புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசியில்லா இந்தியா : செங்கோட்டையில் பிரதமர் உரை
Page 1 of 1 •
புதுடெல்லி: பசியில்லா இந்திய தேசத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக, செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 63-வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் பலத்தப் பாதுகாப்புக்கு இடையே செங்கோட்டையில் நடந்த கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார், பிரதமர் மன்மோகன் சிங்.
பின்னர், நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகையில், "நாட்டில் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வறட்சி நிலையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் உறுதித் தன்மை, வலுவான பொருளாதார நிலை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அரசு முழுவீச்சில் நடைபோடுகிறது.
மதசார்பற்றதன்மையை தாரகமந்திரமாகக் கொண்டு, நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தில் புதிய அத்தியாயம் துவக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
மக்கள் எங்களை முழுமையாக நம்பலாம். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை.
பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்!
அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மிகுதியாக இருப்பினும் மக்கள் யாரும் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை.
மீண்டும் பசுமைப் புரட்சி!
இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. நாட்டில் வறட்சி நிலையால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பருவமழை பெய்யாததன் காரணமான ஏற்படும் பாதக விளைவுகளை சரிசெய்வதற்கான முயற்சிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. வேளாண் கடன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பசியில்லா இந்தியா என்ற இலக்கை அடைவோம்.
வேளாண்துறையில் நான்கு சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதற்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
சிறுபான்மையினரின் நலன் மற்றும் அவர்களது நலத்திட்டங்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை
மாநிலங்களில் உள்ள நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலை முழுவதும் நீக்க, மத்திய அரசு உறுதுணைபுரியும்.
நாட்டில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு ஒழிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
செங்கோட்டையில் தொடர்ந்து 6வது ஆண்டாக, பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 63-வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் பலத்தப் பாதுகாப்புக்கு இடையே செங்கோட்டையில் நடந்த கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார், பிரதமர் மன்மோகன் சிங்.
பின்னர், நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகையில், "நாட்டில் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வறட்சி நிலையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் உறுதித் தன்மை, வலுவான பொருளாதார நிலை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அரசு முழுவீச்சில் நடைபோடுகிறது.
மதசார்பற்றதன்மையை தாரகமந்திரமாகக் கொண்டு, நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தில் புதிய அத்தியாயம் துவக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
மக்கள் எங்களை முழுமையாக நம்பலாம். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை.
பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்!
அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மிகுதியாக இருப்பினும் மக்கள் யாரும் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை.
மீண்டும் பசுமைப் புரட்சி!
இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. நாட்டில் வறட்சி நிலையால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பருவமழை பெய்யாததன் காரணமான ஏற்படும் பாதக விளைவுகளை சரிசெய்வதற்கான முயற்சிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. வேளாண் கடன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பசியில்லா இந்தியா என்ற இலக்கை அடைவோம்.
வேளாண்துறையில் நான்கு சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதற்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
சிறுபான்மையினரின் நலன் மற்றும் அவர்களது நலத்திட்டங்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை
மாநிலங்களில் உள்ள நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலை முழுவதும் நீக்க, மத்திய அரசு உறுதுணைபுரியும்.
நாட்டில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு ஒழிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
செங்கோட்டையில் தொடர்ந்து 6வது ஆண்டாக, பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்
» இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்
» இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|