Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை!:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.
Page 1 of 1
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை!:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.
ஆபிரிக்காவிலிருந்து இந்தோனேஷியா வரையான பாரிய இந்து சமுத்திரம். கடந்த நூற்றாண்டுக்கு ஐரோப்பாவைப் போல் புதிய நூற்றாண்டுக்கான ஒரு வரைபடத்தை இது கொண்டிருக்கலாம். குடிசனப் பரம்பல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் 21ம் நூற்றாண்டில் உலகில் இது ஒரு கேந்திர நிலையமாகவும் திகழலாம்.
இதன் காரணமாகததான் இந்து சமுத்திர பிரதேசத்தை எதிர்காலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய ஒரு பிரதேசமாக அமெரிக்கா கருதுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் றொபர்ட் டி கப்லான் என்ற செல்வாக்குமிக்க அமெரிக்க எழுத்தாளர். Monsoon: The Indian Ocean and the Future of American Power என்ற தனது நூலிலேயே அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
இதில் இலங்கையைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளமை சுவாரஸ்யமானதாகும்.
அவர் அந்நூலில் முக்கியமாகத் தெரிவித்துள்ளமை வருமாறு,
1440 இலங்கையின் கரையோர நகரமான காலியில் சீன அட்மிரல் செங் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறும் வகையில் கல்லொன்றை நாட்டினார். அதில் மூன்று மொழிகளில் அவர் அந்த செய்தியை பதித்திருந்தார்.
சீனமொழி, பாரசீக மொழி மற்றும் தமிழ் என்பனவே இந்த மொழிகள். அந்த செய்தி கூட நினைவு கூரத்தக்கது. றெபர்ட் கப்லான் குறிப்பிட்டுள்ள பிரகாரம் வர்த்தகத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட சமாதானமான ஒரு உலகுக்காக சீன அட்மிரல் இந்துக் கடவுள்களின் ஆசீர்வாதத்தை வேண்டியிருந்தார்.
பாகிஸ்தானின் கவுதார் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சீனாவின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள். பாகிஸ்தான் மூலோபாய காரணங்களுக்காகவும் அம்பாந்தோட்டை வர்த்தக நோக்கத்துக்காகவும் உருவாக்கப்பட்டவை.
இலங்கையின் அரசியல் நிலைமைகள் பற்றி இந்த நூல் குறிப்பிடுகையில், முன்னாள் யூகோஸ்லாவியாவின் சேர்பியர்கள் போல், ஈரானின் ஷீஆக்களைப் போல், சிங்களவர்கள் குடிசனப் பரம்பல் ரீதியாக பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆனால் அடிககடி தொந்தரவு தரக்கூடிய சிக்கலான ஆபத்தான சிறுபான்மையுடன் கூடிய பெரும்பான்மையாக உள்ளனர். இந்தோனேஷியா மோதல்கள் மற்றும் நாகரிகங்களின் ஒன்றுகூடலுடன் கூடிய ஒரு இடமாகத் திகழ்வதாக நூலாசிலியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை திகழ்கிறது. உலகுக்கு வரவேண்டிய புரிந்துணர்வின் அடையாளத்தை வழங்குவதாக பர்மா திகழ்கிறது.
உலக அரசியலின் சர்ச்சைக்குரியத் தளமாக இந்தோனேஷியா திகழ்கிறது. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.seithy.com/breifNews.php?newsID=35717&category=TamilNews&language=tamil
http://www.foreignaffairs.com/discussions/interviews/qa-with-robert-kaplan-on-china
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/12/AR2010111206504.html
Share you comments with Author
Robert D. Kaplan
Robert D. Kaplan is is a senior fellow at the Center for a New American Security, the author of Monsoon: The Indian Ocean and the Future of American Power, a national correspondent of The Atlantic and a member of the Defense Policy Board
http://www.cnas.org/files/documents/publications/South%20Asias%20Geography%20of%20Conflict_Robert%20D.%20Kaplan_0.pdf
http://www.theatlantic.com/robert-d-kaplan#bio
rkaplan@theatlantic.com
info@cnas.org
=====
Muthamizh
Chennai
இதன் காரணமாகததான் இந்து சமுத்திர பிரதேசத்தை எதிர்காலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய ஒரு பிரதேசமாக அமெரிக்கா கருதுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் றொபர்ட் டி கப்லான் என்ற செல்வாக்குமிக்க அமெரிக்க எழுத்தாளர். Monsoon: The Indian Ocean and the Future of American Power என்ற தனது நூலிலேயே அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
இதில் இலங்கையைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளமை சுவாரஸ்யமானதாகும்.
அவர் அந்நூலில் முக்கியமாகத் தெரிவித்துள்ளமை வருமாறு,
1440 இலங்கையின் கரையோர நகரமான காலியில் சீன அட்மிரல் செங் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறும் வகையில் கல்லொன்றை நாட்டினார். அதில் மூன்று மொழிகளில் அவர் அந்த செய்தியை பதித்திருந்தார்.
சீனமொழி, பாரசீக மொழி மற்றும் தமிழ் என்பனவே இந்த மொழிகள். அந்த செய்தி கூட நினைவு கூரத்தக்கது. றெபர்ட் கப்லான் குறிப்பிட்டுள்ள பிரகாரம் வர்த்தகத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட சமாதானமான ஒரு உலகுக்காக சீன அட்மிரல் இந்துக் கடவுள்களின் ஆசீர்வாதத்தை வேண்டியிருந்தார்.
பாகிஸ்தானின் கவுதார் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சீனாவின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள். பாகிஸ்தான் மூலோபாய காரணங்களுக்காகவும் அம்பாந்தோட்டை வர்த்தக நோக்கத்துக்காகவும் உருவாக்கப்பட்டவை.
இலங்கையின் அரசியல் நிலைமைகள் பற்றி இந்த நூல் குறிப்பிடுகையில், முன்னாள் யூகோஸ்லாவியாவின் சேர்பியர்கள் போல், ஈரானின் ஷீஆக்களைப் போல், சிங்களவர்கள் குடிசனப் பரம்பல் ரீதியாக பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆனால் அடிககடி தொந்தரவு தரக்கூடிய சிக்கலான ஆபத்தான சிறுபான்மையுடன் கூடிய பெரும்பான்மையாக உள்ளனர். இந்தோனேஷியா மோதல்கள் மற்றும் நாகரிகங்களின் ஒன்றுகூடலுடன் கூடிய ஒரு இடமாகத் திகழ்வதாக நூலாசிலியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை திகழ்கிறது. உலகுக்கு வரவேண்டிய புரிந்துணர்வின் அடையாளத்தை வழங்குவதாக பர்மா திகழ்கிறது.
உலக அரசியலின் சர்ச்சைக்குரியத் தளமாக இந்தோனேஷியா திகழ்கிறது. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.seithy.com/breifNews.php?newsID=35717&category=TamilNews&language=tamil
http://www.foreignaffairs.com/discussions/interviews/qa-with-robert-kaplan-on-china
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/12/AR2010111206504.html
Share you comments with Author
Robert D. Kaplan
Robert D. Kaplan is is a senior fellow at the Center for a New American Security, the author of Monsoon: The Indian Ocean and the Future of American Power, a national correspondent of The Atlantic and a member of the Defense Policy Board
http://www.cnas.org/files/documents/publications/South%20Asias%20Geography%20of%20Conflict_Robert%20D.%20Kaplan_0.pdf
http://www.theatlantic.com/robert-d-kaplan#bio
rkaplan@theatlantic.com
info@cnas.org
=====
Muthamizh
Chennai
3tamil78- புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010
Similar topics
» பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்
» பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!
» பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
» பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்
» பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹா காலமானார்
» பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!
» பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
» பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்
» பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹா காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|