புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜிநாமா மட்டுமே பிரச்சனைக்கு தீர்வல்ல: அதிமுக
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜிநாமா மட்டுமே பிரச்னைக்கு தீர்வல்ல. ஊழல் தொடர்பாக உடனடியாக ஆ. ராசா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவர் மைத்ரேயன் கூறியதாவது, மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சுதந்திர இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்கும், பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மையை விரும்பும் நடுநிலையாளர்களுக்கும் கிடைத்த வெற்றி இது.
எனினும் ராஜிநாமா மட்டுமே பிரச்னைக்கு தீர்வல்ல. ஊழல் தொடர்பாக உடனடியாக ஆ. ராசா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து, விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலின் அனைத்து பரிணாமங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த உடனடியாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக பாராளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு குழு அறிக்கை அவசியமற்றது என்று தெரிவித்தார். மேலும் கணக்கு தணிக்கை அறிக்கை பி.ஏ.சி., (பொது கணக்கு தணிக்கை குழு) முன்னர் சமர்ப்பிக்கப்படும். பொது கணக்கு தணிக்கை குழுவில் அனைத்து கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் அந்த விவாதமே போதுமானது என்றார்.
நக்கீரன்!
இதுகுறித்து அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவர் மைத்ரேயன் கூறியதாவது, மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சுதந்திர இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்கும், பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மையை விரும்பும் நடுநிலையாளர்களுக்கும் கிடைத்த வெற்றி இது.
எனினும் ராஜிநாமா மட்டுமே பிரச்னைக்கு தீர்வல்ல. ஊழல் தொடர்பாக உடனடியாக ஆ. ராசா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து, விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலின் அனைத்து பரிணாமங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த உடனடியாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக பாராளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு குழு அறிக்கை அவசியமற்றது என்று தெரிவித்தார். மேலும் கணக்கு தணிக்கை அறிக்கை பி.ஏ.சி., (பொது கணக்கு தணிக்கை குழு) முன்னர் சமர்ப்பிக்கப்படும். பொது கணக்கு தணிக்கை குழுவில் அனைத்து கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் அந்த விவாதமே போதுமானது என்றார்.
நக்கீரன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜெயலலிதா வரவேற்பு
மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்து இருப்பதை அ.தி.மு.க. வரவேற்கிறது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்து இருப்பதை அ.தி.மு.க. வரவேற்கிறது. அவர் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யவில்லை.
நான் சமீபத்தில் ஆங்கில டி.வி.க்கு அளித்த பேட்டிக்கு பிறகு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. நான் கேட்டு கொள்வதற்கு இணங்க ராசாவை நீக்க சொல்லி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பினார்கள். இதனால் தான் ராசா ராஜினாமா செய்துள்ளார்.
இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி, பத்திரிகை சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த விவகாரத்தில் நான் எடுத்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ராசா ராஜினாமா மட்டும் தீர்வாகிவிட முடியாது. இது தொடர்பாக
சி.பி.ஐ., கூட்டு பாராளுமன்ற குழு, அமலாக்க பிரிவு, வருமான வரித்துறை என அனைத்து துறைகள் மூலமாகவும் விசாரணை நடக்க வேண்டும். இதன் முழு உண்மைகள் வெளிவர வேண்டும்.
ராசா ராஜினாமா செய்ததை அடுத்து டெலிபோன் துறையை பிரதமரே ஏற்றுள்ளார். இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உண்மையான விசாரணை நடக்க வசதியாக இருக்கும்.
எனது அழைப்பை ஏற்று ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பிய அனைத்து தரப்பு மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்து இருப்பதை அ.தி.மு.க. வரவேற்கிறது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்து இருப்பதை அ.தி.மு.க. வரவேற்கிறது. அவர் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யவில்லை.
நான் சமீபத்தில் ஆங்கில டி.வி.க்கு அளித்த பேட்டிக்கு பிறகு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. நான் கேட்டு கொள்வதற்கு இணங்க ராசாவை நீக்க சொல்லி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பினார்கள். இதனால் தான் ராசா ராஜினாமா செய்துள்ளார்.
இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி, பத்திரிகை சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த விவகாரத்தில் நான் எடுத்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ராசா ராஜினாமா மட்டும் தீர்வாகிவிட முடியாது. இது தொடர்பாக
சி.பி.ஐ., கூட்டு பாராளுமன்ற குழு, அமலாக்க பிரிவு, வருமான வரித்துறை என அனைத்து துறைகள் மூலமாகவும் விசாரணை நடக்க வேண்டும். இதன் முழு உண்மைகள் வெளிவர வேண்டும்.
ராசா ராஜினாமா செய்ததை அடுத்து டெலிபோன் துறையை பிரதமரே ஏற்றுள்ளார். இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உண்மையான விசாரணை நடக்க வசதியாக இருக்கும்.
எனது அழைப்பை ஏற்று ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பிய அனைத்து தரப்பு மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திமுக சாலை மறியல்: அதிமுக கொண்டாட்டம்
மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி ஆகியோரை கண்டித்து ஊட்டி கோத்தகிரி காமராஜ் சதுக்கத்தில் தி.மு.க.,வினர் சார்பில் சாலை மறியல் நடைபெறுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஸ்வநாதன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக விஸ்வநாதன் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்னர்.
இதேபோல் பெரம்பலூரில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி ஆகியோரை கண்டித்து ஊட்டி கோத்தகிரி காமராஜ் சதுக்கத்தில் தி.மு.க.,வினர் சார்பில் சாலை மறியல் நடைபெறுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஸ்வநாதன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக விஸ்வநாதன் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்னர்.
இதேபோல் பெரம்பலூரில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெரம்பலூரில் அரசு பேருந்துக்கு தீவைப்பு
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்ததையடுத்து தி.மு.க.,வினர் அரசு பேருந்துக்கு தீவைத்தனர்.
மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்தார். இதனையடுத்து பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்வதற்காக பெரம்பலூர் புது பேருந்து நிலையித்தில் பேருந்து டி.என் 45 2125 என்ற எண்ணுடைய நின்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சிலர் அரசு பேருந்துக்கு தீவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக திருநாவுகரசு, ஜான் கென்னடி என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்.பி., தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்ததையடுத்து தி.மு.க.,வினர் அரசு பேருந்துக்கு தீவைத்தனர்.
மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜா ராஜினாமா செய்தார். இதனையடுத்து பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்வதற்காக பெரம்பலூர் புது பேருந்து நிலையித்தில் பேருந்து டி.என் 45 2125 என்ற எண்ணுடைய நின்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சிலர் அரசு பேருந்துக்கு தீவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்தனர். இது தொடர்பாக திருநாவுகரசு, ஜான் கென்னடி என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்.பி., தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்கு கொடுக்கக்கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய அமைச்சர் ஆ.ராசா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக நாளை பாராளூமன்றத்தில் கேள்வி எழுப்பு அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன.
இதையடுத்து டெல்லியில் இன்று காங்கிரஸ் உயர் மட்டக்குழு அவசரமாக கூடி ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனையின் முடிவு நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று பிரணாப்முகர்ஜி அறிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை ஆ.ராசா இன்று இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று திமுக முடிவெடுத்து ஆ.ராசா இன்று இரவே பதவி விலக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் ராசா டெல்லி புறப்பட்டுச்சென்றார். அங்கே அவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்க பிரதமர் இல்லம் சென்றார்.
இந்த பரபரப்பா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’ராஜா பதவி விலகிய பிறகு அவர் வகித்த பதவியை மீண்டும் திமுக அமைச்சருக்கே கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது ராஜா போய் ராணி வந்தது மாதிரி ஆகிவிடும்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’இந்த நிமிடம் வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கிறது. ஆனால் அடுத்த நிமிடம்;நாளை என்னவாகுமோ என்று தெரியவில்லை’’ என கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய அமைச்சர் ஆ.ராசா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக நாளை பாராளூமன்றத்தில் கேள்வி எழுப்பு அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன.
இதையடுத்து டெல்லியில் இன்று காங்கிரஸ் உயர் மட்டக்குழு அவசரமாக கூடி ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனையின் முடிவு நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று பிரணாப்முகர்ஜி அறிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை ஆ.ராசா இன்று இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று திமுக முடிவெடுத்து ஆ.ராசா இன்று இரவே பதவி விலக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் ராசா டெல்லி புறப்பட்டுச்சென்றார். அங்கே அவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்க பிரதமர் இல்லம் சென்றார்.
இந்த பரபரப்பா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’ராஜா பதவி விலகிய பிறகு அவர் வகித்த பதவியை மீண்டும் திமுக அமைச்சருக்கே கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது ராஜா போய் ராணி வந்தது மாதிரி ஆகிவிடும்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’இந்த நிமிடம் வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கிறது. ஆனால் அடுத்த நிமிடம்;நாளை என்னவாகுமோ என்று தெரியவில்லை’’ என கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:இது என்னமோ பெருசுக்கு ஐடியா கொடுக்குற மாதிரி இருக்கே ,சிவா wrote:’’ராஜா பதவி விலகிய பிறகு அவர் வகித்த பதவியை மீண்டும் திமுக அமைச்சருக்கே கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது ராஜா போய் ராணி வந்தது மாதிரி ஆகிவிடும்’’ என்று தெரிவித்தார்.
திமுக ராணி .....
- Sponsored content
Similar topics
» ஆளுநரிடம் ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார் ஃபட்னவீஸ்!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
» காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல: ப.சிதம்பரம்
» தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே! இந்தியாவின் அரசியல் தீர்வல்ல
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
» காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல: ப.சிதம்பரம்
» தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே! இந்தியாவின் அரசியல் தீர்வல்ல
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|