புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
19 Posts - 49%
heezulia
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
5 Posts - 13%
mohamed nizamudeen
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_lcapகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_voting_barகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 14, 2010 8:31 pm

புதுச்சேரி: கடல்கோளினால் அழிந்துபோன பூம்புகார் நகரின் எழில்மிகுதோற்றத்தை, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர்தத்ரூபமான ஓவியமாகத் தீட்டி உள்ளார்.
தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1,800ஆண்டுகளுக்கு முன், உலகின் தலைசிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேசவர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கியபூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை,பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்ட பூம்புகார் நகரின் அழகியதோற்றத்தை, புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடஓவிய விரிவுரையாளர் ராஜராஜன், பிரமாண்ட ஓவியமாகத் தீட்டி நம் கண் முன்னேகொண்டு வந்து நிறுத்தி உள்ளார். "டிரை பேஸ்டல்' எனும் வண்ணக் கட்டிகளைகொண்டு, 12 அடி நீளம், 6 அடி அகலமுள்ள காகிதத்தில், இலக்கியக்குறிப்புகளின் அடிப்படையில், பூம்புகாரின் அன்றைய காட்சிகளை இலக்கியநயத்தோடு மிகப்பெரிய ஓவியமாகத் தீட்டியுள்ளார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 14, 2010 8:32 pm

பூம்புகார் நகரின் பிரதான வீதி, வானுயர்ந்த மாட மாளிகைகள்,உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள்உள்ளிட்டவை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன.மேலும், சாலையோர கடைகளும்,கடலில் நங்கூரமிட்டுள்ள வர்த்தக கப்பல்களும், பரபரப்பான பண்டக சாலைகள் எனஓவியக் காட்சிகள் நீள்கிறது. ஓவியத்தின் இடதுபுறம் சோழ மன்னரின் யானையும்,அருகில் பாதுகாப்புக்காக அரேபிய குதிரையில் யவன வீரர் செல்லும் காட்சியும்பதிவு செய்யப் பட்டுள்ளது.
நெடிய அகன்ற வீதியில் சீனர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் என பல்வேறுதேசத்தவர்கள் தமிழர்களுடன் நடந்து செல்வதும், அறம் பிறழ்வோர், கபடசாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும்சக்திபடைத்த சதுக்க பூதம் (நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதியில்நிறுவப்பட்டுள்ளது) என, பூம்புகாரின் எழிலான காட்சிகளை ராஜராஜனின் ஓவியம்தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம்பயிலும் மாணவர்களுக்கு, "டிரை பேஸ்டல்' ஓவியம் தீட்டும் நுட்பத்தையும்,இலக்கியக் காட்சிகளை ஓவியமாக்கும் முறையைக் கற்பிற்கும் நோக்கிலும் இந்தபூம்புகார் நகர ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஓவியம் பாரதியார்பல்கலைக் கூடத்தின் மூன்றாமாண்டு ஓவிய பட்டப்படிப்பு வகுப்பில் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளது.கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Dsdsdsev



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 14, 2010 11:52 pm

ஓவீயருக்கு நன்றி.. பகிர்ந்த கிருஷ்ணம்மாவுக்கு மனமார்ந்த் நன்றி..



கடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Aகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Aகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Tகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Hகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Iகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Rகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Aகடல்கோளில் அழிந்து போன பூம்புகார் நகரம்: பல்கலை ஓவியரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக