புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
284 Posts - 45%
heezulia
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
19 Posts - 3%
prajai
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 9:46 pm

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

மாலையிலே மொட்டாக இருந்தது
காலையிலே பூவாக மலர்ந்த்தைப்போல-என்
மனதுக்குள்ளே வந்தாயோ!

புதுப்புனல் ப்ரவாகத்தில்
பொங்கி வரும் நுரைபோல்
பொசுக்கென்று வந்தாயோ!?

மாம் பூ மொட்டுக்குள்ளே புகுந்த வண்டு
மாம்பழத்தட்டுக்குள்ளே வந்ததைப்போல
தாம்பூலமாய் சிவக்க என் சிந்தையிலே வந்தாயோ!?

அருவியின் ஆரம்பம் மலையிலே!
அது ஆடியடங்கி கலப்பது கடலிலே!
அதுபோல நீயும் என்னுயிரிலே!
கலந்து விட்டாயடி கண்மணியே!

மறுபடியும் பார்க்கத்துடிக்கும் கனவுகளாய்!
மாமல்லன் குடைந்திட்ட சிற்பங்களாய்!
நேற்றுதான் வந்தாய் புதியவளாய்!
நெஞ்சில் ஏன் பதிந்தாய் சுவடுகளாய்!

உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 10:01 pm

எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!



எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 10:04 pm

சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 10:15 pm

காதல் புகுந்த மனதை இயல்பாகச் சித்தரிக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள் வினுப்ரியா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 10:29 pm

கலை wrote:காதல் புகுந்த மனதை இயல்பாகச் சித்தரிக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள் வினுப்ரியா..!

பாராட்டுக்களுக்கு நன்றி கலை நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:06 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642

அப்படியா வினு! சரி, நானும் இனிமேல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறேன்! சிரி



எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 1:27 pm

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 677196

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 7:30 pm

Thanjaavooraan wrote:எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 677196

நன்றி நன்றி நன்றி

TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Mon Nov 22, 2010 7:33 pm

அருமையான கவிதை.



மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 7:33 pm

"உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி! "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக