புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகமே மேகமே..!
Page 1 of 1 •
பூமிப்பந்தின் தோரணங்கள்தான் மேகம். அலைகடலும், வெப்பக்கீற்றும் தழுவிக்கொள்ள மேகம் பிறக்கிறது. தவழத் தொடங்கும் மேகம் தந்தையைக் காண வானில் ஏறுகிறது. குழந்தையைப் பிரிந்த தாயோ, தென்றலை தூதனுப்ப மேகக்குழந்தை அன்பிற்கு இறங்கி மழையாய் வருகிறது. மீண்டும் தவழ்ந்து தாயை அடைகிறது.
இப்படி அன்பில் பூத்து அன்பில் கலக்கும் மேகம் மற்றவர்களின் பசி போக்கும். மக்களின் பஞ்சம் போக்கும். வேதனையில் இருப்பவர்களுக்கும் விருந்து படைக்கும். கவிக்கும் கற்பனை பூக்க வைக்கும்.
வளிமண்டலத்தில் மிதக்கும் நீர்த்திவலைகள்தான் மேகங்கள். வெப்பத்தால் தண்ணீர் ஆவியாகி சுருங்குவதால் ஏற்படும் நீர்த்திவலைகள் ஒன்றிணைந்து மேகங்கள் உருவாகின்றன. காற்று மண்டலத்தில் வெவ்வேறு உயரங்களில் நீராவி சுருங்கி நீர்த்திவலைகளாக மாறுகின்றன. எனவே உயரங்களுக்கேற்ப 4 வகையாக மேங்கள் பிரிக்கப்படுகின்றன. அவை- கீழ்மட்ட மேகங்கள், இடைமட்ட மேகங்கள், உயர்மட்ட மேகங்கள், செங்குத்து மேகங்கள்.
புவியின் மேற்பரப்பில் இருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரம் வரை காணப்படும் மேகங்கள் கீழ்மட்ட மேகங்கள் எனப்படுகிறது. இவ்வகை மேகங்களில் அடர்த்தியான நீர்த்திவலைகள், பனித்துளிகள், தூசுகள் ஆகியவை காணப்படுகின்றன. இவை அடர்ந்த நிறத்தைக் கொண்டிருக்கும். சூரிய கதிர்கள் கூட இவ்வகை மேகத்தை எளிதாக ஊடுருவ முடியாத அளவு அடர்த்தியானது. இவை பெரும்பாலும் மழையைக் கொடுக்கும் மேகங்களாகும்.
இடைமட்ட மேகங்கள் புவியில் இருந்து முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றது. இவை அகலமாகவும், அடர்த்தி மிக்கதாகவும் காணப்படும். இதில் நீர்த்திவலைகளும், பனித்துகள்களும் காணப்படும். வெண்மையும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.
உயர்மட்ட மேகங்கள் சுமார் 7 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரம் வரை காணப்படும். இவை பஞ்சுபொதி போன்றிருக்கும். மிகஅதிக உயரத்தில் வெப்பம் குறைந்த இடத்தில் உருவாவதால் இவை பனிப்படிவங்களாகவே இருக்கும். எனவே ஒளி ஊடுருவக்கூடியதாக உள்ளன.
புவியின் மேற்பரப்பில் இருந்து விரைவாக மேலே எழும்பும் காற்றினால் செங்குத்து மேகங்கள் உருவாகின்றன. இவை இடி-மின்னலுடன் கூடிய கனமழை, ஆலங்கட்டி மழையைத் தரக்கூடியவை. தண்ணீர் ஆவியாவதால் மட்டுமின்றி தொழிற்சாலைகள் விடும் புகையினாலும், எரிமலை வெடிப்பினாலும்கூட மேகங்கள் உருவாகின்றன. மேகங்களுக்கு அதன் வடிவங்கள், நிறம் மற்றும் தோற்றங்களின் அடிப்படையிலும் பெயரிடப்படுவதுண்டு.
பனிமூட்டத்தை மேகத்தின் சகோதரி என்று அழைக்கலாம். குளிர்காலத்தில் புற்களின் மேல் நிற்கும் சிறு நீர்த்துளியே பனித்துளி என அழைக்கப்படுகின்றது. காற்றிலுள்ள நீராவியானது குளிர்வதால் புவிப்பரப்பு, தாவரங்களில் பனித்துளியாகப் படிகின்றது.
மலைபோன்ற உயரமான இடங்களில் (நீலகிரி) குளிர்காலங்களில் அதிக குளிரால் பனிப்படிவு அதினம் ஏற்படும். இவை வெண்பனி எனப்படுகிறது. இது தாவரங்களை கருக வைத்துவிடும்.
தரையை ஒட்டி நீராவி சுருங்குவதையே அடர்ந்த பனிமூட்டம் என்கிறோம். இவையும் ஒருவகையில் மேகங்கள்தான். அடர்ந்த பனிமூட்டத்தின்போது அருகில் உள்ள பொருட்கள்கூட சரியாகத் தெரியாது. அடர்த்தி குறைந்த பனிமூட்டம் தூரத்தில் உள்ள பொருட்களை மறைக்கும்.
நீராவி குளிர்ந்து நீர்த்திவலைகள் புவிப்பரப்பில் படிந்தால் பனித்துளி என்றும், காற்றிலுள்ள தூசுகளின் மீது படிந்தால் மேகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வளிமண்டல நீர்த்திவலைகள் பூமியில் பொழிவதே மழை எனப்படுகிறது. காற்று மூன்று முறைகளில் உயரே எழும்பி மழையைத் தருகிறது. அதன் அடிப்படையில் வெப்பசலன மழை, மலைத்தடுப்பு மழை, புயல்மழை என பிரிக்கப்படுகிறது.
அதிக வெப்பத்தினால் சூடாகும் காற்று உயரே எழும்பி பெய்யும் மழை ,வெப்பசலன மழை எனப்படுகிறது. வெப்பசலன மழையின் மூலமாகவே பூமி அதிக அளவு மழையைப் பெறுகிறது.
உயரமான மலை மற்றும் மலைத்தொடர்களில் வீசும் காற்று தடுக்கப்பட்டு மேலெழும்பு மழையை உண்டு பண்ணும். இதனை மலைத்தடுப்பு மழை என்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச்சரிவை நோக்கி அரபிக்கடலில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று வீசுகின்றது. இதனால் மலையின் மேற்குச் சரிவு பகுதிகள் அதிக மழை பெறுகிறது. மலையின் கிழக்குப்பகுதியான தக்காண பீடபூமி மழை பெறாமல் மழை மறைவுப் பிரதேசமாக இருக்கிறது.
மையத்தில் குவிந்த காற்று புனல் வடிவில் மேலே உயருகிறது. இதனைப் புயல்காற்று என்கிறோம். இக்காற்று குளிர்ந்து உருவாக்கும் மழை புயல்மழை எனப்படுகிறது.
மழை உயிரினங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மிகவும் அவசியம். இந்தியாவில் சிரபூஞ்சி மிக அதிக மழையைப் பெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் மிகக்குறைந்த மழை பெறும் பகுதியாக இருக்கிறது. மேகலாயா மாநிலம் அதிக மேகம் நிறைந்து காணப்படுவதாலேயே அப்பெயர் பெற்றது.
இப்படி அன்பில் பூத்து அன்பில் கலக்கும் மேகம் மற்றவர்களின் பசி போக்கும். மக்களின் பஞ்சம் போக்கும். வேதனையில் இருப்பவர்களுக்கும் விருந்து படைக்கும். கவிக்கும் கற்பனை பூக்க வைக்கும்.
வளிமண்டலத்தில் மிதக்கும் நீர்த்திவலைகள்தான் மேகங்கள். வெப்பத்தால் தண்ணீர் ஆவியாகி சுருங்குவதால் ஏற்படும் நீர்த்திவலைகள் ஒன்றிணைந்து மேகங்கள் உருவாகின்றன. காற்று மண்டலத்தில் வெவ்வேறு உயரங்களில் நீராவி சுருங்கி நீர்த்திவலைகளாக மாறுகின்றன. எனவே உயரங்களுக்கேற்ப 4 வகையாக மேங்கள் பிரிக்கப்படுகின்றன. அவை- கீழ்மட்ட மேகங்கள், இடைமட்ட மேகங்கள், உயர்மட்ட மேகங்கள், செங்குத்து மேகங்கள்.
புவியின் மேற்பரப்பில் இருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரம் வரை காணப்படும் மேகங்கள் கீழ்மட்ட மேகங்கள் எனப்படுகிறது. இவ்வகை மேகங்களில் அடர்த்தியான நீர்த்திவலைகள், பனித்துளிகள், தூசுகள் ஆகியவை காணப்படுகின்றன. இவை அடர்ந்த நிறத்தைக் கொண்டிருக்கும். சூரிய கதிர்கள் கூட இவ்வகை மேகத்தை எளிதாக ஊடுருவ முடியாத அளவு அடர்த்தியானது. இவை பெரும்பாலும் மழையைக் கொடுக்கும் மேகங்களாகும்.
இடைமட்ட மேகங்கள் புவியில் இருந்து முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றது. இவை அகலமாகவும், அடர்த்தி மிக்கதாகவும் காணப்படும். இதில் நீர்த்திவலைகளும், பனித்துகள்களும் காணப்படும். வெண்மையும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.
உயர்மட்ட மேகங்கள் சுமார் 7 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரம் வரை காணப்படும். இவை பஞ்சுபொதி போன்றிருக்கும். மிகஅதிக உயரத்தில் வெப்பம் குறைந்த இடத்தில் உருவாவதால் இவை பனிப்படிவங்களாகவே இருக்கும். எனவே ஒளி ஊடுருவக்கூடியதாக உள்ளன.
புவியின் மேற்பரப்பில் இருந்து விரைவாக மேலே எழும்பும் காற்றினால் செங்குத்து மேகங்கள் உருவாகின்றன. இவை இடி-மின்னலுடன் கூடிய கனமழை, ஆலங்கட்டி மழையைத் தரக்கூடியவை. தண்ணீர் ஆவியாவதால் மட்டுமின்றி தொழிற்சாலைகள் விடும் புகையினாலும், எரிமலை வெடிப்பினாலும்கூட மேகங்கள் உருவாகின்றன. மேகங்களுக்கு அதன் வடிவங்கள், நிறம் மற்றும் தோற்றங்களின் அடிப்படையிலும் பெயரிடப்படுவதுண்டு.
பனிமூட்டத்தை மேகத்தின் சகோதரி என்று அழைக்கலாம். குளிர்காலத்தில் புற்களின் மேல் நிற்கும் சிறு நீர்த்துளியே பனித்துளி என அழைக்கப்படுகின்றது. காற்றிலுள்ள நீராவியானது குளிர்வதால் புவிப்பரப்பு, தாவரங்களில் பனித்துளியாகப் படிகின்றது.
மலைபோன்ற உயரமான இடங்களில் (நீலகிரி) குளிர்காலங்களில் அதிக குளிரால் பனிப்படிவு அதினம் ஏற்படும். இவை வெண்பனி எனப்படுகிறது. இது தாவரங்களை கருக வைத்துவிடும்.
தரையை ஒட்டி நீராவி சுருங்குவதையே அடர்ந்த பனிமூட்டம் என்கிறோம். இவையும் ஒருவகையில் மேகங்கள்தான். அடர்ந்த பனிமூட்டத்தின்போது அருகில் உள்ள பொருட்கள்கூட சரியாகத் தெரியாது. அடர்த்தி குறைந்த பனிமூட்டம் தூரத்தில் உள்ள பொருட்களை மறைக்கும்.
நீராவி குளிர்ந்து நீர்த்திவலைகள் புவிப்பரப்பில் படிந்தால் பனித்துளி என்றும், காற்றிலுள்ள தூசுகளின் மீது படிந்தால் மேகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வளிமண்டல நீர்த்திவலைகள் பூமியில் பொழிவதே மழை எனப்படுகிறது. காற்று மூன்று முறைகளில் உயரே எழும்பி மழையைத் தருகிறது. அதன் அடிப்படையில் வெப்பசலன மழை, மலைத்தடுப்பு மழை, புயல்மழை என பிரிக்கப்படுகிறது.
அதிக வெப்பத்தினால் சூடாகும் காற்று உயரே எழும்பி பெய்யும் மழை ,வெப்பசலன மழை எனப்படுகிறது. வெப்பசலன மழையின் மூலமாகவே பூமி அதிக அளவு மழையைப் பெறுகிறது.
உயரமான மலை மற்றும் மலைத்தொடர்களில் வீசும் காற்று தடுக்கப்பட்டு மேலெழும்பு மழையை உண்டு பண்ணும். இதனை மலைத்தடுப்பு மழை என்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச்சரிவை நோக்கி அரபிக்கடலில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று வீசுகின்றது. இதனால் மலையின் மேற்குச் சரிவு பகுதிகள் அதிக மழை பெறுகிறது. மலையின் கிழக்குப்பகுதியான தக்காண பீடபூமி மழை பெறாமல் மழை மறைவுப் பிரதேசமாக இருக்கிறது.
மையத்தில் குவிந்த காற்று புனல் வடிவில் மேலே உயருகிறது. இதனைப் புயல்காற்று என்கிறோம். இக்காற்று குளிர்ந்து உருவாக்கும் மழை புயல்மழை எனப்படுகிறது.
மழை உயிரினங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மிகவும் அவசியம். இந்தியாவில் சிரபூஞ்சி மிக அதிக மழையைப் பெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் மிகக்குறைந்த மழை பெறும் பகுதியாக இருக்கிறது. மேகலாயா மாநிலம் அதிக மேகம் நிறைந்து காணப்படுவதாலேயே அப்பெயர் பெற்றது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மேகமே மேகமே..! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|