புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_lcap மனதை அதிரவைத்த காதல் கதை I_voting_bar மனதை அதிரவைத்த காதல் கதை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை அதிரவைத்த காதல் கதை


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Wed Nov 17, 2010 6:54 pm

மனதை அதிரவைத்த காதல் கதை






ஒரு அழகான கிராமம்.அந்தக்

கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல்

ஜோடி











ஊரை

விட்டு ஒட தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர். உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.






அதன் பிறகு அவர்கள்

அந்த்க்

காதலை ஏற்றுக் கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்



பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப்











பட்ட

ஊர் மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.



திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை



வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

உயிர் துறந்தான்.

உடனே அந்தப்
பெண்னும்

மனநிலை

பாதிக்கப்பட்டாள்.



ரொம்ப நாட்களுக்குப்

பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு











தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய

காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும் இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்



மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது.



அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப்
பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக்











கண்டு

கொள்ளவில்லை



அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய்











அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

அதைத்

துவைத்தாள். இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை

சரியாகப்

போகவில்லை

என்று

எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்..இருந்தும்

கறை

போகவில்லை.



அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப் போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய்

இருந்தது.உடனே

இவள் பயத்தினால் அலறினாள்.



அந்தத் தேவதை











கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்

எக்ஸல் போடு கறை போயிடும்"




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 6:59 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Wed Nov 17, 2010 7:08 pm

மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி ரிலாக்ஸ்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Thu Nov 18, 2010 12:37 am

நல்லாய்தான் போய்கொண்டு இருந்திச்சு, முடிவில சுதப்பீட்டு ஒன்னும் புரியல புன்னகை



[You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 18, 2010 1:09 am

எவ்வளவு இனிமையாக படித்துக்கொண்டு வந்தேன் ஐயோ சுதப்பலலோ சுதப்பல்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக