புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மலடி.. Poll_c10மலடி.. Poll_m10மலடி.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலடி..


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Tue Nov 02, 2010 7:15 pm

மலடி..




வருடம் ஏற
வயதும் ஏற
கருமுடிகள்
வெளிறி வெள்ளைக்காகக்
காத்திருக்கின்றன!

சில்லுக்கோடு
விளையாடியவர்களெல்லாம்
சின்னச்சிறு வாண்டுகளோடு!

திடமான மனமிருந்தாலும்
வடுவாகிப் போகும்;
நொந்துப்போகும் மனம்
வந்துப்போகும் உறவினர்களால்!

கட்டிச்சென்ற நீ
விட்டுச்சென்றாய்;
மலராதத் தாய்மையால்
மலடி என்றப் பட்டம்!

மணம் முடித்து
வருடம் பல ஆனாலும்;
விரல்விட்டுச் சொல்லும்
உன் விடுமுறைக்குப்
பலிக்கடாவாய் நான்;
பாலையில் நீ!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com



காதர் சுல்தான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 02, 2010 7:42 pm

//மணம் முடித்து
வருடம் பல ஆனாலும்;
விரல்விட்டுச் சொல்லும்
உன் விடுமுறைக்குப்
பலிக்கடாவாய் நான்;
பாலையில் நீ!//

பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்.. நல்ல கவிதை. மலடி.. 678642



மலடி.. Aமலடி.. Aமலடி.. Tமலடி.. Hமலடி.. Iமலடி.. Rமலடி.. Aமலடி.. Empty
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 4:23 pm

மலடி.. 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 4:25 pm

அருமை,அருமை,அருமை




மலடி.. Uமலடி.. Dமலடி.. Aமலடி.. Yமலடி.. Aமலடி.. Sமலடி.. Uமலடி.. Dமலடி.. Hமலடி.. A
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Nov 21, 2010 4:30 pm

கட்டிச்சென்ற நீ
விட்டுச்சென்றாய்;
மலராதத் தாய்மையால்
மலடி என்றப் பட்டம்!


சிந்திக்க வைத்த வரிகள்.....அருமை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 4:33 pm

பிள்ளைப்பேறிழந்த பெண்ணின் கண்ணீர்க் கோடுகள் அழ்கிய கவிதையாய் மிளிந்துள்ளது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Nov 21, 2010 7:01 pm

கட்டிச்சென்ற நீ
விட்டுச்சென்றாய்;
மலராதத் தாய்மையால்
மலடி என்றப் பட்டம்!

சோகம் அவளின் சொல்லில்...அருமை...வரிகள் மலடி.. 677196 மலடி.. 677196 மலடி.. 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மலடி.. Friendshipcomment54மலடி.. 00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 21, 2010 7:31 pm

கட்டிச்சென்ற நீ
விட்டுச்சென்றாய்;
மலராதத் தாய்மையால்
மலடி என்றப் பட்டம்!

மணம் முடித்து
வருடம் பல ஆனாலும்;
விரல்விட்டுச் சொல்லும்
உன் விடுமுறைக்குப்
பலிக்கடாவாய் நான்;
பாலையில் நீ!

...........அருமையான வரிகள் அன்பரே, வாழ்த்துக்கள்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக