புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
107 Posts - 49%
heezulia
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
9 Posts - 4%
prajai
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
234 Posts - 52%
heezulia
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
18 Posts - 4%
prajai
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் புத்தி


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Nov 17, 2010 1:03 pm

"அன்பே ! கனவில்
நானும் நீயும்
இன்பமாய் படகில்
இன்னிசைக்கும் கடல்மேல்
ஒன்றாய் உலாவரக்
கண்டேன்" என்றான்..

பின்னலில் பூவோடு,
மின்னும் உடையில்
என்முன் அழகாய்
நின்றாய்' தொடர்ந்து..

சின்னச் சிணுங்கலில்
"என்னையேன் அழைக்கவில்லை
என்றாள்," அவள்.

புன்னைகையுடன், "இருந்தது
என்னுடன் நீதானே ?
இன்னும் வேண்டுவது
என்ன" என்றான்.

இனம் காணா
இன்பம் பொங்க
"கனவிலும் நினைவிலும்
தனைத்தான் காண
வேண்டும் "எனறாள் !!.

அணங்கு மொழியில்
இணங்கும் வழியிலவன் . !!

பெண்ணிற்கு பின்புத்தி
என்பது எப்படி
உண்மை யாகும்.? !! புன்னகை புன்னகை
முன்னும் பின்னும்
உணர்ந்தவள் அவளன்றோ?



























V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Nov 17, 2010 4:24 pm

பூ, பூவையர் பற்றி
பா எழுந்தது இன்று...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 4:42 pm

முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!



பெண் புத்தி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Nov 17, 2010 4:57 pm

சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

ஆண்கள் ஆதிக்கம் இருக்கும் காலத்தில், ஆண் சொல்லும் புத்திமதியின் பின் (பற்றிச்) செல்லும் வழியினை கூறினார்களோ? !!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 5:00 pm

பெண் புத்தி பொன் புத்தி என்பது மருவி பின்புத்தியாகிவிட்டதோ?



பெண் புத்தி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 5:01 pm

சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.

பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.



பெண் புத்தி   Aபெண் புத்தி   Aபெண் புத்தி   Tபெண் புத்தி   Hபெண் புத்தி   Iபெண் புத்தி   Rபெண் புத்தி   Aபெண் புத்தி   Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 5:04 pm

Aathira wrote:
சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.

பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.

சிறந்த விளக்கம் அக்கா! அதென்ன இன்னும் விளக்கம் தரவும் தயார்! அதற்குத்தானே காத்திருக்கிறோம்!



பெண் புத்தி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Nov 17, 2010 5:07 pm

நன்றிகள் சிவா, ஆதிரா. மேலும் கருத்துக்களை 'முன் வைப்போம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 5:31 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.

பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.

சிறந்த விளக்கம் அக்கா! அதென்ன இன்னும் விளக்கம் தரவும் தயார்! அதற்குத்தானே காத்திருக்கிறோம்!

அண்ணாசாமி கூறியதைப் போல சங்க காலத்திலும் வேதகாலத்திலும், பெண்ணுக்கு கொடுத்து வந்த சம உரிமை இடைக்காலத்தில் (ஆண் ஆதிக்க ச்முதாயக் காலத்தில்) இல்லாமல் போனது உண்மை. முதலில் பெண்வழிச்சமுதாயமாகவே எல்லா நாடுகளும் இருந்து வந்துள்ளன. பெண்ணைத் தெய்வமாக நம்பினர். ஆதி காலத்தில் பெண் தெய்வ வழிபாடே இருந்து வந்தது இதற்குச் சான்று. முக்கியமாக அவளின் தாய்மை அதற்கு காரணமாக இருந்தது. ஏதோ அதிசய சக்தி பெண்களிடம் இருந்ததாக எண்ணி வணங்கியே வந்த ஆண்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அந்தத் தாய்மைக்குத் தானும் காரணம் என்பதை அறிந்தவுடன் கொடுத்து வந்த மரியாதையைக் குறைக்க ஆரம்பித்தான். இன்னொன்று அவளின் அறிவுத்திறனும் அவனை அச்சுறுத்தியது. பிற்காலத்தில்.

திருவள்ளுவரும் வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரம் வகுத்திருப்பார். அதில் இல்லாளுக்கான கடமையைக் கூறி இருப்பார். ஆனால் தலைப்பு துணை நலம் என்று இடக்காரணம் என்ன? யாருக்குத் துணை தேவை. ஒரு மெலிந்தவனுக்கு.. நோயுற்றவனுக்குத் துணை தேவை. துணையாக இன்னொரு நோயுற்றவனையா வைக்க முடியும். துணை உடல் மனம் இரு அளவிலும் வலுவானவராகத்தானே இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ஒரு பயந்தவனுக்கு தைரியசாலி, ஒரு முடியாதவனுக்கு ஒரு முடிந்தவர் என்பது போல.

ஒரு குடும்பத்தில் மனைவி இறந்து விட்டால் தன் குழந்தைகளை ஏன் தன்னையே த்ன்னால் ஆண்களால் கவனித்துக்கொள்ள முடிய்வது இல்லை. (விதி விலக்குகள் உண்டு) குழந்தைகள் இருந்தால் அது சாக்கு, இல்லையென்றால் குழந்தை குட்டி இல்லை அதனால் மறுமணம் என்ற சாக்கு. ஆனால் பெண்கள்??? (இங்கெயும் விதிவிலக்குகள் உண்டு)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில் மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”

என்று பாரதி கொதிப்பது... இப்படி பல காரணங்களால். அதுமட்டுமல்ல,

”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”

என்று அவர் கூறுவதும் அப்படிப் பெண்களை அடிமைப்படுத்துபவர் தன் செயலுக்கு நாண வேண்டும் என்பதை வலியுறுத்தவே..
இதிலிருந்து ஞானத்தின் இருப்பிடமான பெண்ணை இடைக்காலத்தில் அடிமைப்படுத்தவே , “பெண்புத்தி பின் புத்தி” ”அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு” போன்ற நல்ல பழமொழிகளை தவற்ர்க கூறி வரும் வழக்கமானது.
இன்னும் வரும்.



பெண் புத்தி   Aபெண் புத்தி   Aபெண் புத்தி   Tபெண் புத்தி   Hபெண் புத்தி   Iபெண் புத்தி   Rபெண் புத்தி   Aபெண் புத்தி   Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Nov 17, 2010 5:41 pm

நன்றிகள் ஆதிரா.

சிவா சார் - கவிதை களஞ்சியப் பகுதியில், சொந்த, புது, மாபு, நகைச்சுவை என இடுகைகள் உள்ளன. '

சிந்தனைக்கு' என ஒரு தனிப் பகுதி பூத்தால் நலம் பயக்கும். இதைப் போன்ற கவிதைகள் அங்கு இட ஏதுவாய் இருக்குமல்லவா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக