புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
68 Posts - 41%
heezulia
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 1%
prajai
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
1 Post - 1%
manikavi
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
319 Posts - 50%
heezulia
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
21 Posts - 3%
prajai
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 9:46 pm

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

மாலையிலே மொட்டாக இருந்தது
காலையிலே பூவாக மலர்ந்த்தைப்போல-என்
மனதுக்குள்ளே வந்தாயோ!

புதுப்புனல் ப்ரவாகத்தில்
பொங்கி வரும் நுரைபோல்
பொசுக்கென்று வந்தாயோ!?

மாம் பூ மொட்டுக்குள்ளே புகுந்த வண்டு
மாம்பழத்தட்டுக்குள்ளே வந்ததைப்போல
தாம்பூலமாய் சிவக்க என் சிந்தையிலே வந்தாயோ!?

அருவியின் ஆரம்பம் மலையிலே!
அது ஆடியடங்கி கலப்பது கடலிலே!
அதுபோல நீயும் என்னுயிரிலே!
கலந்து விட்டாயடி கண்மணியே!

மறுபடியும் பார்க்கத்துடிக்கும் கனவுகளாய்!
மாமல்லன் குடைந்திட்ட சிற்பங்களாய்!
நேற்றுதான் வந்தாய் புதியவளாய்!
நெஞ்சில் ஏன் பதிந்தாய் சுவடுகளாய்!

உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 10:01 pm

எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!



எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 10:04 pm

சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 10:15 pm

காதல் புகுந்த மனதை இயல்பாகச் சித்தரிக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள் வினுப்ரியா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 10:29 pm

கலை wrote:காதல் புகுந்த மனதை இயல்பாகச் சித்தரிக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள் வினுப்ரியா..!

பாராட்டுக்களுக்கு நன்றி கலை நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:06 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642

அப்படியா வினு! சரி, நானும் இனிமேல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறேன்! சிரி



எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 1:27 pm

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 677196

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 7:30 pm

Thanjaavooraan wrote:எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 677196

நன்றி நன்றி நன்றி

TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Mon Nov 22, 2010 7:33 pm

அருமையான கவிதை.



மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 7:33 pm

"உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி! "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக