புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
437 Posts - 56%
heezulia
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
290 Posts - 37%
mohamed nizamudeen
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
25 Posts - 3%
prajai
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
5 Posts - 1%
mini
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
4 Posts - 1%
vista
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_m10அவன் அல்லது அவள் கேள்வி. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் அல்லது அவள் கேள்வி.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 15, 2010 8:22 am

அவன் அல்லது அவள் கேள்வி.?

வட்டமான நடை பயிலரங்கத்தில்,
திட்டப்படி யாவரும் வலம் வருகையில்,
இட்டப்படி நீ மட்டும் இடம் வருதல்,
கட்டுக்கோப்பை மீறும் முறையன்றோ?

அவள் அல்லது அவன் பதில்.!

நடைமுறை மீறுதல் நன்றன்று, வலம் வரின்,
நடை முறை வேகபேதத்தால்,
என்னை நீ மிஞ்சுவாய்,அன்றில்
உன்னை நான் மிஞ்சுவேன்.
இடமாக வருதலால்,

ஒரு சுயற்சியில்,
இரு முறை உந்தன்,
திருமுகம் காண்கிறேன்.
இணையும் வரை ,
இது தொடரும்.
இணைந்த பின்,
இணைந்தே செல்வோம்.
--



ரமணீயன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 15, 2010 11:26 am

மகிழ்ச்சி
Thanjaavooraan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Thanjaavooraan

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 11:34 am

கவிதைக்குக் காதலில் முகம் பார்க்க எதெரெதிராகச் சுற்றுவதில் சுவாரஸ்யம்தான், இணைந்த பின் இணைந்தே செல்வோம் என இறுதியில் வென்றுவிட்டீர்!



அவன் அல்லது அவள் கேள்வி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 16, 2010 7:41 am

Thanjaavooraan wrote: மகிழ்ச்சி

நன்றி.

ரமணீயன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 16, 2010 7:51 am

சிவா wrote:கவிதைக்குக் காதலில் முகம் பார்க்க எதெரெதிராகச் சுற்றுவதில் சுவாரஸ்யம்தான், இணைந்த பின் இணைந்தே செல்வோம் என இறுதியில் வென்றுவிட்டீர்!

நன்றி.

முதலில்,ஆண்மகன் கேள்வி கேட்பது போலும், பெண்மகள் பதில் கூறுவது போல் அமைந்தது. திருத்துகையில், கேள்வி கேட்பது/ பதில் கூறுவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ,படிப்போர் இட்டப்படி என்று சிறு மாற்றம் செய்யப்பட்டு ,பதிவு செய்தது.
ரமணீயன்.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 16, 2010 7:17 pm

"என்னை நீ மிஞ்சுவாய்,அன்றில்
உன்னை நான் மிஞ்சுவேன்.
இடமாக வருதலால்,
ஒரு சுயற்சியில்,
இரு முறை உந்தன்,
திருமுகம் காண்கிறேன்.
இணையும் வரை ,
இது தொடரும்.
இணைந்த பின்,
இணைந்தே செல்வோம்."


அழகான வரிகள்




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 16, 2010 10:10 pm

//இடமாக வருதலால்,
ஒரு சுயற்சியில்,
இரு முறை உந்தன்,
திருமுகம் காண்கிறேன்.
இணையும் வரை ,
இது தொடரும்.
இணைந்த பின்,
இணைந்தே செல்வோம்.//

இது ஒரு புது உத்தி.. கவிதையிலும் காதலிலும் வெற்றி பெற.. தாங்கள்தான் புத்தம் புது உத்திக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே...




அவன் அல்லது அவள் கேள்வி. Aஅவன் அல்லது அவள் கேள்வி. Aஅவன் அல்லது அவள் கேள்வி. Tஅவன் அல்லது அவள் கேள்வி. Hஅவன் அல்லது அவள் கேள்வி. Iஅவன் அல்லது அவள் கேள்வி. Rஅவன் அல்லது அவள் கேள்வி. Aஅவன் அல்லது அவள் கேள்வி. Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 16, 2010 10:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 10:19 pm

T.N.Balasubramanian wrote:அவன் அல்லது அவள் கேள்வி.?

வட்டமான நடை பயிலரங்கத்தில்,
திட்டப்படி யாவரும் வலம் வருகையில்,
இட்டப்படி நீ மட்டும் இடம் வருதல்,
கட்டுக்கோப்பை மீறும் முறையன்றோ?

அவள் அல்லது அவன் பதில்.!

நடைமுறை மீறுதல் நன்றன்று, வலம் வரின்,
நடை முறை வேகபேதத்தால்,
என்னை நீ மிஞ்சுவாய்,அன்றில்
உன்னை நான் மிஞ்சுவேன்.
இடமாக வருதலால்,

ஒரு சுயற்சியில்,
இரு முறை உந்தன்,
திருமுகம் காண்கிறேன்.
இணையும் வரை ,
இது தொடரும்.
இணைந்த பின்,
இணைந்தே செல்வோம்.
--



ரமணீயன்

அய்யாவின் வரிகளில் இளமை உஞ்சலாடுகிறது... அவன் அல்லது அவள் கேள்வி. 154550 அவன் அல்லது அவள் கேள்வி. 154550 அவன் அல்லது அவள் கேள்வி. 154550 அவன் அல்லது அவள் கேள்வி. 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அவன் அல்லது அவள் கேள்வி. Friendshipcomment54அவன் அல்லது அவள் கேள்வி. 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக