புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1 •
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை, எளிய மக்கள் 3 கோடியே 17 லட்சம் பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழக அரசு ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கி வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
3 கோடியே 17 லட்சம் வேட்டி, சேலைகள்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
மேலும், கைத்தறி சேலைகளின் நீளத்தை 5 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும், விசைத்தறி சேலைகளின் நீளத்தை 5.10 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும் உயர்த்தி அரசு ஆணையிட்டது. மேலும், விசைத்தறி சேலை மற்றும் வேட்டிகளில் ஊடை இழையை 60-ல் இருந்து 64 ஆகவும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதிய திட்டம்
இதன் அடிப்படையில், இலவச வேட்டி, சேலை திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்காக ஒரு கோடியே 78 லட்சத்து 30 ஆயிரம் சேலைகள் மற்றும் ஒரு கோடியே 67 லட்சத்து 11 ஆயிரம் வேட்டிகள் தயாரிக்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உற்பத்தித் திட்டம் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.
230 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 13 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 133 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 41 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் இந்தத் திட்ட உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர்.
நெசவுப் பணிகள் தீவிரம்
நவம்பர் 11-ந் தேதி முடிய ஒரு கோடியே 32 லட்சத்து 59 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள வேட்டி, சேலைகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி செய்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த மாவட்டந்தோறும் தீவிரமாக கண்காணித்து கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு பகுதிக்கும் இணை இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் வாரந்தோறும் இப்பகுதிகளுக்குச் சென்று முகாமிட்டு எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இலவச வேட்டி, சேலைகளின் உற்பத்தி, தரம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.
100 சதவீதம் சரிபார்ப்பு
உற்பத்தி திட்டத்திற்கு தேவையான நூல்கள் அனைத்தும் அரசு விதிகளின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அரசால் அமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஏற்புக் குழுவின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தரமான நூல்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினர்களிடம் இருந்து நெசவு செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் வேட்டி, சேலைகள் கீழ்க்கண்ட நிலைகளில் தரப்பரிசோதனை செய்யப்படுகின்றன.
சங்கங்களில் வேட்டி, சேலைகள் பெறப்படும்போது சங்கப் பணியாளர்களால் 100 சதவீதம் தரம் சரிபார்க்கப்படுகின்றன. அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டு தர அளவீடுகளின்படி உள்ள வேட்டி, சேலைகள் மட்டுமே கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு முதல் நிலை பரிசோதனையாக மீண்டும் ஒருமுறை கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களால் 100 சதவீதம் சரிபார்க்கப்படுகின்றன.
தரப் பரிசோதனை
இந்த வேட்டி, சேலைகள் இரண்டாம் நிலை சோதனையாக சரக துணை, உதவி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களைக் கொண்ட குழுவால் மீண்டும் ஒருமுறை 5 சதவீத தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. தற்போது தரத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வேட்டி, சேலைகளில் 10 சதவீதம் சங்க தனி அலுவலர்களாலும், 10 சதவீதம் இயக்ககத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலர்களாலும், 5 சதவீத மண்டல அலுவலர்களாலும் தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. இதற்கென இதர மாவட்டங்களில் இருந்து 73 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை திடீர் ஆய்வு செய்து சரிபார்க்க இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், கூட்டுறவு நூற்பாலை ஆட்சியர் தலைமையில் 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 18 துறை அலுவலர்கள் மற்றும் 18 கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்களைக் கொண்ட 9 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படைகளும், ஆய்வுக் குழுக்களும் கொள்முதல் மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளும்.
டிசம்பர் 31-ந் தேதிக்குள்...
கோ-ஆப்டெக்ஸ் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 12 தரப் பரிசோதனை மையங்களில் 700 பணியாளர்களால் தரப் பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள அலுவலர்கள் மூலம் மேற்பார்வையிட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பொங்கல் 2011-க்கு விநியோகம் செய்ய வேண்டிய வேட்டி, சேலைகள் மாவட்டங்களுக்கு டிசம்பர் 15 முதல் அனுப்பப்படும். தேவையான வேட்டி, சேலைகள் அனைத்தையும் வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுதவிர பொங்கல் 2011-க்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளையும் குறித்த காலத்தில் உற்பத்தி செய்து வருவாய் துறைக்கு அனுப்பவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி!
பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை, எளிய மக்கள் 3 கோடியே 17 லட்சம் பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழக அரசு ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கி வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
3 கோடியே 17 லட்சம் வேட்டி, சேலைகள்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
மேலும், கைத்தறி சேலைகளின் நீளத்தை 5 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும், விசைத்தறி சேலைகளின் நீளத்தை 5.10 மீட்டரில் இருந்து 5.50 மீட்டராகவும் உயர்த்தி அரசு ஆணையிட்டது. மேலும், விசைத்தறி சேலை மற்றும் வேட்டிகளில் ஊடை இழையை 60-ல் இருந்து 64 ஆகவும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதிய திட்டம்
இதன் அடிப்படையில், இலவச வேட்டி, சேலை திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்காக ஒரு கோடியே 78 லட்சத்து 30 ஆயிரம் சேலைகள் மற்றும் ஒரு கோடியே 67 லட்சத்து 11 ஆயிரம் வேட்டிகள் தயாரிக்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உற்பத்தித் திட்டம் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.
230 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 13 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 133 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 41 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் இந்தத் திட்ட உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர்.
நெசவுப் பணிகள் தீவிரம்
நவம்பர் 11-ந் தேதி முடிய ஒரு கோடியே 32 லட்சத்து 59 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 4 லட்சத்து 62 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. எஞ்சியுள்ள வேட்டி, சேலைகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி செய்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த மாவட்டந்தோறும் தீவிரமாக கண்காணித்து கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு பகுதிக்கும் இணை இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் வாரந்தோறும் இப்பகுதிகளுக்குச் சென்று முகாமிட்டு எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இலவச வேட்டி, சேலைகளின் உற்பத்தி, தரம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.
100 சதவீதம் சரிபார்ப்பு
உற்பத்தி திட்டத்திற்கு தேவையான நூல்கள் அனைத்தும் அரசு விதிகளின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அரசால் அமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஏற்புக் குழுவின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தரமான நூல்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினர்களிடம் இருந்து நெசவு செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் வேட்டி, சேலைகள் கீழ்க்கண்ட நிலைகளில் தரப்பரிசோதனை செய்யப்படுகின்றன.
சங்கங்களில் வேட்டி, சேலைகள் பெறப்படும்போது சங்கப் பணியாளர்களால் 100 சதவீதம் தரம் சரிபார்க்கப்படுகின்றன. அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டு தர அளவீடுகளின்படி உள்ள வேட்டி, சேலைகள் மட்டுமே கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு முதல் நிலை பரிசோதனையாக மீண்டும் ஒருமுறை கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களால் 100 சதவீதம் சரிபார்க்கப்படுகின்றன.
தரப் பரிசோதனை
இந்த வேட்டி, சேலைகள் இரண்டாம் நிலை சோதனையாக சரக துணை, உதவி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களைக் கொண்ட குழுவால் மீண்டும் ஒருமுறை 5 சதவீத தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. தற்போது தரத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வேட்டி, சேலைகளில் 10 சதவீதம் சங்க தனி அலுவலர்களாலும், 10 சதவீதம் இயக்ககத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலர்களாலும், 5 சதவீத மண்டல அலுவலர்களாலும் தரப் பரிசோதனை செய்யப்படுகின்றன. இதற்கென இதர மாவட்டங்களில் இருந்து 73 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை திடீர் ஆய்வு செய்து சரிபார்க்க இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், கூட்டுறவு நூற்பாலை ஆட்சியர் தலைமையில் 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 18 துறை அலுவலர்கள் மற்றும் 18 கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்களைக் கொண்ட 9 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படைகளும், ஆய்வுக் குழுக்களும் கொள்முதல் மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளும்.
டிசம்பர் 31-ந் தேதிக்குள்...
கோ-ஆப்டெக்ஸ் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 12 தரப் பரிசோதனை மையங்களில் 700 பணியாளர்களால் தரப் பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள அலுவலர்கள் மூலம் மேற்பார்வையிட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பொங்கல் 2011-க்கு விநியோகம் செய்ய வேண்டிய வேட்டி, சேலைகள் மாவட்டங்களுக்கு டிசம்பர் 15 முதல் அனுப்பப்படும். தேவையான வேட்டி, சேலைகள் அனைத்தையும் வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுதவிர பொங்கல் 2011-க்கு முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளையும் குறித்த காலத்தில் உற்பத்தி செய்து வருவாய் துறைக்கு அனுப்பவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:கொடுங்க,கொடுங்க கொடுத்துகிட்டே இருங்க
கொடுத்து கொடுத்து தமிழக மக்களை பிச்சைக்காரங்களா
ஆக்குங்க,ஆக்குங்க,ஆக்கிகிட்டே இருங்க
உங்களின் வாழ்த்து கலைஞரைச் சென்றடைந்தது சுதா1
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:கொடுங்க,கொடுங்க கொடுத்துகிட்டே இருங்க
கொடுத்து கொடுத்து தமிழக மக்களை பிச்சைக்காரங்களா
ஆக்குங்க,ஆக்குங்க,ஆக்கிகிட்டே இருங்க
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
» பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: தமிழக அரசு அறிவிப்பு
» பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
» வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்
» பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
» வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|