia
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
18 Posts - 3%
prajai
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருக்கு தெரியும்  :?:  Poll_c10யாருக்கு தெரியும்  :?:  Poll_m10யாருக்கு தெரியும்  :?:  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு தெரியும் :?:


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:09 pm

ஆயிர மாலைகள்
ஆள் உயர மாலைகள்
மலையாய் குவிஞ்சிருச்சு...

அவர் பெத்த ஆறு மக்கா
மண்ணில் அழுது புரண்டாச்சு...

பட்டு சருக வச்ச வேட்டி நூறு
கட்டு கட்டா வந்திறங்கிய சட்டை வேறு...

குளிப்பாட்ட பன்னீர், சுருட்டோடு,
அவருக்கு பிடிச்ச சாராய தண்ணீர்...

இரண்டாளு உயரத்துக்கு
பூச் செண்டால பின்னிய பல்லக்கு

தப்புத் தாளத்தோட புறப்புட்டாரு
நாட்டுப்புற நடனத்தோடு கிளம்பினாரு...

சாலை வெடிக்க சரவெடி
மேடு உடைய மொக்க வெடி
காடு அலற விசிலடி...

ஆட்டத்தோடு ஒய்யாரம்ம
அடக்கம் பன்னீட்டாங்கம்மா...

மூனாம் நாளு விஷேச முன்னு
மூனுமுற சொல்லிட்டாங்கம்மா...

பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு

அவரு பெத்த மக்கா ஆறும்
தூரத்து சொக்காரரும்
கூடி ஒன்னா சேர்ந்தாச்சு
அவரு பெருமை எல்லாம் பேசி
மூலைக்கு மூலை-மூக்க சீந்தியாச்சு...

உச்சி வேளை வச்தாச்சுன்னு
பெரிசு குரல் பெரிசா எழுப்ப...

வெட்டி வச்ச பத்தாடு பத்தாதுன்னு
பக்கத்து வீட்டு முத்தம்மா ஆடு
தொங்குது முற்றத்துல்ல...

நேத்து அருத்த நெல்ல
கொதிக்க வச்சு இறக்கியாச்சு...

படப்புக்கு பருப்பு சோறு
பக்குவமா கிளறிவச்ச கூட்டாஞ்சோறு
பத்தாம்பள கிளம்பியாச்சு இடுகாட்டுக்கு...

அய்யர வச்சு ஓதியாச்சு
அவுக,அவுக கட்டு முடிஞ்சாச்சு
புதுசா சொக்கா எல்லாம் உடுத்தாச்சு
படைப்ப வச்சு சாமி கும்பிட்டாச்சு
காகம் தின்னத பார்த்தாச்சு...

பக்குவமா
வீடு வந்து சேர்ந்தாச்சு...

அவுக படத்துக்கு மாலை
சூடம், பத்தி காமிச்சாச்சு...

இனி...
காக்கும் கடவுள் நீங்கதானு
கண்ணு கலங்கி
கன்னத்துல்ல இரண்டு போட்டாச்சு...

வந்தவங்க எல்லாம்-ஒரு நாளு
வானம் போவது
வழக்கமுன்னு பெரு மூச்சு விட்டு
பந்தி அமர்ந்து-அவரு
பழங்கதை பேசி
பானை வயிற நிறப்பியாச்சு..

தொந்தி வயிற நெப்பி
எல்லாம் அவஞ் செயலுன்னு
அவுக,அவுக ஊருக்கு
முந்தி -கிளம்பியாச்சு...

பாவம்...
பரம சிவம் பட்டினியா
போய் சேர்ந்த கத
யாருக்கு தெரியும் என்ன?








/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 16, 2010 9:39 pm

அழகான கவிதை...
சில கிராம புறங்களில் நடைமுறைகள் இங்கு கவிதையாக...
பட்டினியும் பாயச சாப்பாடும்....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 9:45 pm


சோகம் ஏந்திய பாடல்..போல உள்ளது...அருமை.. யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196
கவிதையும்..அதன் எளிமையான கிராமத்தின் வாசனையும்... யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

யாருக்கு தெரியும்  :?:  Friendshipcomment54யாருக்கு தெரியும்  :?:  00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 16, 2010 9:46 pm

//பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு//

வித்யாசன்,
உங்கள் கவிதைகள் நடை புதிது, வடிவம் புதிது, கருத்து புதிது என்று எல்லாமே அசத்த வைக்கிறது. அருமையாக உள்ளன. இன்று தங்கள் கவிதைகளைத் தேடிப் படிப்பது முதல் வேலை.. வாழ்த்துக்கள்..





யாருக்கு தெரியும்  :?:  Aயாருக்கு தெரியும்  :?:  Aயாருக்கு தெரியும்  :?:  Tயாருக்கு தெரியும்  :?:  Hயாருக்கு தெரியும்  :?:  Iயாருக்கு தெரியும்  :?:  Rயாருக்கு தெரியும்  :?:  Aயாருக்கு தெரியும்  :?:  Empty
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:46 pm

புவனா wrote:அழகான கவிதை...
சில கிராம புறங்களில் நடைமுறைகள் இங்கு கவிதையாக...
பட்டினியும் பாயச சாப்பாடும்....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நன்றி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:50 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சோகம் ஏந்திய பாடல்..போல உள்ளது...அருமை.. யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196
கவிதையும்..அதன் எளிமையான கிராமத்தின் வாசனையும்... யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550 யாருக்கு தெரியும்  :?:  154550

உங்களது வாழ்த்துக்கு நன்றி நண்பா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Nov 16, 2010 9:53 pm

Aathira wrote://பொசுக்குன்னு அவரு போனது போல
புசுக்குன்னு வந்துருச்சு 3ம் நாளு//

வித்யாசன்,
உங்கள் கவிதைகள் நடை புதிது, வடிவம் புதிது, கருத்து புதிது என்று எல்லாமே அசத்த வைக்கிறது. அருமையாக உள்ளன. இன்று தங்கள் கவிதைகளைத் தேடிப் படிப்பது முதல் வேலை.. வாழ்த்துக்கள்..


ஆதிரா நண்பரே, உங்களது பாராட்டு நன்றி, இதை விட சிறந்ததாக எழுத முயற்சிக்கிறேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 11:28 pm

யாருக்கு தெரியும்  :?:  677196 யாருக்கு தெரியும்  :?:  677196



யாருக்கு தெரியும்  :?:  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Wed Nov 17, 2010 12:35 am

புதிய நடை, கிராமத்து வாசனை அழகாய் உள்ளது,
வாழ்த்துக்கள் நண்பரே, நன்றி



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 20, 2010 8:35 pm

Dwaraknath wrote:புதிய நடை, கிராமத்து வாசனை அழகாய் உள்ளது,
வாழ்த்துக்கள் நண்பரே, நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக