புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
5 Posts - 14%
heezulia
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
8 Posts - 2%
prajai
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
4 Posts - 1%
mruthun
இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_m10இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுபோன்று முதியவர்கள் துன்புறுவதற்குக் காரணம் யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 8:15 am

[You must be registered and logged in to see this image.]


பார்க்குபொழுதே மனதை உருக்கும் காட்சி. ஏனிந்த நிலை. இவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தால் கூட இவரை அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்திருக்கலாமே. இங்கெல்லாம் வயதான குடிமக்களை Golden citizen என்று குறிப்பிட்டு, அவர்கள் எங்கு சென்றாலும் சிறப்புச் சலுகைகள் வழங்குகிறார்கள்! வங்கி, மருத்துவமனை என எங்கு சென்றாலும் அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

மனித நேயமே இல்லாதவர்கள் இவரது பிள்ளைகளா? பொதுமக்களா? அரசு அதிகாரிகளா? இது போன்றவர்களுக்கு மறுவாழ்வளிக்க எந்தத் திட்டமுமே இல்லையா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 4:07 pm

இப்பதிவினை இப்பொழுது தான் பார்த்தேன் அண்ணா....
உள்ளம் கொதிக்கிறது...
இதற்க்கு முதல் கரணம் பிள்ளைகளே...
ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடன் பெற்றோர்களை பிள்ளைகள் சுமையாக நினைக்கிறார்கள்....
அதிலும் திருமணம் முடிந்து இரண்டு முன்று ஆண்டுகள் முடிந்தவுடன் பிள்ளைகளுக்கு பெற்றோர் பரம் ஆகி விடுகிறார்கள்... கணவன் மனைவி விட்டின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் பொழுது பெற்றோரின் தலையிடுகள் அவர்களுக்கு பிடிபதில்லை.. (இவர்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரிந்ததாய் அவர்கலுக்கு எதுவுமே தெரியாதது போல் அவர்கள் மனது புண் படும் படி பேசி விடுகிறார்கள்) தொட்டதிர்க்கு எல்லாம் அவர்கள் மேல் குறை சொல்லுகிறார்கள்... மகனால் எந்த பதிப்பும் இல்லை... மருமகள் என ஒருவர் அந்த விட்டால் போதும் அந்த மருமகளுக்கு நம் தாய் போல் ஒருவர் இவ்விட்டிலும் உள்ளார் என்பதை மறந்து விடுகிறார்கள்... பெற்றோருக்காக பிள்ளைகள் தங்கள் மனைவியிடம் போடும் சண்டைகள் பார்த்து நம் இருந்தால் தானே சண்டை என நினைத்து வீட்டை விட்டு சென்று விடுகின்றனர்... வெளியில் எங்கு செல்வது என தெரியாமல் விட்டிற்கும் செல்ல மனம் இல்லாமல் இந்நிலைக்கு தள்ளபடுகிறார்கள்...
தங்கள் தாய் தந்தையாக மாமனார் மாமியாரை நினைத்தால் நிச்சயம் இந்நிலை ஏற்படாது... இது பெண்களுக்கு மட்டும் அல்ல.. ஆண்களுக்கும் தான் மனைவியின் பெர்டோரையும் தங்கள் தாய் தந்தையாக நினைத்தால் இந்நிலை ஏற்படாது...

பெற்றோர் இந்நிலையில் பார்க்க எந்த பிள்ளைக்கும் தங்காது அண்ணா... அவர்கள் ஊர் மாறி மறந்து வேறு ஊர்களில் இருக்கலாம். அதனால் தான் இந்நிலை அண்ணா..

இதற்க்கு மற்றும் ஒரு கரணம் பொதுமக்கள்.. இது போன்ற முதியோர்களை அவர்களுக்கு தெரிந்த எதாவது ஒரு அன்பு இல்லங்களில் சேர்க்க வேண்டும்... அரசாங்கம் என்பது பொதுமக்கள் தானே... தங்களின் வேளைகளில் இது போன்றோரை பார்த்தும் பார்க்காததுபோல் சென்று விடுகின்றனர்...

எனக்கு தெரிந்த அன்பு இல்லத்தில் இருக்கும் முதியோரிடம் அவர்கள் இங்கு வந்ததன் காரணம் கேட்டால்... இது போன்று மனிதர்களும் உலகில் உள்ளனரா என என்ன தோன்றும்.. அந்த அளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன..
படித்து பட்டம் பெற்று நல்ல நிலையில் வாழ்வது வாழ்கை அல்ல... நமக்கு வாழ்கை தந்த அன்பு உளங்களை இறுதிவரை நலமுடன் வைத்து பார்ப்பதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் உள்ளது.. திரும்ப கிடைக்கபெற பொக்கிசங்கள் அவர்கள்.. பாதுகாக்க தெரியாதவர்கள் மனிதர்கள் இல்லை

அழுகை அழுகை அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 4:10 pm

சபாஷ், சரியான கருத்து புவி! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Sat Nov 13, 2010 12:30 am

புவனாக்க சொன்னதை விட நான் என்ன பெரிதாக சொல்ல முடியும்... எனக்கும் மனத்தாக்கம் ஏற்படுகிறது, இது போன்ற படங்களை பார்க்கும் பொழுது.. பெற்றோரை இப்படியானா நிலமையில் விட்டு எப்படித்தான் சந்தோசமாக இருக்க முடியுமோ..
இவர்களுக்கு எல்லாம் கன்னத்தில் அறை



[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 13, 2010 12:44 am

இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன் காரணம் யாதென்ற அறிவுமில்லார்...



[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 1:50 am

அழுகை அழுகை அழுகை



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:36 am

"இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை.."

இது பண காலமாக இருந்தாலும்... பாசம் ஒன்று தானே அக்கா அனைவருக்கும்




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 6:13 am

Aathira wrote:இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. இது பணக்காலம்.. பாசக்காலம் மாறிப்போச்சு.... கொடுமை...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. கஞ்சி குடிப்பதற்கில்லார் அதன் காரணம் யாதென்ற அறிவுமில்லார்...

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 13, 2010 10:55 am

இதற்க்கு முழுக்காரணம் பெற்றோர் தான்.


குழந்தைகளை சிறுவயதில் அன்பு ,பாசம்,உற்றார்,பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டுமென சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் பெற்றோர் & சுற்றத்தாரை எப்படி மதிக்க வேண்டுமென தெரியும் அவர்களின் அருமையும் புரியும்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 12:24 pm

ஆரோக்கியமான கருத்துக்கள்.. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக