புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
Page 1 of 1 •
- 3tamil78புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010
கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன.
கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.
தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.
அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.
அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.
இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
நன்றி: நக்கீரன்
=====
Share Your Comments with "Unicode Consortium"
The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org
On-line Contact Form
http://www.unicode.org/reporting.html
=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.
தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.
அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.
அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.
இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
நன்றி: நக்கீரன்
=====
Share Your Comments with "Unicode Consortium"
The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org
On-line Contact Form
http://www.unicode.org/reporting.html
=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
Similar topics
» மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» தமிழ் அறிஞர்கள் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» வாழையடி வாழையென வந்த நம் தமிழ் அறிஞர்கள்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிட்லர்களாய் மாறிவிடும் பெற்றோர்கள்...!
» தமிழ் அறிஞர்கள் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» வாழையடி வாழையென வந்த நம் தமிழ் அறிஞர்கள்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிட்லர்களாய் மாறிவிடும் பெற்றோர்கள்...!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|