Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
+2
VIJAY
mgandhi05
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
First topic message reminder :
மகாராஜா பட்டாடை அணியலாமா?
காசி இந்து பல்கலைக்கழகத்தின் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மகாத்மா காந்தி.
பல்கலைக்கழகம்
உருவாக அரும்பாடுபட்ட அன்னி பெசன்ட் அம்மையார், தாராளமாக நிதி அளித்து
உதவிய 'தார்பங்கா' மகாராஜா உட்பட பிரபலங்கள் பலரும் அந்த விழாவில் கலந்து
கொண்டனர்.
பிரபலங்கள் ஒவ்வொருவராக சிறப்புரை ஆற்றினர்.
கடைசியாகப் பேச எழுந்தார் காந்திஜி. அவர், ''இந்தியாவின் புனித நகரம்
காசி. அதை நாம் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமா? இல்லை! இப்படி இருந்தால்
நம் மீது மற்றவர்களுக்கு எப்படி மரியாதை வரும்?
நாட்டில் ஏழைகள் பலர்
இருக்கின்றனர். ஆனால், மகாராஜாவோ விலை உயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு
வந்திருக்கிறார். 'இப்படிப்பட்ட ஆடம்பரம் தேவையா?' என்பதை மகாராஜா
நினைத்துப் பார்க்க வேண்டும். நான் இப்படியெல்லாம் பேசுவதால், பலரது மனம்
புண்படக்கூடும். ஆனால், அதைப் பற்றி கவலையில்லை.
நமக்கு, பேச்சு முக்கியம் அல்ல; செயலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே முக்கியம்!'' என்று குறிப்பிட்டார்.
வெற்றியின் ரகசியம்!
''நான்
இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது,
தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான்,
'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு
ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி
கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை
அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக்
கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!
மகாராஜா பட்டாடை அணியலாமா?
காசி இந்து பல்கலைக்கழகத்தின் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மகாத்மா காந்தி.
பல்கலைக்கழகம்
உருவாக அரும்பாடுபட்ட அன்னி பெசன்ட் அம்மையார், தாராளமாக நிதி அளித்து
உதவிய 'தார்பங்கா' மகாராஜா உட்பட பிரபலங்கள் பலரும் அந்த விழாவில் கலந்து
கொண்டனர்.
பிரபலங்கள் ஒவ்வொருவராக சிறப்புரை ஆற்றினர்.
கடைசியாகப் பேச எழுந்தார் காந்திஜி. அவர், ''இந்தியாவின் புனித நகரம்
காசி. அதை நாம் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமா? இல்லை! இப்படி இருந்தால்
நம் மீது மற்றவர்களுக்கு எப்படி மரியாதை வரும்?
நாட்டில் ஏழைகள் பலர்
இருக்கின்றனர். ஆனால், மகாராஜாவோ விலை உயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு
வந்திருக்கிறார். 'இப்படிப்பட்ட ஆடம்பரம் தேவையா?' என்பதை மகாராஜா
நினைத்துப் பார்க்க வேண்டும். நான் இப்படியெல்லாம் பேசுவதால், பலரது மனம்
புண்படக்கூடும். ஆனால், அதைப் பற்றி கவலையில்லை.
நமக்கு, பேச்சு முக்கியம் அல்ல; செயலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே முக்கியம்!'' என்று குறிப்பிட்டார்.
வெற்றியின் ரகசியம்!
''நான்
இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது,
தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான்,
'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு
ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி
கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை
அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக்
கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!
mgandhi05- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009
Re: சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
அறிஞர் ஆனது எப்படி?
இந்தியாவில்
இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற கடிதம் சொன்ன செய்தி இது: ‘இந்திய குடியரசு
துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ரஷ்யா வருகிறார். அவர்
தங்குவதற்காக ‘டபுள் காட்’ உள்ள அறையை ஒதுக்கவும்!’.
அவர்
திருமணம் ஆகாதவர். தனிச் செயலர் உடன் வருகிறார். தனிச் செயலருக்கு
ஏற்கெனவே அறை ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் இருவர் படுக்கும்
வசதியுடன் அறை கேட்பது எதற்காக?!
கடிதத்தில் கேட்டபடியே அவருக்கு
அறையை ஒதுக்கியிருந்தனர். மறுநாள் காலை அறையைத் திறந்த போதுதான் அதற்கான
விடை கிடைத்தது. அவரது கட்டிலின் நடுப்பகுதி தவிர, மற்ற இடங்களில்
புத்தகங்கள் குவிந்திருந்தன. ஒரு நாளில் குறைந்தபட்சம் 4 மணி நேரம்
படிக்கும் வழக்கம் உள்ளவர் ராதாகிருஷ்ணன். எங்கு சென்றாலும் அவருடன்
புத்தக மூட்டையும் பயணிக்கும். இந்த வழக்கமே அவரை அறிஞராகவும் தத்துவ
ஞானியாகவும் மாற்றியது.
இந்தியாவில்
இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற கடிதம் சொன்ன செய்தி இது: ‘இந்திய குடியரசு
துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ரஷ்யா வருகிறார். அவர்
தங்குவதற்காக ‘டபுள் காட்’ உள்ள அறையை ஒதுக்கவும்!’.
அவர்
திருமணம் ஆகாதவர். தனிச் செயலர் உடன் வருகிறார். தனிச் செயலருக்கு
ஏற்கெனவே அறை ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் இருவர் படுக்கும்
வசதியுடன் அறை கேட்பது எதற்காக?!
கடிதத்தில் கேட்டபடியே அவருக்கு
அறையை ஒதுக்கியிருந்தனர். மறுநாள் காலை அறையைத் திறந்த போதுதான் அதற்கான
விடை கிடைத்தது. அவரது கட்டிலின் நடுப்பகுதி தவிர, மற்ற இடங்களில்
புத்தகங்கள் குவிந்திருந்தன. ஒரு நாளில் குறைந்தபட்சம் 4 மணி நேரம்
படிக்கும் வழக்கம் உள்ளவர் ராதாகிருஷ்ணன். எங்கு சென்றாலும் அவருடன்
புத்தக மூட்டையும் பயணிக்கும். இந்த வழக்கமே அவரை அறிஞராகவும் தத்துவ
ஞானியாகவும் மாற்றியது.
mgandhi05- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
4-தியாகமில்லாத கல்வி??
இதை விளக்கமா க கூறவும்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
உன்னதமான மூலதனம் எது?
ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாயைப் பார்க்க ஒரு நாள், இளைஞன் ஒருவன் வந்தான். அவன்,
‘‘ஐயா! நான் ஒரு தொழில் தொடங்கி, முன்னேற விரும்புகிறேன். ஆனால், மூலதனம்
எதுவுமில்லை. தாங்கள் பணம் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று அவரிடம் கேட்
டான்.
டால்ஸ்டாய் அவனிடம், ‘‘நூறு ரூபிள் (ரஷ்ய நாணயம்) தருகிறேன். அதற்கு உன்
சுண்டு விரலைத் தர வேண்டும். தருவாயா?’’ என்றார். பதறிய இளைஞன், ‘‘சுண்டு
விரலா?’’ என்றான்.
‘‘சரி! 1000 ரூபிள் தருகிறேன். உன் ஒரு காலைக் கொடுக்க முடியுமா?’’ என்றார் டால்ஸ்டாய்.
‘‘ஐயோ... காலா?!’’ என்றான் இளைஞன்.
‘‘போகட்டும். 10,000 ரூபிள் தருகிறேன். உன் கண்ணைக் கொடுக்கிறாயா?’’ என்றார் டால்ஸ்டாய்.
‘‘ஐயோ! கண்ணையா?’’ என்றான் இளைஞன்.
இப்படி ஒவ்வோர் உறுப்பாகச் சொல்லி, அதற்கு விலை பேசுவதைக் கேட்டு அவர்
இன்னும் என்னென்ன கேட்பாரோ என்று அஞ்சி அங்கிருந்து ஓடுவதற்குத் தயாரானான்
அந்த இளைஞன்.
அப்போது டால்ஸ்டாய் அன்போடு அவன் கரத்தைப் பற்றி, ‘‘தம்பி! உன்
உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் உயர்வானவை; விலை மதிக்க முடியாதவை. உன்
ஒரு சுண்டு விரலுக்கு நூறு ரூபிள் தருகிறேன் என்றேன். உன் கைகளில் பத்து
விரலும், கால்களில் பத்து விரலும் சேர்த்து மொத்தம் இருபது விரல்கள்
இருக்கின்றன. உன் காலுக்கு 1,000 ரூபிள் தருவதாகக் கூறினேன். உன்னிடமோ
இரண்டு கால்கள் இருக்கின்றன. உன் கண் ஒன்றுக்கு 10,000 ரூபிள் தருகிறேன்
என்றேன். உன்னிடமோ இரண்டு கண்கள் இருக்கின்றன. இப்படி இன்னும் இருக்கிற
உன் உடல் உறுப்புகளின் மதிப்பை நீயே கணக்குப் போட்டுப்பார். இவ்வளவு
அற்புதமான பொருள்களைப் பெற்றிருக்கும் நீ, ஏன் மூலதனம் தேடி அலைகிறாய்?
உன்னதமான மூலதனம் உன்னிடம் இருக்கிறது. அது ஆண்டவன் அளித்துள்ள அரிய
பொக்கிஷம். அவற்றை வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு உன் தொழிலைத் தொடங்கு.
முனைப்போடு செயல்பட்டால் முன்னேற்றத்தின் முகட்டை எட்டிப் பிடிக்கலாம்!’’
என்று விளக்கினார்.
அந்த இளைஞன் தன்னம்பிக்கை நிறைந்தவனாக அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாயைப் பார்க்க ஒரு நாள், இளைஞன் ஒருவன் வந்தான். அவன்,
‘‘ஐயா! நான் ஒரு தொழில் தொடங்கி, முன்னேற விரும்புகிறேன். ஆனால், மூலதனம்
எதுவுமில்லை. தாங்கள் பணம் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று அவரிடம் கேட்
டான்.
டால்ஸ்டாய் அவனிடம், ‘‘நூறு ரூபிள் (ரஷ்ய நாணயம்) தருகிறேன். அதற்கு உன்
சுண்டு விரலைத் தர வேண்டும். தருவாயா?’’ என்றார். பதறிய இளைஞன், ‘‘சுண்டு
விரலா?’’ என்றான்.
‘‘சரி! 1000 ரூபிள் தருகிறேன். உன் ஒரு காலைக் கொடுக்க முடியுமா?’’ என்றார் டால்ஸ்டாய்.
‘‘ஐயோ... காலா?!’’ என்றான் இளைஞன்.
‘‘போகட்டும். 10,000 ரூபிள் தருகிறேன். உன் கண்ணைக் கொடுக்கிறாயா?’’ என்றார் டால்ஸ்டாய்.
‘‘ஐயோ! கண்ணையா?’’ என்றான் இளைஞன்.
இப்படி ஒவ்வோர் உறுப்பாகச் சொல்லி, அதற்கு விலை பேசுவதைக் கேட்டு அவர்
இன்னும் என்னென்ன கேட்பாரோ என்று அஞ்சி அங்கிருந்து ஓடுவதற்குத் தயாரானான்
அந்த இளைஞன்.
அப்போது டால்ஸ்டாய் அன்போடு அவன் கரத்தைப் பற்றி, ‘‘தம்பி! உன்
உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் உயர்வானவை; விலை மதிக்க முடியாதவை. உன்
ஒரு சுண்டு விரலுக்கு நூறு ரூபிள் தருகிறேன் என்றேன். உன் கைகளில் பத்து
விரலும், கால்களில் பத்து விரலும் சேர்த்து மொத்தம் இருபது விரல்கள்
இருக்கின்றன. உன் காலுக்கு 1,000 ரூபிள் தருவதாகக் கூறினேன். உன்னிடமோ
இரண்டு கால்கள் இருக்கின்றன. உன் கண் ஒன்றுக்கு 10,000 ரூபிள் தருகிறேன்
என்றேன். உன்னிடமோ இரண்டு கண்கள் இருக்கின்றன. இப்படி இன்னும் இருக்கிற
உன் உடல் உறுப்புகளின் மதிப்பை நீயே கணக்குப் போட்டுப்பார். இவ்வளவு
அற்புதமான பொருள்களைப் பெற்றிருக்கும் நீ, ஏன் மூலதனம் தேடி அலைகிறாய்?
உன்னதமான மூலதனம் உன்னிடம் இருக்கிறது. அது ஆண்டவன் அளித்துள்ள அரிய
பொக்கிஷம். அவற்றை வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு உன் தொழிலைத் தொடங்கு.
முனைப்போடு செயல்பட்டால் முன்னேற்றத்தின் முகட்டை எட்டிப் பிடிக்கலாம்!’’
என்று விளக்கினார்.
அந்த இளைஞன் தன்னம்பிக்கை நிறைந்தவனாக அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.
mgandhi05- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009
Re: சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
முனைப்போடு செயல்பட்டால் முன்னேற்றத்தின் முகட்டை எட்டிப் பிடிக்கலாம்!’’
உற்சாகம் தரும் நிஜம்மான அறிவுரை..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
உற்சாகம் தரும் நிஜம்மான அறிவுரை..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
meenuga wrote:முனைப்போடு செயல்பட்டால் முன்னேற்றத்தின் முகட்டை எட்டிப் பிடிக்கலாம்!’’![]()
உற்சாகம் தரும் நிஜம்மான அறிவுரை..
மிக்க நன்றி
mgandhi05- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009
Re: சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
அறிஞர் ஆனது எப்படி?
இந்தியாவில்
இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற கடிதம் சொன்ன செய்தி இது: ‘இந்திய குடியரசு
துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ரஷ்யா வருகிறார். அவர்
தங்குவதற்காக ‘டபுள் காட்’ உள்ள அறையை ஒதுக்கவும்!’.
அவர்
திருமணம் ஆகாதவர். தனிச் செயலர் உடன் வருகிறார். தனிச் செயலருக்கு
ஏற்கெனவே அறை ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் இருவர் படுக்கும்
வசதியுடன் அறை கேட்பது எதற்காக?!
கடிதத்தில் கேட்டபடியே அவருக்கு
அறையை ஒதுக்கியிருந்தனர். மறுநாள் காலை அறையைத் திறந்த போதுதான் அதற்கான
விடை கிடைத்தது. அவரது கட்டிலின் நடுப்பகுதி தவிர, மற்ற இடங்களில்
புத்தகங்கள் குவிந்திருந்தன. ஒரு நாளில் குறைந்தபட்சம் 4 மணி நேரம்
படிக்கும் வழக்கம் உள்ளவர் ராதாகிருஷ்ணன். எங்கு சென்றாலும் அவருடன்
புத்தக மூட்டையும் பயணிக்கும். இந்த வழக்கமே அவரை அறிஞராகவும் தத்துவ
ஞானியாகவும் மாற்றியது.
இந்தியாவில்
இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற கடிதம் சொன்ன செய்தி இது: ‘இந்திய குடியரசு
துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ரஷ்யா வருகிறார். அவர்
தங்குவதற்காக ‘டபுள் காட்’ உள்ள அறையை ஒதுக்கவும்!’.
அவர்
திருமணம் ஆகாதவர். தனிச் செயலர் உடன் வருகிறார். தனிச் செயலருக்கு
ஏற்கெனவே அறை ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் இருவர் படுக்கும்
வசதியுடன் அறை கேட்பது எதற்காக?!
கடிதத்தில் கேட்டபடியே அவருக்கு
அறையை ஒதுக்கியிருந்தனர். மறுநாள் காலை அறையைத் திறந்த போதுதான் அதற்கான
விடை கிடைத்தது. அவரது கட்டிலின் நடுப்பகுதி தவிர, மற்ற இடங்களில்
புத்தகங்கள் குவிந்திருந்தன. ஒரு நாளில் குறைந்தபட்சம் 4 மணி நேரம்
படிக்கும் வழக்கம் உள்ளவர் ராதாகிருஷ்ணன். எங்கு சென்றாலும் அவருடன்
புத்தக மூட்டையும் பயணிக்கும். இந்த வழக்கமே அவரை அறிஞராகவும் தத்துவ
ஞானியாகவும் மாற்றியது.
mgandhi05- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009
Re: சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்
கண்டதை படிக்க பண்டிதன் ஆவான்.. சிறப்பான தகவல் ..நன்றிகள்... ![சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் - Page 2 677196](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/677196.gif)
![சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் - Page 2 677196](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/677196.gif)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நகரத்தில் நடந்தவை : சென்னை
» நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
» வாழ்க்கையில்
» வாழ்க்கையில் ஒரு சவால்
» வாழ்க்கையில் வெல்ல `6'
» நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
» வாழ்க்கையில்
» வாழ்க்கையில் ஒரு சவால்
» வாழ்க்கையில் வெல்ல `6'
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|