ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

+5
புவனா
குடந்தை மணி
sshanthi
படுகை
priyamudanprabu
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by priyamudanprabu Tue Nov 16, 2010 8:28 am

கனவில் வந்த கம்பன்
காதல் கவிதை ஒன்றுதா
பரிசு தருகிறேன் என்றான்

கட்டுக்கட்டாய் தாள்கள் அடுக்கியும்
கம்பனை கவரவில்லை எதுவும்

கடைசி வாய்பாய்
கையில் ஒர் வெள்ளைத்தாள்
கற்பனை செய்தவாறே
கண்ணயற்ந்துபோனேன் நான்


கண்விழித்துப் பார்க்கையில்
என் முன் பரிசு இருந்தது
சுற்றும் முற்றும் பார்த்தேன்
காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்


என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..

http://priyamudan-prabu.blogspot.com...blog-post.html


Last edited by priyamudanprabu on Tue Nov 16, 2010 8:35 am; edited 1 time in total


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by படுகை Tue Nov 16, 2010 8:34 am



சூப்பர்...

மனம் திறந்தால் ஆயிரம் கவிதைகள் வெள்ளைத்தாளில்
avatar
படுகை
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by sshanthi Tue Nov 16, 2010 12:05 pm

அருமை


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by குடந்தை மணி Tue Nov 16, 2010 1:27 pm

பரிசாய் வந்த கவிதை என்ன??


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by புவனா Tue Nov 16, 2010 3:50 pm

வெறும் தாளை விட சிறந்த கவிதை எதுவும் இல்லை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by சிவா Tue Nov 16, 2010 3:52 pm

அருமை பிரபு! வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? 677196


வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by மு.வித்யாசன் Tue Nov 16, 2010 6:08 pm

அடடா என்ன கற்பனை. எனக்கு தோன்றவில்லையே.
வாழ்த்துக்கள்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 8:05 pm

priyamudanprabu wrote:கனவில் வந்த கம்பன்
காதல் கவிதை ஒன்றுதா
பரிசு தருகிறேன் என்றான்

கட்டுக்கட்டாய் தாள்கள் அடுக்கியும்
கம்பனை கவரவில்லை எதுவும்

கடைசி வாய்பாய்
கையில் ஒர் வெள்ளைத்தாள்
கற்பனை செய்தவாறே
கண்ணயற்ந்துபோனேன் நான்


கண்விழித்துப் பார்க்கையில்
என் முன் பரிசு இருந்தது
சுற்றும் முற்றும் பார்த்தேன்
காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்


என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..

http://priyamudan-prabu.blogspot.com...blog-post.html

கனவில் எழுதிய கவி..
கம்பனுக்கு பிடித்ததோ..?
கற்பனை புதிது... வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? 677196 வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? 677196 வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Friendshipcomment54வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by priyamudanprabu Fri Nov 19, 2010 8:35 pm

சிவா wrote:அருமை பிரபு! வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? 677196


எல்லொருக்கும் நன்றி 🐰


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by கலைவேந்தன் Fri Nov 19, 2010 10:34 pm

கம்பனுக்குப் பிடித்தது மௌனம் மட்டுமே தானோ..? நல்ல கறபனை நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!? Empty Re: வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» ஆயிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum