புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_m10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10 
30 Posts - 79%
heezulia
முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_m10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_m10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_m10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_m10முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் வாடும் முழுநிலவே (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 17, 2010 4:46 pm

மொட்டாய் பூத்து மெல்லத்தோன்றி மண்ணில் வந்த கண்ணேயுன்
வட்டக்கண்கள் பார்த்தேன் அங்கு வாழும் சோகம் ஏனையா
தெட்டத் தெளியும்வானத் திங்கள் தோற்றும் வதனம் தீயாலே
பட்டுக்கருகும் பூவாய் சோர்ந்தாய் பாட்டுச் சொல்வேன் கேளாயோ!

பட்டும் பாயில் மெத்தை என்று பாரில்வந்தாய் கண்ணே கேள்
கொட்டிப்பனியும் கூதல் உண்டு கொஞ்சம் எண்ணிக் கொள்ளடா
மொட்டும் மலரும் பூக்கள் உள்ள மேதினியில் மெல்லவே
தொட்டுப்பேசும் தென்றல் உண்டு வெட்டும் வண்டும் உண்டடா!

கட்டில் மட்டும் வாழ்வு இல்லைக் காதல் கொண்ட நெஞ்சங்கள்
மட்டுமல்ல மண்ணில் இன்னும் மாயம் உண்டு மைந்தனே
சிட்டுக்குருவி பாடல் கேட்டுச்சிந்தை மயக்கம் கொள்ளாதே
முட்டிக் குதறும் காளை பின்னால் மெல்லச்சேரும் தள்ளாதே

வெட்டும் வாழும் குத்தும் ஈட்டி வைத்தே பலரும் நிற்பாரே
பொட்டும் வைத்து பூவைக்காதில் சுற்றி செல்வார் காண்பாயே
எட்டும் ரண்டும்பத்து என்று எண்ணிப் பாடம் சொன்னாலும்
வட்டம் ரண்டாய் எட்டைமாற்றி வார்த்தை பொய்யாய் செய்வார்கள்

சொட்டுக் கண்ணீர் விட்டுக்கொள்ளச் சேர்த்துவை நீ பின்னாலே
விட்டுக்கொள்ளும் வேளை நூறு வாழ்வில்தோன்றும் வையடா
பட்டும் எண்ணம் சோராதே நீ பாதைகண்டு முன்னேறு
தட்டித்தூசாய் எண்ணித் துன்பம் தன்னை விட்டு ஈடேறு

சட்டம் உண்டு சதிகள் உண்டு சங்கதிகள் நூறுண்டு
திட்டமிட்டு வாழ்வை கொண்டு தீரத்துடன் முன்னேறு
வெட்டும் மின்னல் வீழுந்தலையில் வேண்டாமச்சம் என்றேயோர்
சுட்டிக் கவிதை சொன்னார் அங்கே சொல்லும் தீரம்கொள்வாயே


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 17, 2010 4:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 4:58 pm

அழகான அறிவுரை உள்ளடக்கிய கவிதை இன்னும் முன்னே செல்ல தூண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 4:59 pm

அழகான தன்னம்பிகை வரிகள்! முகம் வாடும் முழுநிலவே (கவிதை) 677196



முகம் வாடும் முழுநிலவே (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Nov 17, 2010 6:57 pm

அழகான வரிகள் நண்பா ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நம்பிக்கை அதுதான் மனிதனின் மிகப் பெரிய கை .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 17, 2010 9:57 pm

பாராட்டுகள் தந்த அனைவரையும் வாழ்த்துகிறேன். நன்றிகள்!!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 9:03 pm

அழகிய சந்தம் முகம் வாடும் முழுநிலவே (கவிதை) 677196
Thanjaavooraan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Thanjaavooraan

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 20, 2010 10:08 pm

Thanjaavooraan wrote:அழகிய சந்தம் முகம் வாடும் முழுநிலவே (கவிதை) 677196

எனது கவிதைகள் அனைத்தையுமே அன்போடு பாரட்டிவரும் தங்களுக்கு மனம்கனிந்த என் நன்றிகள்!

அன்புடன் கிரிகாசன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 3:31 pm

உங்களைப்போன்ற கவிஞர்களால்தான் மரபுக்கவிதை இன்னும் மாளாமல் இருக்கிறது.
இறைவன் உங்களுக்கு நிறைந்த ஞானம் வழங்கட்டும். முகம் வாடும் முழுநிலவே (கவிதை) 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக