ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்

2 posters

Go down

சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் Empty சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்

Post by சிவா Tue Nov 16, 2010 5:43 am

யோபு கடவுளுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். ஏராளமான பொருள் வைத்திருந்த அவருக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் இருந்தனர். சாத்தான் யோபின் மீது கவனம் வைத்தான். ஒருமுறையாவது கடவுளைத் தூஷிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டான். கடவுளிடம் நேரில் சென்று, ""ஆண்டவரே! யோபுவைச் சோதிக்க எனக்கு அனுமதி தர வேண்டும்,'' என்று கேட்டான். ""அவனுக்கு தனிப்பட்ட வகையில் துன்பம் தராமல், உடமைகளை மட்டும் அழித்து விடு,'' என அனுமதியளித்தார். சாத்தான் மகிழ்வுடன் யோபுவனின் உடமைகளான ஆடு, மாடு, ஒட்டகம், பயிர்களை அழித்தான். அவனது வேலையாட்கள் கொல்லப்பட்டனர். வீடு இடிந்து பத்து பிள்ளைகளும் இறந்தார்கள்.

யோபு கதறினான். தன்னிடமிருந்த ஒரே சால்வையையும் கிழித்துவிட்டு,""என் தாயில் கர்ப்பத்தில் இருந்து வந்தேன். நிர்வாணியாய் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். அவர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்,'' என்று மட்டும் சொன்னான். கடவுளைக் குறை கூறவே இல்லை. இருந்தும், சாத்தான் அவனை விடவில்லை. யோபுவின் உடலுக்கும் துன்பம் தர ஆண்டவரிடம் அனுமதி பெற்றான். "உயிரை மட்டும் எடுக்கக்கூடாது' என்ற நிபந்தனை விதித்தார் கடவுள். யோபுவின் உடலில் கட்டிகள் தோன்றின. அவனால் வேதனை தாங்க முடியவில்லை. யோபுவின் மனைவி,""நீர் இன்னும் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறீரோ? கடவுளைத் தூஷித்து உயிரை விடும்,'' என்றாள். யோபுவின் நண்பர்கள் அவனிடம்,""நீ கடவுளுக்கு எதிராக ஏதேனும் பாவம் செய்தாயோ?'' என்றனர்.

யோபுவோ,"" நான் எக்குற்றமும் செய்யவில்லை. கடவுள் என்னிடம் பேசினால் தான் அதை விளக்க முடியும்,'' என்றான். இதையடுத்து கடவுள் அவனிடம் பேசினார்.

""நான் உலகத்தைப் படைக்கும் போது நீ எங்கிருந்தாய்? உனக்கு நான் படைத்த பறவைகளையும் மிருகங்களையும் பற்றி தெரியுமா?'' என்றார். யோபு கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதன் என்பதால் பதில் ஏதும் சொல்லவில்லை. "எல்லாவற்றிலும் கடவுள் செய்வதே சரி' என்று ஒப்புக் கொள்ளும் ஞானத்தை கடவுள் அவனுக்கு அளித்தார். சோதனைகளைப் பொறுத்துக்கொண்ட அவனுக்கு கடவுள் இரட்டிப்பு ஆசிர்வாதத்தை அளித்தார். அவனுக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தார்கள். இதன்பிறகு யோபு 140 வயது வரை வாழ்ந்து நான்கு தலைமுறை பேரப்பிள்ளைகளைக் கண்டான். பூரண வயதுள்ளவராய் வாழ்ந்து மரித்தார். கடவுள் எவ்வளவு சோதனை கொடுத்தாலும் அவரை தூஷிக்கக்கூடாது. அவர்களுக்கு நீண்ட ஆயுளும், இழந்த செல்வமும் கிடைக்கும்.


சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் Empty Re: சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்

Post by தாமு Tue Nov 16, 2010 5:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum