புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
31 Posts - 79%
heezulia
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Nov 2010 - 1:43

பொறாமை கொள்ளாதீர்: கருணா‌நி‌தி ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்து

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Karu1

''மக்கள் பகையை உணர்வில்லாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்'' எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி பக்ரீத் வாழ்த்து தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்துச் செய்தியில், தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் 17.11.2010 புதன்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா, இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல, ஒரு சிறந்த மார்க்கம். முகம்மது நபிகள் ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார், அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார் என்று இஸ்லாம் குறித்துக் கூறியுள்ளார்.

அந்த இஸ்லாம் மார்க்க வாயிலாக, மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக் கொடுத்த நபிகள் நாயகம், தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள், அவ்வாறே உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களுடனிருக்கும் சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள பணியாளர்களுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள் என்று கூறி, மனிதர்கள் அனைவரிடமும் மனித நேயத்தை வளர்த்திடப் பாடுபட்டார்.

மக்கள் பகையை உணர்வில்லாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் தண்டித்து வாழாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், கோபப்படாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

நபிகள் பெருமானார் வலியுறுத்திய இத்தகைய இயல்பான, அமைதியான மனித சமுதாய மேம்பாட்டிற்குரிய அறநெறிகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கல்வியில், தொழிலில், பொருளாதாரத்தில் மேலும் மேலும் முன்னேற்றம் காண எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூறியுள்ளார்.



தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Nov 2010 - 1:45

ப‌க்‌ரீ‌த் ‌‌திருநா‌ள்: வைகோ வா‌ழ்‌த்து

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 22-vaiko

ப‌க்‌‌ரீ‌த் ‌‌திருநாளையொ‌ட்டி ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அ‌வ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், இ‌ன்று ஈது‌ல் அ‌ல்ஹா என‌ப்படு‌ம் ப‌க்‌ரீ‌த் ப‌ண்டிகை பாரெ‌ங்கு‌ம் ‌சீருட‌ன் கொ‌ண்டாட‌ப்படு‌கி‌ன்றது. ஈக‌த் ‌திருநாளா‌ம் ‌இ‌ந்த‌த் ‌திருநா‌ளி‌ல் கொ‌ண்ட ஈமானு‌க்காக‌த் தா‌ம் தவ‌மிரு‌ந்து த‌ள்ளாத வய‌தி‌ல் பெ‌ற்ற ஒரே ‌பி‌ள்ளையை அறு‌த்து‌ப் ப‌லி‌யிட‌த் து‌ணி‌ந்த ந‌பி இ‌ப்றா‌கீ‌ம் (அலை) ‌மி‌ன் ‌தியாக‌த்தை ஐயா‌யி‌ர‌ம் ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன்பு‌ம் வையக‌ம் எ‌ன்று‌ம் ‌‌நினைவு கூ‌ர்‌ந்‌திடு‌ம் ப‌ண்பு போ‌‌ற்ற‌த் தகு‌ந்ததாகு‌ம்.

இ‌ந்நா‌ளி‌ல் ம‌க்கமா நக‌ரி‌ன் அரபா‌த் பெருவ‌ழி‌யி‌ல், ஜா‌தி, மத, இன, மொ‌ழி, நாடு, ‌நில‌ம் எ‌‌ன்னு‌ம் வர‌ப்புகளை‌த் தக‌ர்‌த்தபடி '''ஒ‌ன்றே குல‌ம், ஒருவனே தேவ‌ன்''; ''யாது‌ம் ஊரே யாவரு‌ம் கே‌ளி‌ர்'' எ‌ன்ற ம‌னிதநேய நெ‌றி மல‌ர்‌ச்‌சியுறு‌ம் கா‌ட்‌சி ம‌னிதகுல மா‌ட்‌சி‌க்கு‌ச் சா‌ட்‌சியமா‌கிறது.

ஐ‌ம்பெரு‌ம் கடமைக‌ளி‌ல் இறு‌தி‌க் க‌டமையான 'பு‌னித ‌ஹ‌ஜ்' பயண‌த்தை ‌நிறைவு செ‌ய்யு‌ம் இ‌ப்பு‌னித ந‌ன்னா‌ளி‌ல் ம‌னிதகுல‌ம் தழை‌க்க சமய ந‌ல்‌லிண‌க்க‌ம் பேணவு‌ம் சமூக ஒ‌‌ற்றுமை செ‌ழி‌க்கவு‌ம் உறு‌தி பூணுவோ‌ம் எ‌ன்று சூளுரை‌ப்போ‌ம்.

ப‌க்‌ரீ‌த் ‌விழா காணு‌ம் வேளை‌யி‌ல் ‌விரு‌‌ந்தோ‌ம்பலையு‌ம் கால‌ங்காலமாக‌க் கடை‌பிடி‌த்து வரு‌ம் இ‌ஸ்லா‌மிய‌ப் பெரும‌க்களு‌க்கு ம.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் எ‌ன் இதய வா‌ழ்‌த்து‌களை‌த் த‌ெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌கிறே‌ன்'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.



தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Nov 2010 - 1:47

பக்ரீத் பண்டிகை: ஆளுநர், ஜெயல‌லிதா வாழ்த்து

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Jaya15

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பர்னாலா, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ப‌ர்னாலா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள இ‌ஸ்லா‌மிய சகோதர, சகோதரிகளுக்கு இதயம்கனித்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற உன்னத தத்துவத்தை உணர்த்தும் 'பக்ரீத்' திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

த‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.தங்கபாலு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், ''இப்புனித நாளில் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் பக்ரீத் வாழ்த்துகள்'' எ‌ன்று தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகம் தழுவிய அளவில் இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் பெருநாளான ஈகைத் திருநாளாம் பக்ரீத் நாளில் இசுலாமியர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மானுடத்தை மேம்படுத்த அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் உலகுக்குப் போதித்த புனிதப் பெருமான் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்பே போற்றப்பட்ட பெருநாள்தான் பக்ரீத் பெருநாளாகும். தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட இப்ராஹிம் நபி அவர்கள், ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக தன் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தபோது ஆண்டவன் அதனைத் தடுத்தாட்கொண்டு மகனுக்குப் பதிலாக ஆட்டுக்கடாவைப் பலியிட ஆணையிட்டதாகவும், அதுவே குர்பானி என்னும் பெயரில் இன்றும் இந்த பக்ரீத் நாளில் ஆட்டுக்கடாவைப் பலியிடும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பதாகவும் நம்பப்படுகிறது.

அல்லாஹ்வின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சிறுதியும் தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த தியாக உணர்வும் இப்ராஹ‌ிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை முகமது நபி உட்பட இஸ்லாமிய பேரினம் நினைவு கூர்ந்து போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.

அத்தகைய போற்றுதலுக்குரிய தியாகத் திருநாளில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அனைவரும் தியாகத்தைப் போற்றவும், கொள்கைக்காக தியாகத்தைச் செய்யவும் பக்குவம் பெற உறுதியேற்போம் எ‌ன்று திருமாவளவன் கூறியுள்ளார்.



தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed 17 Nov 2010 - 1:53

உறவுகளுக்கு என் இனிய ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! :suspect: :suspect: பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Nov 2010 - 2:24

புவனா wrote:உறவுகளுக்கு என் இனிய ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 806360 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 806360 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 733974 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 733974 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550

இங்கு வாழ்த்துக் கூறியதன் மூலம் நீங்களும் தலைவர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டீர்கள் புவி!



தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed 17 Nov 2010 - 2:32

ஆமாம் ஆமாம்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக