புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
3 Posts - 7%
heezulia
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரில் நனையும் ஆடுகள்...


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 2:32 pm

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Stencilsheep1

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை ...

கண்முன்னே புன்னகைத்து கைகுலுக்கி கண்மகிழ்ந்து
களிக்கும் உறவுகளின் கண்பார்வை காசுநோக்கி
ஐம்பதின் வாலிபமும் அதன்வழி அனுபவமும்
கடல்தாண்டி மனசுக்குள் கண்டதெல்லாம் ஏமாற்றமே

மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும்
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான்
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய்

சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன்
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது

நோய்நொடி அண்டாது என்னுறவை நான் காக்க
சாய்ந்திடும் பொழுது வரை சம்மதித்து பணிசெய்வேன்
சேர்த்திடும் மணித்துளிகள் சேர்ந்திடும் வரும்படியாய்
சோர்ந்திடும் வேளைகளில் சுகமளிப்பது அதுதானே

கூடி உறவுற்று களிப்புடனே நான் வாழ
கோடி ஆசையுண்டு குன்றுபோல் என்மனதில்
ஆடுமென் ஆட்டம் நின்றால் அச்சாணி கழன்றுவிட்டால்
வாடி நிற்கும் உயிர்களுக்கு வழி யார் காட்டுவது?

ஆடை புதுநகைகள் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
அன்பு உறவுகளை அயல்தேசம் அனுப்புகிறார்

ஒன்று தெரியுமா...

பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்

சிக்கன் டிக்காவும் குப்புஸ் ரொட்டியும்
சிக்பிசும் டப்பாவில் செத்த மீன்கறியும் இங்கே

கொளஞ்ச சோத்துக்கும் கொளத்து மீன்கறிக்கும்
கொஞ்சம் ஏங்குது மனசு ...கொஞ்ச நேரம் தான் ....

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu Aug 04, 2011 4:25 pm

மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu Aug 04, 2011 4:27 pm

என்ன நண்பா ...
அதற்குள் தலைப்பை மாற்றி விட்டீர்கள். ஆடு வெள்ளாடு தலைப்பு படத்திற்கு பொருந்தவில்லை என்பதாலா...

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 04, 2011 4:42 pm

சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 4:47 pm

பூஜிதா wrote: சூப்பருங்க
நன்றி பூஜிதா..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 04, 2011 4:51 pm

அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 4:52 pm

அருண்வினோ wrote:மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...

நன்றி அருண்விஜய் பதில்
1. யதார்த்தம் (உண்மை)
2. ஆட்டின் குணம் பெற்ற மனிதன் தான் களம்...
இன்னொரு பின்னூட்டத்தில் தலைப்பு பற்றி கேட்டிருந்தீர்கள்...
இந்த தலைப்ப வைக்கச்சொல்லி பட்சி சொல்லுச்சு.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 04, 2011 4:59 pm

நிதர்சன வரிகளின் வேதனை துளிகள் இங்கே நன்றாகவே படம் பிடித்து காட்டப்பட்டிருக்கிறது அப்துல்லாஹ் சார்....

வெளிநாட்டில் இருக்கும் நம்மைப்போன்றோருக்கு இந்த வரிகளின் வலி என்றும் உச்சத்தில் தான்... என்ன செய்வது சார்...காசு இல்லாமல் உறவுகள் கூட சிரிக்க மறுக்கிறார்களே... கைக்குலுக்க யோசிக்கிறார்களே....

வெளிநாட்டில் இருந்து செல்லும் ஃபர்ஃப்யூமும் உடைகளும் நகைகளும் தான் அவர்கள் முகத்தில் பிரம்மாண்ட புன்னகையை காட்டவைக்கிறது...

ஆனால் குடும்பத்தின் அவசியம் காசு மட்டுமல்ல மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு பாசம் தரும் உறவு இப்படி தொலைதூரத்தில் கஷ்டப்படுகிறதே என்று இறையிடம் தினந்தோறும் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி எங்கோ இருக்கும் உறவை நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டுகிறது...

மனதை நெகிழவைத்த மிக அருமையான வரிகள் அப்துல்லாஹ் சார்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 8:10 pm

மஞ்சுபாஷிணி wrote:.

வெளிநாட்டில் இருந்து செல்லும் ஃபர்ஃப்யூமும் உடைகளும் நகைகளும் தான் அவர்கள் முகத்தில் பிரம்மாண்ட புன்னகையை காட்டவைக்கிறது...

ஆனால் குடும்பத்தின் அவசியம் காசு மட்டுமல்ல மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு பாசம் தரும் உறவு இப்படி தொலைதூரத்தில் கஷ்டப்படுகிறதே என்று இறையிடம் தினந்தோறும் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி எங்கோ இருக்கும் உறவை நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டுகிறது...

மனதை நெகிழவைத்த மிக அருமையான வரிகள் அப்துல்லாஹ் சார்....

யதார்த்தங்கள் இங்கே தங்களின் பின்னூட்டத்தில் ஒரு புதிய கோணத்தில் அழகாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது,.. நல்ல பின்னூட்டத்திர்க்கு நன்றி சகோதரி,.... :வணக்கம்:



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu Aug 04, 2011 9:36 pm

அப்துல்லாஹ் wrote:
அருண்வினோ wrote:மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...

நன்றி அருண்விஜய் பதில்
1. யதார்த்தம் (உண்மை)
2. ஆட்டின் குணம் பெற்ற மனிதன் தான் களம்...
இன்னொரு பின்னூட்டத்தில் தலைப்பு பற்றி கேட்டிருந்தீர்கள்...
இந்த தலைப்ப வைக்கச்சொல்லி பட்சி சொல்லுச்சு.
ஓ... யதார்த்தமா..? தங்கள் நிலைக்கு வருந்துகிறேன்... வெளிநாட்டில் இருப்பவர்களின் வலியை தங்கள் வரிகளில் உணர்கிறேன்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக