ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் முடியும்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னால் முடியும்... Empty உன்னால் முடியும்...

Post by srinihasan Mon Nov 15, 2010 9:37 pm

பெண்ணே!
சிறகுகளே அறுக்கப்பட்ட பறவையாய்
நீயிருந்தால் பறக்க முடியாதென்று
மனதில் நினைக்கலாம் உண்மைதான்.
இறகுகள் வெட்டப்பட்ட பறவையாய்
நீயிருப்பதால் பறக்க முடியும்
மீண்டு(ம்) என்பதை உணர்ந்துவிடு.

ஆனால்!
இறகுகள் நறுக்கப்பட்டு மீண்டும்
முளைத்து இருப்பதையும் மறந்து
பறப்பதற்கு என்றுமே முயற்சிக்காமல்
முன்புபோல் பறக்க முடியாதென்று
மனதுக்குள் நீயே நினைத்து
உன்னை ஏன்? மு(அ)டக்கிக்கொள்கிறாய்...

ஆதலால்!
நினைத்திடு! முயற்சித்திடு!! பறந்திடு!!!
வீழ்ந்த இறகுகள் துளிர்ந்திருக்கும்
மகிழ்வோடு உலகத்தை வலம்வந்திடு
புதுஉலகம் உனக்காக காத்திருக்கு...
விடியுமென்று நம்பும் நீ - உன்னால்
முடியுமென்பதையும் உலகத்திற்கு வாழ்ந்துக்காட்டு...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by புவனா Mon Nov 15, 2010 9:38 pm

தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 9:39 pm

பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by kungumapottu gounder Mon Nov 15, 2010 9:40 pm

தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by srinihasan Mon Nov 15, 2010 9:42 pm

புவனா wrote:தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி சகோதரி....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by srinihasan Mon Nov 15, 2010 9:46 pm

maniajith007 wrote:பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜி நலமா?....

ஆமாம்... எல்லோருக்கும் தான்....

ஆனால் இது ஒருவரு்க்காக நான் எழுதியது ஜி.... அதனால் தான் பெண் என்று கூறினேன்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 9:48 pm

srinihasan wrote:
maniajith007 wrote:பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜி நலமா?....

ஆமாம்... எல்லோருக்கும் தான்....

ஆனால் இது ஒருவரு்க்காக நான் எழுதியது ஜி.... அதனால் தான் பெண் என்று கூறினேன்...

நலம் ஜி நீங்கள் எப்படி இருக்கீங்க பாப்பாவை கேட்டேன் என்று சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by srinihasan Mon Nov 15, 2010 9:48 pm

kungumapottu gounder wrote:தன்னம்பிக்கை கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தங்களின் மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன்... மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by srinihasan Mon Nov 15, 2010 9:51 pm

maniajith007 wrote:
srinihasan wrote:
maniajith007 wrote:பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஸ்ரீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜி நலமா?....

ஆமாம்... எல்லோருக்கும் தான்....

ஆனால் இது ஒருவரு்க்காக நான் எழுதியது ஜி.... அதனால் தான் பெண் என்று கூறினேன்...

நலம் ஜி நீங்கள் எப்படி இருக்கீங்க பாப்பாவை கேட்டேன் என்று சொல்லுங்க

நானும் மற்றும் அனைவரும் நலம்... மிக்க மகிழ்ச்சி தங்கள் நலம் அறிந்ததில்...

கண்டிப்பா.. நானும் அப்படித்தான் சொல்லுறேன்.... இங்க இருந்து பாப்பாவின் அம்மாவிடம்(அண்ணியிடம்) சிரி


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 9:52 pm

உன்னால் முடியும்..
எழுச்சியான வரிகள்... உன்னால் முடியும்... 677196 உன்னால் முடியும்... 677196 உன்னால் முடியும்... 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உன்னால் முடியும்... Friendshipcomment54உன்னால் முடியும்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உன்னால் முடியும்... Empty Re: உன்னால் முடியும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum