புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன்
Page 1 of 1 •
அவசரமாய் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அம்சா.
அருகில் வந்தார் அப்பா.
"அம்சா... உறவில் வந்த வரன்களையெல்லாம் வேணாம்னுட்டே.. இந்த படத்தைப் பாரு.. பையன் சூப்பரா இருக்கான்.. ஊரு கும்பகோணம். படிப்பு, உத்தியோகம், வீடு, அப்பா... அம்மான்னு எல்லாமே திருப்தியா இருக்கு.''
அப்பா நீட்டிய புகைப்படத்தை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அம்சா.
"எனக்கு ஒண்ணும் அவசரமில்லே... இப்ப எனக்கு கல்யாணம் வேணாம்..''
"என்னம்மா பிடிகுடுத்தே பேச மாட்டேங்குறே... வேற யாரையாவது காதலிக்கிறியா?'' எரிச்சலாய் கேட்டார் அப்பா..
அப்பாவை முறைத்தாள் அம்சா. "இதை தங்கை தாரிணி கிட்ட கேளுங்க...'' தோளில் பேக்கை மாட்டிக் கொண்டவள், "அம்மா நான் ஆபீசுக்குப் போயிட்டு வரேன்..'' சொன்னவள் அலுவலகம் கிளம்பி விட்டாள்.
ஆதிக்குள் கோபம் தலைதூக்கியது.
"கமலா.. இங்கே வா... அம்சா என்ன இப்படி சொல்லிட்டுப் போறா? பேற யாரையாவது காதலிக்கிறியான்னு கேட்டதுக்கு.. இதை தாரிணி கிட்டே கேளுங்கன்னுட்டுப் போறாளே?''
"அப்படியாங்க சொன்னா?''
"ஆமா... அப்படிச் சொன்னா அதுக்கு என்ன அர்த்தம் கமலா?''
"தெரியலையேங்க...''
அடுப்படியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாரிணியை ஏற இறங்கப் பார்த்தார் ஆதி...
தாரிணி கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். இருபது வயது இளம் பெண். அழகுப் பெட்டகம்...
நிறம்.. தோற்றம்.. முகம்... அங்க அமைப்புகள் என்று எல்லாமே அழகுதான் அவளுக்கு... பேசிச் சிரிக்கையில் கன்னத்தில் குழி விழும்.. கால் கொலுசு சப்திக்க அவள் நடந்தால் எப்படிப்பட்டவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்...
சாப்பிட்டுவிட்டு எழுந்தாள் தாரிணி...
"தாரிணி... நீ யாரையாவது காதலிக்கிறியா?'' -அப்பா ஆதி கேட்ட இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத தாரிணி தடுமாறினாள்.
"அது.. வந்து.. என்னப்பா.. திடீர்னு வந்து இப்படிச் கேக்குறீங்க?''
மகளின் இழுப்பான பதில் ஆதியின் சந்தேகத்தை அதிகப்படுத்த, ''பளார் என்று அவளின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்.
கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதிலைச் சொல்லு..
அது... வந்து... இல்ல... ஆமாப்பா... சதீஷை லவ் பண்றேன்..
மீண்டுமொரு அறை அவளின் மறு கன்னத்தை பதம் பார்க்க... தாரிணி மட்டுமல்லாது அவளின் தாய் கமலாவும் துடித்துப் போனாள்.
"அவளை அடிக்காதீங்க...''
அம்மா ஒடிவந்து தடுத்தாள்.
ஏண்டி நாயே... உன்னை காலேஜ்க்கு படிக்க அனுப்பினா... காதலிச்சிட்டு வர்றியா... பிச்சுபுடுவேன் பிச்சு... அம்சா உன்னை விட மூணு வயசு மூத்தவ... கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு.. கண்ணியமா வேலைக்கும் போய் சம்பாதிச்சுக்கிட்டு வர்றா.... நீ என்னடான்னா.. ஜாலியா காலேஜ×க்குப் போய் காதல் லீலை பண்ணிக்கிட்டிருக்கியா...மரியாதையா காதலை மூட்டை கட்டி வெச்சிடு...அம்சா கல்யாணத்தை மொதல்ல முடிக்கணும்.... அஞ்சு வருசம் கழிச்சுதான் உனக்குக் கல்யாணம்...
பதில் பேசாமல் அடிவிழுந்த கன்னங்களை தடவியபடி கல்லூரிக்குப் போனாள் தாரிணி.
கவலையுடன் அமர்ந்துவிட்டார் ஆதி..
`கண்ணுக்கு உசந்த பொண்ணை கை நீட்டி அடிச்சிட்டோமே.. அது எவ்ளோ பெரிய தவறு.. மனம் வெறுத்து எசகுபிசகான காரியம் எதையாவது தாரிணி செஞ்சிட்டா என்ன செய்றது..' ஆதியின் மனம் தவிக்க தொடங்கிவிட்டது..
அவரது தவிப்பை அதிகப்படுத்தும் விதமாய், "நீங்க அவளை அடிச்சது தப்புங்க..'' என்று சொல்லி கணவனை கண்டித்தாள் கமலா..
கடைவீதிக்குப் போனவர், மறக்காமல் தாரிணிக்குப்பிடித்த வெங்காய பகோடாவும், வறுத்தகடலையும் வாங்கி வந்தார்..
அதைப் பார்த்த கமாலாவுக்கு பெருமையாய் இருந்தது..`தாரிணிமேல் ரொம்பதான் பாசமாய் இருக்கார்.. அடிச்ச தவறுக்காக தாரிணியை சமாதானப்படுத்த அவளுக்குப்பிடிச்ச தீனியை வாங்கிட்டுவந்திருக்காரே...'- தனக்குள் சிரித்துக் கொண்டாள்..
அன்று மாலை கல்லூரியில் இருந்து தாரிணி வந்திருந்த நேரம்..
அப்போது...
பேசிச்சிரித்தபடி இரு இளைஞர்கள் தெருவில் நடந்து போனார்கள்...
அவசரமாய் அப்பாவிடம் அவர்களை கைநீட்டி காட்டிச் சொன்னாள் தாரிணி..
"அப்பா.. அவங்கரெண்டு பேரையும் பாருங்க.. மூத்தவர் முரளி.. இளையவர் சதீஷ்.. ரெண்டுபேரும் அண்ணன் தம்பிங்கப்பா. இதே ஊர்தான்.. வசதியான குடும்பம்.. முரளி நம்ப அம்சாவுக்கும்.. சதீஷ் எனக்கும் ரொம்பப் பொருத்தமா இருப்பாங்கப்பா.. என் காதலன் இந்த சதீஷ் தான்! "காலையில் அறை விழுந்த கன்னத்தை தடவிவிட்டபடியே சற்றே பயமாய் சொன்னாள் தாரிணி..
அம்சாவோ அப்பா ஆதியை பயம் கலந்து பார்த்தாள்.
இமைப்பொழுதில் மனம் மாறிய ஆதி "நல்ல பொண்ணும்மா நீ... உன் அக்காவுக்கும் சேர்த்துல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கே...எங்களுக்கு வேலை வைக்காமல்...'' சொல்லிச் சிரித்தார். "இவங்க பேமிலி எனக்கு தெரியும். ரொம்பவே நாணயமானவங்க.''
ஆதி இப்போது மூத்த மகள்அம்சாவைப் பார்த்தார். "இதில் உன்னோட பங்கு எதுவுமில்லையே?''
"இல்லப்பா...''
"இந்த மாப்பிள்ளையை பேசி முடிக்கிறதிலே உனக்கு ஆட்சேபனை இல்லியே?''
"இல்லப்பா..!''
அக்கா அம்சா சொல்லி முடிக்கவும் தங்கை தாரிணி மனதுக்குள் இப்படி எண்ணிக் கொண்டாள்.
`அய்யோ அக்கா! செய்றதையெல்லாம் நீ செஞ்சிப்புட்டு அப்பாவியாட்டம் அப்பாகிட்டயே நடிக்கிறே... உனக்கு முரளியை பிடிச்சதும் எனக்கு முரளி தம்பி சதீஷை என் பக்கமா தள்ளிவிட்டுட்ட...ஆனால் இதையெல்லாம் பண்ணிட்டு எதுவுமே செய்யாததுமாதிரி அப்பா-அம்மாவை நம்ப வெச்சியே... அங்கேதான் அக்கா நீ கிரேட்!'
- மன்னை ராஜன்
அருகில் வந்தார் அப்பா.
"அம்சா... உறவில் வந்த வரன்களையெல்லாம் வேணாம்னுட்டே.. இந்த படத்தைப் பாரு.. பையன் சூப்பரா இருக்கான்.. ஊரு கும்பகோணம். படிப்பு, உத்தியோகம், வீடு, அப்பா... அம்மான்னு எல்லாமே திருப்தியா இருக்கு.''
அப்பா நீட்டிய புகைப்படத்தை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அம்சா.
"எனக்கு ஒண்ணும் அவசரமில்லே... இப்ப எனக்கு கல்யாணம் வேணாம்..''
"என்னம்மா பிடிகுடுத்தே பேச மாட்டேங்குறே... வேற யாரையாவது காதலிக்கிறியா?'' எரிச்சலாய் கேட்டார் அப்பா..
அப்பாவை முறைத்தாள் அம்சா. "இதை தங்கை தாரிணி கிட்ட கேளுங்க...'' தோளில் பேக்கை மாட்டிக் கொண்டவள், "அம்மா நான் ஆபீசுக்குப் போயிட்டு வரேன்..'' சொன்னவள் அலுவலகம் கிளம்பி விட்டாள்.
ஆதிக்குள் கோபம் தலைதூக்கியது.
"கமலா.. இங்கே வா... அம்சா என்ன இப்படி சொல்லிட்டுப் போறா? பேற யாரையாவது காதலிக்கிறியான்னு கேட்டதுக்கு.. இதை தாரிணி கிட்டே கேளுங்கன்னுட்டுப் போறாளே?''
"அப்படியாங்க சொன்னா?''
"ஆமா... அப்படிச் சொன்னா அதுக்கு என்ன அர்த்தம் கமலா?''
"தெரியலையேங்க...''
அடுப்படியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாரிணியை ஏற இறங்கப் பார்த்தார் ஆதி...
தாரிணி கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். இருபது வயது இளம் பெண். அழகுப் பெட்டகம்...
நிறம்.. தோற்றம்.. முகம்... அங்க அமைப்புகள் என்று எல்லாமே அழகுதான் அவளுக்கு... பேசிச் சிரிக்கையில் கன்னத்தில் குழி விழும்.. கால் கொலுசு சப்திக்க அவள் நடந்தால் எப்படிப்பட்டவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்...
சாப்பிட்டுவிட்டு எழுந்தாள் தாரிணி...
"தாரிணி... நீ யாரையாவது காதலிக்கிறியா?'' -அப்பா ஆதி கேட்ட இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத தாரிணி தடுமாறினாள்.
"அது.. வந்து.. என்னப்பா.. திடீர்னு வந்து இப்படிச் கேக்குறீங்க?''
மகளின் இழுப்பான பதில் ஆதியின் சந்தேகத்தை அதிகப்படுத்த, ''பளார் என்று அவளின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்.
கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதிலைச் சொல்லு..
அது... வந்து... இல்ல... ஆமாப்பா... சதீஷை லவ் பண்றேன்..
மீண்டுமொரு அறை அவளின் மறு கன்னத்தை பதம் பார்க்க... தாரிணி மட்டுமல்லாது அவளின் தாய் கமலாவும் துடித்துப் போனாள்.
"அவளை அடிக்காதீங்க...''
அம்மா ஒடிவந்து தடுத்தாள்.
ஏண்டி நாயே... உன்னை காலேஜ்க்கு படிக்க அனுப்பினா... காதலிச்சிட்டு வர்றியா... பிச்சுபுடுவேன் பிச்சு... அம்சா உன்னை விட மூணு வயசு மூத்தவ... கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு.. கண்ணியமா வேலைக்கும் போய் சம்பாதிச்சுக்கிட்டு வர்றா.... நீ என்னடான்னா.. ஜாலியா காலேஜ×க்குப் போய் காதல் லீலை பண்ணிக்கிட்டிருக்கியா...மரியாதையா காதலை மூட்டை கட்டி வெச்சிடு...அம்சா கல்யாணத்தை மொதல்ல முடிக்கணும்.... அஞ்சு வருசம் கழிச்சுதான் உனக்குக் கல்யாணம்...
பதில் பேசாமல் அடிவிழுந்த கன்னங்களை தடவியபடி கல்லூரிக்குப் போனாள் தாரிணி.
கவலையுடன் அமர்ந்துவிட்டார் ஆதி..
`கண்ணுக்கு உசந்த பொண்ணை கை நீட்டி அடிச்சிட்டோமே.. அது எவ்ளோ பெரிய தவறு.. மனம் வெறுத்து எசகுபிசகான காரியம் எதையாவது தாரிணி செஞ்சிட்டா என்ன செய்றது..' ஆதியின் மனம் தவிக்க தொடங்கிவிட்டது..
அவரது தவிப்பை அதிகப்படுத்தும் விதமாய், "நீங்க அவளை அடிச்சது தப்புங்க..'' என்று சொல்லி கணவனை கண்டித்தாள் கமலா..
கடைவீதிக்குப் போனவர், மறக்காமல் தாரிணிக்குப்பிடித்த வெங்காய பகோடாவும், வறுத்தகடலையும் வாங்கி வந்தார்..
அதைப் பார்த்த கமாலாவுக்கு பெருமையாய் இருந்தது..`தாரிணிமேல் ரொம்பதான் பாசமாய் இருக்கார்.. அடிச்ச தவறுக்காக தாரிணியை சமாதானப்படுத்த அவளுக்குப்பிடிச்ச தீனியை வாங்கிட்டுவந்திருக்காரே...'- தனக்குள் சிரித்துக் கொண்டாள்..
அன்று மாலை கல்லூரியில் இருந்து தாரிணி வந்திருந்த நேரம்..
அப்போது...
பேசிச்சிரித்தபடி இரு இளைஞர்கள் தெருவில் நடந்து போனார்கள்...
அவசரமாய் அப்பாவிடம் அவர்களை கைநீட்டி காட்டிச் சொன்னாள் தாரிணி..
"அப்பா.. அவங்கரெண்டு பேரையும் பாருங்க.. மூத்தவர் முரளி.. இளையவர் சதீஷ்.. ரெண்டுபேரும் அண்ணன் தம்பிங்கப்பா. இதே ஊர்தான்.. வசதியான குடும்பம்.. முரளி நம்ப அம்சாவுக்கும்.. சதீஷ் எனக்கும் ரொம்பப் பொருத்தமா இருப்பாங்கப்பா.. என் காதலன் இந்த சதீஷ் தான்! "காலையில் அறை விழுந்த கன்னத்தை தடவிவிட்டபடியே சற்றே பயமாய் சொன்னாள் தாரிணி..
அம்சாவோ அப்பா ஆதியை பயம் கலந்து பார்த்தாள்.
இமைப்பொழுதில் மனம் மாறிய ஆதி "நல்ல பொண்ணும்மா நீ... உன் அக்காவுக்கும் சேர்த்துல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கே...எங்களுக்கு வேலை வைக்காமல்...'' சொல்லிச் சிரித்தார். "இவங்க பேமிலி எனக்கு தெரியும். ரொம்பவே நாணயமானவங்க.''
ஆதி இப்போது மூத்த மகள்அம்சாவைப் பார்த்தார். "இதில் உன்னோட பங்கு எதுவுமில்லையே?''
"இல்லப்பா...''
"இந்த மாப்பிள்ளையை பேசி முடிக்கிறதிலே உனக்கு ஆட்சேபனை இல்லியே?''
"இல்லப்பா..!''
அக்கா அம்சா சொல்லி முடிக்கவும் தங்கை தாரிணி மனதுக்குள் இப்படி எண்ணிக் கொண்டாள்.
`அய்யோ அக்கா! செய்றதையெல்லாம் நீ செஞ்சிப்புட்டு அப்பாவியாட்டம் அப்பாகிட்டயே நடிக்கிறே... உனக்கு முரளியை பிடிச்சதும் எனக்கு முரளி தம்பி சதீஷை என் பக்கமா தள்ளிவிட்டுட்ட...ஆனால் இதையெல்லாம் பண்ணிட்டு எதுவுமே செய்யாததுமாதிரி அப்பா-அம்மாவை நம்ப வெச்சியே... அங்கேதான் அக்கா நீ கிரேட்!'
- மன்னை ராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்!
» மெட்ராஸ் டே ஊரும் பேரும்...
» ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்!
» மெட்ராஸ் டே ஊரும் பேரும்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|