புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
285 Posts - 45%
heezulia
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
20 Posts - 3%
prajai
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_m10வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!)


   
   
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 13, 2010 2:26 pm

* உன் நினைவில்
வீணான பகல்களும்
தூங்காத ராத்திரிகளும்
எண்ணிக்கையில்
அதிகமாயின...



* உன் நினைவுகள்
தின்று தீர்த்தது - என்
வாழ்க்கையின் சில
வருடங்களை...



* உன் நினைவில்
பக்கம் பக்கமாய்
காதல் கவிதைகள்
கதறி அழுதது...



* உன் நினைவில்
பசி... தூக்கம்...
சுக துக்கமெல்லாம்
என் விலாசம் மறந்து
எங்கோ சென்றன...



* சமுதாயத்தில்
என் மதிப்பு
சகதியில் விழுந்து
அகதியானேன்
அன்பான உறவுகளிடத்தில்...



* பாதை எது...
பயணம் எங்கே...
எதுவும் தெரியாமல்
கால் போன போக்கில்
நகர்ந்தன நாட்கள்...
உன் முகம் காண
நான் வந்தபோது
என் முகம் காண
ஏனோ நீ மறுத்தாய்...
எல்லாம் புரிந்து போனது...



* புது வரவு...
புது உறவு...
புது சொந்தம்...
புது பந்தம்...
எல்லாமே புதிதாய்
நீ நிறம் மாறியிருந்தாய்
புதிய ஒரு விலாசத்திற்கு
உன்னை உருமாற்றியிருந்தாய்...



* உன் விலாசம்
விசாலமாய்' இருக்க
என் விலாசத்தை
வீதியில் தவற விட்டாய்...
"விதி' விட்டுவிடுமா...?



* நீ வீதியில்
தவற விட்ட
என் விலாசத்தை
கண்டெடுத்த
எமன் வருகிறான்
மர்மப் புன்னகையுடன்
என்னை நோக்கி...!
— எம்.ஜோதி, நெல்லை.



வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Uவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Dவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Aவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Yவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Aவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Sவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Uவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Dவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Hவீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 2:28 pm

பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

mohann
mohann
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 12/06/2010

Postmohann Sun Jun 13, 2010 2:31 pm

கதவை சாத்தி வையுங்கல் எமன் திரும்பி போகட்டும்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 13, 2010 2:43 pm

வார்த்தைகள் அழகு ரசனைமிக்கது
பகிர்வுக்கு நன்றி
எமனுக்கு தவறுதலாக என்விலாசத்தை கொடுத்திடாதிஙக



நேசமுடன் ஹாசிம்
வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 13, 2010 4:50 pm

ஹாசிம் wrote:வார்த்தைகள் அழகு ரசனைமிக்கது
பகிர்வுக்கு நன்றி
எமனுக்கு தவறுதலாக என்விலாசத்தை கொடுத்திடாதிஙக

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 13, 2010 4:51 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 5:06 pm

நல்ல கவிதை அக்கா வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 3:57 pm

by ஹாசிம் on Sun Jun 13, 2010 2:43 pm

வார்த்தைகள் அழகு ரசனைமிக்கது
பகிர்வுக்கு நன்றி
எமனுக்கு தவறுதலாக என்விலாசத்தை கொடுத்திடாதிஙக

வீதியில் என் விலாசம்... ! (கவிதைச் சோலை!) 168300 எப்படி...

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 5:09 pm

"
* பாதை எது...
பயணம் எங்கே...
எதுவும் தெரியாமல்
கால் போன போக்கில்
நகர்ந்தன நாட்கள்...
உன் முகம் காண
நான் வந்தபோது
என் முகம் காண
ஏனோ நீ மறுத்தாய்...
எல்லாம் புரிந்து போனது..."

அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக