புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
18 Posts - 3%
prajai
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல்! Poll_c10காதல்! Poll_m10காதல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Wed Nov 10, 2010 12:44 am

கண் சுட்ட காட்சியெல்லாம்
பாக்களில் நனைந்த
பருவக் காட்சி
புல்லின் படர் நீரிலும்
புலர்ந்த பல வண்ணங்கள் !

நிலவின் காந்தலில்
கன்னியின் கண்கள்
களவு செய்யும் மேகத்தை
தழுவிச் செல்லும் ஒளியலைகள் !

கண் பார்த்தப் பொருளெல்லாம்
அவள் அசைவின் ஓர் அங்கம்
மலர் பார்த்து மதிமயங்கும்
வட்டமிடும் வண்டினம் !

விழியோரப் புன்னகை
புதினங்கள் எழுதுகையில்
புதிர் எல்லாம் பின்னிப்பிணைந்த
நூலிழையில்
பூச்சியின் கனவு !!!



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 10, 2010 5:50 pm

நூலிழையில் பூச்சியின் கனவு வித்தியாசமானதொரு கற்பனை...அழகு....
அமுத வர்ஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அமுத வர்ஷிணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 6:12 pm

வார்த்தைகள் அழகு!



காதல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Thu Nov 11, 2010 1:20 am

நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 3:05 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
rajesh kanagavel
rajesh kanagavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/11/2010

Postrajesh kanagavel Thu Nov 18, 2010 6:58 pm

தனிமை என்னை சிறை பிடித்து கொண்டது,
அவளில் கலக்க வேண்டும் என்ற தவத்தில் நான்!!!


கு.இராஜேஷ் கனகவேல்..

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 18, 2010 7:09 pm

அழகான வரிகள் ராஜேஷ்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஈகரையின் சார்பில் தங்களை வரவேற்கிறேன்....
:suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Nov 18, 2010 7:23 pm

அருமையான ஒன்று
நானும் முயற்சிக்கிறேன்!!..



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 18, 2010 8:43 pm

rajesh kanagavel wrote:தனிமை என்னை சிறை பிடித்து கொண்டது,
அவளில் கலக்க வேண்டும் என்ற தவத்தில் நான்!!!


கு.இராஜேஷ் கனகவேல்..


அருமை..அருமை...நண்பரே...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல்! Friendshipcomment54காதல்! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 18, 2010 8:44 pm

Dwaraknath wrote:கண் சுட்ட காட்சியெல்லாம்
பாக்களில் நனைந்த
பருவக் காட்சி
புல்லின் படர் நீரிலும்
புலர்ந்த பல வண்ணங்கள் !

நிலவின் காந்தலில்
கன்னியின் கண்கள்
களவு செய்யும் மேகத்தை
தழுவிச் செல்லும் ஒளியலைகள் !

கண் பார்த்தப் பொருளெல்லாம்
அவள் அசைவின் ஓர் அங்கம்
மலர் பார்த்து மதிமயங்கும்
வட்டமிடும் வண்டினம் !

விழியோரப் புன்னகை
புதினங்கள் எழுதுகையில்
புதிர் எல்லாம் பின்னிப்பிணைந்த
நூலிழையில்
பூச்சியின் கனவு !!!

கற்பனை..வரிகள்..மிக அருமை... வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல்! Friendshipcomment54காதல்! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக