Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய மதிப்பீடு
5 posters
Page 1 of 1
சுய மதிப்பீடு
கடை வீதியில் இருக்கும் ஒரு பொதுத் தொலைபேசியில் ஒரு சிறுவன் நாணயம் போட்டு சில எங்களை சுழற்றினான். மறு முனையில் ஒரு பெண்மணியின் குரல் ஒலித்தது. உடனே அவன் பேச ஆரம்பித்தான். இந்த உரையாடலை அருகில் இருந்த கடை உரிமையாளர் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.
சிறுவன் : அம்மா, நான் உங்கள் வீட்டு புல்வெளியை (lawn) வெட்டி அழகு படுத்தும் பணியை எனக்கு கொடுப்பீர்களா?
பெண்மணி : அந்தப் பணியை செய்ய ஏற்கனவே ஒரு ஆளை வைத்து இருக்கிறேனே...
சிறுவன் : அம்மா, அந்த ஆளுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியில் பாதியை மட்டும் எனக்கு கொடுத்தல் போதும். நான் நன்றாக புல்லை வெட்டி சீர் செய்து விடுவேன்..
பெண்மணி : இப்போது புல்லை வெட்டிக்கொண்டிருக்கும் ஆள் செய்யும் பணியில் எனக்கு முழு மன நிறைவு உள்ளது. எனவே எனக்கு இப்போது வேறு ஆள் தேவையில்லை.
சிறுவன் : (கெஞ்சும் குரலில்) புல்லை வெட்டுவதுடன் நான் உங்கள் வீட்டு தரையையும் படிக்கட்டுகளையும் இலவசமாக செய்து தருகின்றேன். அதற்கு நீங்கள் கூலி ஏதும் தரவேண்டாம்.
பெண்மணி : வேண்டாம் தம்பி. இங்கே ஏற்கனவே ஒரு நல்ல ஆள் இருக்கிறான்.
இதை கேட்டு விட்டு முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் அச்சிறுவன் தொலைபேசி இணைப்பை மெல்லமாக துண்டித்துக் கொண்டான்.
இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அச்சிறுவன் மீது பரிதாபப்பட்டு, "தம்பி உன் தொலைபேசி உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். உன் அணுகுமுறையும் நேர்மறை சிந்தனையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உனக்கு என் கடையில் ஏதாவது வேலை போட்டு கொடுக்கட்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், "வேண்டாம் அய்யா. உங்கள் அன்புக்கு நன்றி" என்றான்.
ஆனால் அந்த கடைக்காரர் விடவில்லை. "தம்பி நீ வேலை வேண்டும் என்பதற்காக தொலைபேசியில் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாயே? " என்று அவர் கேட்டார்.
அதற்கு அச்சிறுவன், "உண்மைதான் அய்யா. ஆனால் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியை எவ்வளவு நன்றாக செய்து கொண்டிருக்கிறேன் என்று பரிசோதனை செய்து கொண்டிருதேன்" என்றான்.
"நீ சொல்வது எனக்கு சரிவர விளங்கவில்லையே?" என்று அக்கடைக்காரர் சற்றே புருவத்தை உயர்த்தி வியப்புடன் கேட்டார்.
அதற்கு அவன், "நான் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த அந்தப் பெண்மணியிடம் ஏற்கனவே புல் வெட்டும் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த ஆளே நான்தான்" என்றான்.
இதுதான் "சுய மதிப்பீடு" என்பது.
சிறுவன் : அம்மா, நான் உங்கள் வீட்டு புல்வெளியை (lawn) வெட்டி அழகு படுத்தும் பணியை எனக்கு கொடுப்பீர்களா?
பெண்மணி : அந்தப் பணியை செய்ய ஏற்கனவே ஒரு ஆளை வைத்து இருக்கிறேனே...
சிறுவன் : அம்மா, அந்த ஆளுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியில் பாதியை மட்டும் எனக்கு கொடுத்தல் போதும். நான் நன்றாக புல்லை வெட்டி சீர் செய்து விடுவேன்..
பெண்மணி : இப்போது புல்லை வெட்டிக்கொண்டிருக்கும் ஆள் செய்யும் பணியில் எனக்கு முழு மன நிறைவு உள்ளது. எனவே எனக்கு இப்போது வேறு ஆள் தேவையில்லை.
சிறுவன் : (கெஞ்சும் குரலில்) புல்லை வெட்டுவதுடன் நான் உங்கள் வீட்டு தரையையும் படிக்கட்டுகளையும் இலவசமாக செய்து தருகின்றேன். அதற்கு நீங்கள் கூலி ஏதும் தரவேண்டாம்.
பெண்மணி : வேண்டாம் தம்பி. இங்கே ஏற்கனவே ஒரு நல்ல ஆள் இருக்கிறான்.
இதை கேட்டு விட்டு முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் அச்சிறுவன் தொலைபேசி இணைப்பை மெல்லமாக துண்டித்துக் கொண்டான்.
இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அச்சிறுவன் மீது பரிதாபப்பட்டு, "தம்பி உன் தொலைபேசி உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். உன் அணுகுமுறையும் நேர்மறை சிந்தனையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உனக்கு என் கடையில் ஏதாவது வேலை போட்டு கொடுக்கட்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், "வேண்டாம் அய்யா. உங்கள் அன்புக்கு நன்றி" என்றான்.
ஆனால் அந்த கடைக்காரர் விடவில்லை. "தம்பி நீ வேலை வேண்டும் என்பதற்காக தொலைபேசியில் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாயே? " என்று அவர் கேட்டார்.
அதற்கு அச்சிறுவன், "உண்மைதான் அய்யா. ஆனால் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியை எவ்வளவு நன்றாக செய்து கொண்டிருக்கிறேன் என்று பரிசோதனை செய்து கொண்டிருதேன்" என்றான்.
"நீ சொல்வது எனக்கு சரிவர விளங்கவில்லையே?" என்று அக்கடைக்காரர் சற்றே புருவத்தை உயர்த்தி வியப்புடன் கேட்டார்.
அதற்கு அவன், "நான் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த அந்தப் பெண்மணியிடம் ஏற்கனவே புல் வெட்டும் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த ஆளே நான்தான்" என்றான்.
இதுதான் "சுய மதிப்பீடு" என்பது.
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
Re: சுய மதிப்பீடு
சுயமதிப்பீடு மிகவும் அருமை! இதுபோன்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் ஒவ்வொரு நாடும் வல்லரசுதான். ஆனால் வேலையே செய்யக்கூடாது என்று முடிவுடன் இருக்கும் என் போன்றவர்களுக்கு இந்தக் கதை சரிப்பட்டுவராது!
நான் இவ்வாறு என் முதலாளியிடம் கேட்டால் உடனே அவனைத் துரத்திவிடுகிறேன், நீ வந்து சேர்ந்த்கொள் என்பார்!
நான் இவ்வாறு என் முதலாளியிடம் கேட்டால் உடனே அவனைத் துரத்திவிடுகிறேன், நீ வந்து சேர்ந்த்கொள் என்பார்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: சுய மதிப்பீடு
சிவா wrote:சுயமதிப்பீடு மிகவும் அருமை! இதுபோன்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் ஒவ்வொரு நாடும் வல்லரசுதான். ஆனால் வேலையே செய்யக்கூடாது என்று முடிவுடன் இருக்கும் என் போன்றவர்களுக்கு இந்தக் கதை சரிப்பட்டுவராது!
நான் இவ்வாறு என் முதலாளியிடம் கேட்டால் உடனே அவனைத் துரத்திவிடுகிறேன், நீ வந்து சேர்ந்த்கொள் என்பார்!
உண்மையோ உண்மை
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சுய மதிப்பீடு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சுய மதிப்பீடு
[You must be registered and logged in to see this image.]
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Similar topics
» ஈகரை மதிப்பீடு --என்ன இது ?
» மதிப்பீடு எதை சார்ந்து கணக்கிடப்படுகிறது ?
» கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
» கொலவெறி-500..மதிப்பீடு ...வாழ்த்துவோம்
» ஈகரை மதிப்பீடு --என்ன இது ?
» மதிப்பீடு எதை சார்ந்து கணக்கிடப்படுகிறது ?
» கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
» கொலவெறி-500..மதிப்பீடு ...வாழ்த்துவோம்
» ஈகரை மதிப்பீடு --என்ன இது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|