புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
Page 1 of 1 •
தேவகோட்டை அருகே பரபரப்பு 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அதே ஊரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அமரிஷா (வயது11). அங்குள்ள ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் இவர் தனது வீட்டிலிருந்து தோழிகளுடன் பள்ளிக்கு நடந்தே சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை தனது பெற்றோரிடம் கூறிவிட்டு அமரிஷா பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையே சுமார் 20 முதல் 24 வயதுள்ள 3 வாலிபர்கள் நேற்று மாலை புளியால் கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் நேராக தமிழரசனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவரது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே கொடியில் தமிழரசன் மற்றும் அவரது மனைவியின் ஆடைகள் உலர்த்துவதற்காக தொங்க விடப்பட்டிருந்தன. அந்த உடைகளை சுருட்டி எடுத்துக் கொண்ட வாலிபர்கள் அங்கிருந்து அமரிஷா படிக்கும் பள்ளிக்கு சென்றனர்.
அங்கு வகுப்பறையில் இருந்த மாணவி அமரிஷாவை உறவினர் வந்திருப்பதாக கூறி வெளியே அழைத்து வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த உடைகளை அமரிஷாவிடம் காட்டி உனது பெற்றோர் உன்னை அழைத்து வரச் சொன்னார்கள் என கூறி அங்கிருந்து அமரிஷாவை கடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது நட வடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அமரிஷாவின் தோழிகள் இதுபற்றி பள்ளி விளையாட்டுத்துறை ஆசிரியரிடம் சென்று கூறினர்.
இதற்கிடையே தங்கள் நடவடிக்கையில் சந்தேகம் வந்து விட்டதால் உஷாரடைந்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். அதில் ஒருவனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். அவனை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள் தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பொது மக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் அந்த வாலிபர் சென்னையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவருடன் வந்த மற்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி வளாகத்திற்கு நுழைந்து மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அதே ஊரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அமரிஷா (வயது11). அங்குள்ள ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் இவர் தனது வீட்டிலிருந்து தோழிகளுடன் பள்ளிக்கு நடந்தே சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை தனது பெற்றோரிடம் கூறிவிட்டு அமரிஷா பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். இதற்கிடையே சுமார் 20 முதல் 24 வயதுள்ள 3 வாலிபர்கள் நேற்று மாலை புளியால் கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் நேராக தமிழரசனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவரது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வெளியே கொடியில் தமிழரசன் மற்றும் அவரது மனைவியின் ஆடைகள் உலர்த்துவதற்காக தொங்க விடப்பட்டிருந்தன. அந்த உடைகளை சுருட்டி எடுத்துக் கொண்ட வாலிபர்கள் அங்கிருந்து அமரிஷா படிக்கும் பள்ளிக்கு சென்றனர்.
அங்கு வகுப்பறையில் இருந்த மாணவி அமரிஷாவை உறவினர் வந்திருப்பதாக கூறி வெளியே அழைத்து வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த உடைகளை அமரிஷாவிடம் காட்டி உனது பெற்றோர் உன்னை அழைத்து வரச் சொன்னார்கள் என கூறி அங்கிருந்து அமரிஷாவை கடத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது நட வடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அமரிஷாவின் தோழிகள் இதுபற்றி பள்ளி விளையாட்டுத்துறை ஆசிரியரிடம் சென்று கூறினர்.
இதற்கிடையே தங்கள் நடவடிக்கையில் சந்தேகம் வந்து விட்டதால் உஷாரடைந்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். அதில் ஒருவனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். அவனை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள் தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பொது மக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் அந்த வாலிபர் சென்னையை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவருடன் வந்த மற்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி வளாகத்திற்கு நுழைந்து மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தேவகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ம்ம்ம்
அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
சிவா உங்க ஊர்ளையும் ஆரம்பிச்சுட்டாங்களா ?
Similar topics
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» நூதன முறையில் கேரளத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்.
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» நூதன முறையில் கேரளத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» நமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|