புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை!:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.
Page 1 of 1 •
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை!:- பிரபல அமெரிக்க எழுத்தாளர்.
#439758- 3tamil78புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010
ஆபிரிக்காவிலிருந்து இந்தோனேஷியா வரையான பாரிய இந்து சமுத்திரம். கடந்த நூற்றாண்டுக்கு ஐரோப்பாவைப் போல் புதிய நூற்றாண்டுக்கான ஒரு வரைபடத்தை இது கொண்டிருக்கலாம். குடிசனப் பரம்பல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் 21ம் நூற்றாண்டில் உலகில் இது ஒரு கேந்திர நிலையமாகவும் திகழலாம்.
இதன் காரணமாகததான் இந்து சமுத்திர பிரதேசத்தை எதிர்காலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய ஒரு பிரதேசமாக அமெரிக்கா கருதுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் றொபர்ட் டி கப்லான் என்ற செல்வாக்குமிக்க அமெரிக்க எழுத்தாளர். Monsoon: The Indian Ocean and the Future of American Power என்ற தனது நூலிலேயே அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
இதில் இலங்கையைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளமை சுவாரஸ்யமானதாகும்.
அவர் அந்நூலில் முக்கியமாகத் தெரிவித்துள்ளமை வருமாறு,
1440 இலங்கையின் கரையோர நகரமான காலியில் சீன அட்மிரல் செங் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறும் வகையில் கல்லொன்றை நாட்டினார். அதில் மூன்று மொழிகளில் அவர் அந்த செய்தியை பதித்திருந்தார்.
சீனமொழி, பாரசீக மொழி மற்றும் தமிழ் என்பனவே இந்த மொழிகள். அந்த செய்தி கூட நினைவு கூரத்தக்கது. றெபர்ட் கப்லான் குறிப்பிட்டுள்ள பிரகாரம் வர்த்தகத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட சமாதானமான ஒரு உலகுக்காக சீன அட்மிரல் இந்துக் கடவுள்களின் ஆசீர்வாதத்தை வேண்டியிருந்தார்.
பாகிஸ்தானின் கவுதார் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சீனாவின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள். பாகிஸ்தான் மூலோபாய காரணங்களுக்காகவும் அம்பாந்தோட்டை வர்த்தக நோக்கத்துக்காகவும் உருவாக்கப்பட்டவை.
இலங்கையின் அரசியல் நிலைமைகள் பற்றி இந்த நூல் குறிப்பிடுகையில், முன்னாள் யூகோஸ்லாவியாவின் சேர்பியர்கள் போல், ஈரானின் ஷீஆக்களைப் போல், சிங்களவர்கள் குடிசனப் பரம்பல் ரீதியாக பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆனால் அடிககடி தொந்தரவு தரக்கூடிய சிக்கலான ஆபத்தான சிறுபான்மையுடன் கூடிய பெரும்பான்மையாக உள்ளனர். இந்தோனேஷியா மோதல்கள் மற்றும் நாகரிகங்களின் ஒன்றுகூடலுடன் கூடிய ஒரு இடமாகத் திகழ்வதாக நூலாசிலியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை திகழ்கிறது. உலகுக்கு வரவேண்டிய புரிந்துணர்வின் அடையாளத்தை வழங்குவதாக பர்மா திகழ்கிறது.
உலக அரசியலின் சர்ச்சைக்குரியத் தளமாக இந்தோனேஷியா திகழ்கிறது. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.seithy.com/breifNews.php?newsID=35717&category=TamilNews&language=tamil
http://www.foreignaffairs.com/discussions/interviews/qa-with-robert-kaplan-on-china
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/12/AR2010111206504.html
Share you comments with Author
Robert D. Kaplan
Robert D. Kaplan is is a senior fellow at the Center for a New American Security, the author of Monsoon: The Indian Ocean and the Future of American Power, a national correspondent of The Atlantic and a member of the Defense Policy Board
http://www.cnas.org/files/documents/publications/South%20Asias%20Geography%20of%20Conflict_Robert%20D.%20Kaplan_0.pdf
http://www.theatlantic.com/robert-d-kaplan#bio
rkaplan@theatlantic.com
info@cnas.org
=====
Muthamizh
Chennai
இதன் காரணமாகததான் இந்து சமுத்திர பிரதேசத்தை எதிர்காலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டிய ஒரு பிரதேசமாக அமெரிக்கா கருதுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் றொபர்ட் டி கப்லான் என்ற செல்வாக்குமிக்க அமெரிக்க எழுத்தாளர். Monsoon: The Indian Ocean and the Future of American Power என்ற தனது நூலிலேயே அவர் இப்படித் தெரிவித்துள்ளார்.
இதில் இலங்கையைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளமை சுவாரஸ்யமானதாகும்.
அவர் அந்நூலில் முக்கியமாகத் தெரிவித்துள்ளமை வருமாறு,
1440 இலங்கையின் கரையோர நகரமான காலியில் சீன அட்மிரல் செங் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறும் வகையில் கல்லொன்றை நாட்டினார். அதில் மூன்று மொழிகளில் அவர் அந்த செய்தியை பதித்திருந்தார்.
சீனமொழி, பாரசீக மொழி மற்றும் தமிழ் என்பனவே இந்த மொழிகள். அந்த செய்தி கூட நினைவு கூரத்தக்கது. றெபர்ட் கப்லான் குறிப்பிட்டுள்ள பிரகாரம் வர்த்தகத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட சமாதானமான ஒரு உலகுக்காக சீன அட்மிரல் இந்துக் கடவுள்களின் ஆசீர்வாதத்தை வேண்டியிருந்தார்.
பாகிஸ்தானின் கவுதார் துறைமுகம், இலங்கையின் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சீனாவின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள். பாகிஸ்தான் மூலோபாய காரணங்களுக்காகவும் அம்பாந்தோட்டை வர்த்தக நோக்கத்துக்காகவும் உருவாக்கப்பட்டவை.
இலங்கையின் அரசியல் நிலைமைகள் பற்றி இந்த நூல் குறிப்பிடுகையில், முன்னாள் யூகோஸ்லாவியாவின் சேர்பியர்கள் போல், ஈரானின் ஷீஆக்களைப் போல், சிங்களவர்கள் குடிசனப் பரம்பல் ரீதியாக பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆனால் அடிககடி தொந்தரவு தரக்கூடிய சிக்கலான ஆபத்தான சிறுபான்மையுடன் கூடிய பெரும்பான்மையாக உள்ளனர். இந்தோனேஷியா மோதல்கள் மற்றும் நாகரிகங்களின் ஒன்றுகூடலுடன் கூடிய ஒரு இடமாகத் திகழ்வதாக நூலாசிலியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான அரசியல் மனோபாவத்தைப் பதிவு செய்யும் இறுதித்தளமாக இலங்கை திகழ்கிறது. உலகுக்கு வரவேண்டிய புரிந்துணர்வின் அடையாளத்தை வழங்குவதாக பர்மா திகழ்கிறது.
உலக அரசியலின் சர்ச்சைக்குரியத் தளமாக இந்தோனேஷியா திகழ்கிறது. என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.seithy.com/breifNews.php?newsID=35717&category=TamilNews&language=tamil
http://www.foreignaffairs.com/discussions/interviews/qa-with-robert-kaplan-on-china
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/12/AR2010111206504.html
Share you comments with Author
Robert D. Kaplan
Robert D. Kaplan is is a senior fellow at the Center for a New American Security, the author of Monsoon: The Indian Ocean and the Future of American Power, a national correspondent of The Atlantic and a member of the Defense Policy Board
http://www.cnas.org/files/documents/publications/South%20Asias%20Geography%20of%20Conflict_Robert%20D.%20Kaplan_0.pdf
http://www.theatlantic.com/robert-d-kaplan#bio
rkaplan@theatlantic.com
info@cnas.org
=====
Muthamizh
Chennai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|