புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்
Page 1 of 1 •
என் திருமணத்தை பதிவுசெய்து சான்று பெற பதிவாளர் அலுவலகம் சென்றேன்.முன்தினமே அங்கு பணியில் இருக்கும் ஒருவரிடம் என் அப்பா விபரங்கள் கேட்டார். அதன்படி என் புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,மாற்று சான்றிதழ் (டிசி),ரேசன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் கேட்டார்கள். அதுவும் ஒரிஜினலையும் காண்பிக்கவேண்டும். பெண்ணின் பெற்றோரும் நேரில் வரணுமாம் மேலும் முன்று சாட்சிகள் அவர்களின் அடையாள அட்டை,புகைப்படம். அதில் பத்தாம் வகுப்பு மார்க் சிட் மாற்று சான்றிதழ்(டிசி) எல்லாம் சிங்கபுரிலேயே உள்ளது. ஆகையால் நகல் மட்டும் கொடுத்தேன் (கடவுச்சீட்டு ஒரிஜினல்) அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை. அவர்களுக்கு வேண்டியது
1 . திருமணம் நடந்ததற்கான சாட்சி
2 . என் வயதுக்கான சான்று
3 . என் இருப்பிடச் சான்று
பதிவுத்துறை இணையபக்கத்தில் விபரம் உள்ளது
(BUZZ -ல் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி)
1 . MARRIAGE:
Wedding Invitation (or) Temple Marriage Receipts (or) Any proof of marriage solemnization
2. RESIDENCE:
Employee ID Card (or) Ration Card (or) Driving License (or) Passport or Visa
3. AGE
Birth Certificate (or) School/College Certificate (or) Passport / Visa
http://www.tnreginet.net/english/tel02.asp
இதன் படி என் திருமண அழைப்பிதழ் மற்றும் என் கடவுச்சீட்டு ஆகியவை மட்டுமே போதும் ஆனாலும் அந்த அதிகாரி பத்தாம் வகுப்பு மார்க் சிட்,மாற்று சான்றிதழ் (டிசி), என்றே ஒப்புவித்தார். என் படிப்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு என கேட்டால் "என் தொடர்பு இல்லையா.. உலகம் எங்கேயோ போய்கிடு இருக்கு இப்படி கேக்குறிங்க " என்று என்னவோ பேசினார் .சரி இனி பேசி பயனில்லை என்று அடுத்தநாள் அட்ரஸ்டேட் காப்பி கொடுத்து விண்ணப்பித்தேன்
Birth Certificate (or) School/College Certificate (or )Passport / விசா என்று இருக்க இவர்களோ 3 யும் கேட்கிறார்கள். நாயை பிடித்து கட்டிவைத்திவிட்டு புரோகிதம் செய்யும் புரோகிதர் நினைவு வந்தது எனக்கு. மேலும் மணமகளின் பெற்றோரும் வரவேண்டும் என சொன்னதால் முதல் நாள் சென்றபோது வெட்டியாக அவர்களும் வந்தார்கள் .அடுத்தநாள் கேட்டால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . வேறு பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பரிடம் விசாரித்தால் அவர் வேறு மாதிரி சொல்கிறார் .இப்படி அவர்கள் குழப்புவதாலும் , முகம்கொடுத்தே சரியாக பேசாததாலும் இடையில் இடைத்தரகர்கள் நல்ல கொண்டாட்டம் .
விண்ணப்பித்துவிட்டு வந்தபின் ஊருக்கு வரும் வரை நான் அதைப்பற்றி கவனிக்கவில்லை. பிறகுதான் ஏன் தப்பியிடம் கேட்டேன் ரூபாய் 1700 கொடுத்ததாக சொன்னான் . பதிவுசெய்ய வெறும் 200 ரூபாய் மட்டுமே அப்படியிருக்க எதற்கு 1700 அந்த இடைத்தரகர்கள் வாங்கினார்கள்?. சில படிவங்களை நகல் எடுத்தார்கள், விண்ணப்பங்களை நிரப்பிக்கொடுத்தார்கள், இரண்டு நாட்களும் சேர்த்தே சில மணிநேரங்கள் வேலை செய்திருக்கலாம் அதக்கு 1500 என்பது அநியாயம் அல்லவா?. உண்மையில் இது முழுவதும் இடைத்தரகர்களுக்குத்தானா ? அல்லது அதிகரிகளுக்குமா?, இங்குதான் என்றில்லை இதுபோல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க போகிறவர்களிடமும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் படித்தவர்கள் தாங்களே படிவங்களை நிரப்பிக்கொண்டு சென்றாலும் அங்கேயும் இப்படித்தான் அதை வாங்காமல் அங்கேயே இருக்கு ஒரு நபரிடம் கொடுத்து அதை நிரப்ப சொல்கிறார்கள்.. அதற்க்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் .. :-((
http://priyamudan-prabu.blogspot.com/2011/07/blog-post.html
** பிரியமுடன் பிரபு **
அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
இது போல் சம்பவங்கள் நம் தாய் நாட்டிற்கு வந்த ஒரு புற்று நோய் என்றே கூறலாம், ஏன் என்றால் இதே போல் என் நண்பனின் திருமணம் பதிவு செய்யும் போதும் 2000 முதல் 2500 வரை செலவு ஆயிற்று, நான் சொல்வது மூன்று ஆண்டிர்க்கு முன். அவருடைய பெயரும் பிரபு தான். சுருக்கமாக சொல்ல போனால் இது போன்ற செயல் அந்நியாயம், அக்கிரமம்.இது போன்ற செயலை வீடியோ செய்ய வேண்டும் அல்லது வேலை செய்பவரின் உயர் அதிகாரி பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் இந்த தீயவர்களிடம் இருந்து லஞ்ச புத்தியை ஒளிக்க முடியாது, இவை அனைத்திலும் நாமும் சிறிது நாட்டு பற்றுடன் இருந்து லஞ்சதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
நன்றி.
நன்றி.
Similar topics
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» உ.பி.யில் அரசு கட்டும் கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் பதித்த டைல்ஸ்...!
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» உ.பி.யில் அரசு கட்டும் கழிவறைகளில் தமிழக அரசு சின்னம் பதித்த டைல்ஸ்...!
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|