புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசியில்லா இந்தியா : செங்கோட்டையில் பிரதமர் உரை
Page 1 of 1 •
புதுடெல்லி: பசியில்லா இந்திய தேசத்தை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக, செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 63-வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் பலத்தப் பாதுகாப்புக்கு இடையே செங்கோட்டையில் நடந்த கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார், பிரதமர் மன்மோகன் சிங்.
பின்னர், நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகையில், "நாட்டில் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வறட்சி நிலையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் உறுதித் தன்மை, வலுவான பொருளாதார நிலை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அரசு முழுவீச்சில் நடைபோடுகிறது.
மதசார்பற்றதன்மையை தாரகமந்திரமாகக் கொண்டு, நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தில் புதிய அத்தியாயம் துவக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
மக்கள் எங்களை முழுமையாக நம்பலாம். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை.
பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்!
அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மிகுதியாக இருப்பினும் மக்கள் யாரும் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை.
மீண்டும் பசுமைப் புரட்சி!
இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. நாட்டில் வறட்சி நிலையால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பருவமழை பெய்யாததன் காரணமான ஏற்படும் பாதக விளைவுகளை சரிசெய்வதற்கான முயற்சிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. வேளாண் கடன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பசியில்லா இந்தியா என்ற இலக்கை அடைவோம்.
வேளாண்துறையில் நான்கு சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதற்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
சிறுபான்மையினரின் நலன் மற்றும் அவர்களது நலத்திட்டங்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை
மாநிலங்களில் உள்ள நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலை முழுவதும் நீக்க, மத்திய அரசு உறுதுணைபுரியும்.
நாட்டில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு ஒழிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
செங்கோட்டையில் தொடர்ந்து 6வது ஆண்டாக, பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 63-வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் பலத்தப் பாதுகாப்புக்கு இடையே செங்கோட்டையில் நடந்த கோலாகல கொண்டாட்ட நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார், பிரதமர் மன்மோகன் சிங்.
பின்னர், நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகையில், "நாட்டில் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வறட்சி நிலையைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் உறுதித் தன்மை, வலுவான பொருளாதார நிலை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அரசு முழுவீச்சில் நடைபோடுகிறது.
மதசார்பற்றதன்மையை தாரகமந்திரமாகக் கொண்டு, நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தில் புதிய அத்தியாயம் துவக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
மக்கள் எங்களை முழுமையாக நம்பலாம். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை.
பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்!
அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மிகுதியாக இருப்பினும் மக்கள் யாரும் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை.
மீண்டும் பசுமைப் புரட்சி!
இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. நாட்டில் வறட்சி நிலையால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பருவமழை பெய்யாததன் காரணமான ஏற்படும் பாதக விளைவுகளை சரிசெய்வதற்கான முயற்சிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. வேளாண் கடன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பசியில்லா இந்தியா என்ற இலக்கை அடைவோம்.
வேளாண்துறையில் நான்கு சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதற்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி அவசியமாகிறது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
சிறுபான்மையினரின் நலன் மற்றும் அவர்களது நலத்திட்டங்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை
மாநிலங்களில் உள்ள நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலை முழுவதும் நீக்க, மத்திய அரசு உறுதுணைபுரியும்.
நாட்டில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அடியோடு ஒழிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
செங்கோட்டையில் தொடர்ந்து 6வது ஆண்டாக, பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்
» இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» பாகிஸ்தானுக்கு இந்தியா 5,000 மெகாவாட் மின்சாரம் : பிரதமர்
» இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் : பிரதமர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|