புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
74 Posts - 47%
heezulia
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
5 Posts - 3%
prajai
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_m10மனைவிக்கு மதிப்பளியுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு மதிப்பளியுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 11:31 am

கட்டிய மனைவியை மதிக்காதவன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. மகாபாரதத்தில் தர்மராஜருக்கு ஈடான பாத்திரம் இல்லை. அவர் மிகவும் பொறுமையானவர் தான். பரமாத்மா கிருஷ்ணனுக்கே அவர் மைத்துனர். தர்மம் தவறி காரியம் செய்யாத மாமன்னர். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தர்மம் செய்வதற்கென்றே ஒதுக்கியவர். அப்படிப்பட்ட மகானுபாவன், ஒரு இக்கட்டான நிலையில், அரச தர்மத்திற்கு உட்பட்ட சூதில் இறங்கினார். அது அவரது உரிமை. ஆனால், சில எல்லைகளை மீறி தன் மனைவியை வைத்து சூதாடி விட்டார். விளைவு திரவுபதி பலரது முன்னிலையில் துகிலுறியப்பட்டு அவமானப் படுத்தப்பட்டாள். விளைவு அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. கட்டிய மனைவியை சூதாட்டத்தில் பந்தயப் பொருளாக வைத்தது பெரும்பாவம். அந்த பாவத்தின் பலனை அவர் அனுபவித்தார்.


அது மட்டுமா? தாய்க்கு சமமாக மதிக்க வேண்டிய சொந்த அண்ணியை துகிலுறிந்த மைத்துனர்களும் அழிந்தார்கள். ஒரு பெண் அவமானப்படுத்தப்படும் நாடு வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.


ராமாயணத்தில், ராமச்சந்திர பிரபு ஏகபத்தினி விரதனாக, சீதாவே கதியென இருந்தார். அதனால் தான் இன்றும் அனைவர் வாயிலும் சூஷ்ரீராமஜெயம்' மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


அத்திரி மகரிஷியும் இப்படிப்பட்டவர் தான். இவர் பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர். தனக்கு இப்படி சில புத்திரர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என பிரம்மா கற்பனை செய்தாராம். அவ்வாறு மனதில் தோன்றிய கற்பனைகளை குழந்தைகளாக வடித்தார். அந்த குழந்தைகளே மரீசி, ஆங்கிரஸர், அத்திரி, புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர்.


இவர்களில் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா. இவளை சூஅனஸூயா' என்று சொல்வதே பொருத்தமானது. சூஅனஸூயா' என்ற சொல்லுக்கு சூகோபப்படாதவள்' எனப் பொருள்.


இவள் நல்ல குணமுள்ளவர்களை மட்டுமின்றி, மோசமான குணமுள்ளவர்களையும் கூட புகழ்ந்து பேசுவாள். அவர்களைக் குறை சொல்ல மாட்டாள். யாரேனும் ஏதாவது குற்றம் குறை செய்து விட்டாலும், அதை பிறரிடம் சொல்லிக்காட்ட மாட்டாள். இப்போதெல்லாம் தன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை விட, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவது தான் ஆண், பெண் இருபாலரின் வேலையாகவும் இருக்கிறது. இந்த துர்க்குணங்கள் எல்லாம் இல்லாமல் நல்ல பெயர் எடுத்திருந்தாள் அனுசூயா.


கணவரின் பாத தீர்த்தத்தை தெளித்து, திருமால், பிரம்மா, சிவன் ஆகிய மூவரையும் குழந்தைகளாக மாற்றிய பெருமை மிக்கவள் இவள். இதன் பொருள் என்ன தெரியுமா? நல்ல குணமுள்ளவர்களிடம், அவர்களது கள்ளமற்ற உள்ளத்தை பாராட்டி, களங்கமில்லாத குழந்தை உருவில் இறைவன் வந்து விடுகிறான் என்பதே.


ராமனும் சீதாவும் கானகம் வந்ததும் அத்திரியை சந்திக்கின்றனர். அவர்களை ஆசிர்வதிக்கும் அத்திரி, சீதாராமரிடம் தனது மனைவியின் புகழ் பாடுகிறார்.


"ராமா! என்னை வணங்கி என்னப்பா பலன்? ஆஸ்ரமத்திற்குள் என் மனைவி அனுசூயா இருக்கிறாள். அவளைப் போய் ஸேவி. அவள் செய்த தவத்தை விட சிறந்த தவத்தை இதுவரை எந்த மகாமுனிவனும் செய்யவில்லை. சூமழையே வருக' என அவள் சொன்னால் போதும். அவள் மீண்டும் சொல்லும் வரை வருணபகவான் அவள் சொன்ன இடத்தை விட்டு அசையமாட்டான். அப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவள்.


ஒருமுறை எங்கள் பகுதியில் பத்து ஆண்டுகளாக மழை இல்லை. பஞ்சம், பசியால் மக்களும், மாக்களும் இறந்தனர்.


அந்த நேரத்தில் கங்கை நதியை இங்கே கொண்டு வந்தாள் அனுசூயா. இவள் செய்த புண்ணியத்தை கங்காதேவிக்கு தாரை வார்த்து, மற்றவர் வாழ வகை செய்தாள். இதிலிருந்து அவள் எப்பேர்ப்பட்ட மகா புண்ணியவதி என்பதை தெரிந்து கொள். அவளது தோழிகள் ஏதாவது காரணத்தால் அவளைப் பார்க்க வந்து கொண்டே இருப்பார்கள். இவளிடம் யோசனை கேட்டு பலன் அடைவார்கள். ஏனெனில், இவள் நல்லதை மட்டுமே செய்வாள்; நல்லதையே பேசுவாள். ஒருமுறை ஒரு முனிவர் அவளது தோழியை சபித்து விட்டார். சூஏ பெண்ணே! உன் கணவன் நாளை பொழுது விடிவதற்குள் சாவான்,' என்பதே அந்த சாபம்.


அந்தப் பெண் அனுசூயாவிடம் கதறினாள். சூநாளை காலை நான் வெண்


புடவை அணிந்து விடுவேனடி, என் தலையிலுள்ள மலர்கள் பறிக்கப்படுமடி, என் வளையல்கள் உடைக்கப்படுமடி, பொட்டு வைக்கக்கூட இயலாத பாவியாவேனடி, என் குழந்தைகள் சூஅப்பா, அப்பா' என அலறுமேடி, என் உயிர்த்தோழியே! இந்த சிரமத்திலிருந்து எப்படியடி நான் தப்பிக்கப்போகிறேன்' என அழுது துடித்தாள்.


என் அனுசூயா என்ன செய்தாள் தெரியுமா ராமா! ரிஷி சொன்னதை பொய்யாக்கி விட்டாள்.


சூதோழி! கவலை கொள்ளாதே. விடிந்தால் தானே உன் கணவன் இறப்பான். அந்த ரிஷி இந்த சாபத்தை விலக்கிக் கொள்ளும் வரை இனி உலகத்தில் உதிக்கவே கூடாது என சூரியனுக்கு உத்தரவு போட்டு விடுகிறேன். சூரியன் என்னை மீற மாட்டான். அந்த ரிஷியின் சாபம் என்ன செய்து விடுகிறதென பார்ப்போம்' என்றாள்.


அதுபோலவே சூரியன் பத்து நாட்களாக உதிக்கவில்லை. ஊரெங்கும் நோய் நொடி பரவியது. இருள் சூழ்ந்தது. தேவர்கள் கலங்கினர். அவர்கள் சாபம் கொடுத்த முனிவரிடம் ஓடினர். உலக இயக்கமே நின்று போவதற்கு காரணமாக அவரது சாபம் அமைந்து விட்டதை சுட்டிக்காட்டினர். அனுசூயாவின் பெருமையை உணர்ந்த முனிவர், சாபத்தை விலக்கிக் கொண்டார். விதியையே தன் மதியால் வென்றவள் என் மனைவி. அவளிடம் ஆசி பெற்றால், சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ளலாம். உனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும்," என்றார்.


அத்திரியும், அனுசூயாவும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். அவர்களைப் பின்பற்றி வாழுங்கள். மனைவியைப் பற்றி பிறரிடம் குறை சொல்லாதீர்கள். குணத்தில் குறையுள்ளவளாக இருந்தாலும் கூட, நாலு பேரிடம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டாமல், உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். அவளுக்கு மதிப்பளியுங்கள். அத்திரி மகரிஷி தன் பத்தினியைப் பற்றி ராமனிடம் பெருமையாகச் சொன்னது போல, அவளது சமையலைப் பற்றியோ, பணித்திறன் பற்றியோ பெருமையாக சொல்லுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:13 pm

மிகவும் அருமையான பகிர்வு சிவா......நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:15 pm

ஒரு பெண் அவமானப்படுத்தப்படும் நாடு வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை

அப்போ முதலில் இந்தியாத்தான் அழியும் போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவிக்கு மதிப்பளியுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:18 pm

அத்திரி மகரிஷி தன் பத்தினியைப் பற்றி ராமனிடம் பெருமையாகச் சொன்னது போல, அவளது சமையலைப் பற்றியோ, பணித்திறன் பற்றியோ பெருமையாக சொல்லுங்கள்.

அப்படி சொல்லித்தான் அடுத்தவேளை சாப்பாடே கிடைக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவிக்கு மதிப்பளியுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 28, 2015 5:28 pm

முதலில் தாய்வழிச் சமூகமே இருந்தது..
அப்போது பொருள் தேட வெளியூர் செல்லும்
கணவன், இரண்டு வருடம் கழித்து வரும்போது
தனது மனைவிக்கு மேலும் ஒரு குழந்தை
பிறந்திருந்தால் அதனையும் தன் மகவாக
எண்ணி மகிழ்ந்தான்...!
-
பின்னர் காலப்போக்கில் குழந்தை பிறப்பிற்கு
(மனைவி கருத்தரிக்க) தான்தான் முக்கிய காரணம்
என்று தெரிய வந்ததும், மனைவியை அடக்கி
ஆளத் துவங்கி விட்டான்...!
-
மனைவி சோரம் போகாமல் இருக்க கதைகள்
புனைய ஆரம்பித்து விட்டான்...!
-
இந்த தளைகள் எல்லாம் கட்டுடைத்து, ஆதி
காலத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர
ஆரம்பித்து விட்டது மனித சமூகம்...!!
-


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 28, 2015 8:33 pm

சிவா அவர்களே !

பாலும் பழமும் கைகளில் ஏந்துவர் ! - அவர்களை
நாளும் நாமும் நெஞ்சில் ஏந்துவோம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 8:41 pm

Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களே !

பாலும் பழமும் கைகளில் ஏந்துவர் ! - அவர்களை
நாளும் நாமும் நெஞ்சில் ஏந்துவோம் !
மேற்கோள் செய்த பதிவு: 1139392

ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 9:05 pm

நல்ல அருமையான பதிவு...!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 28, 2015 9:21 pm

நல்லத் தகவல் ,நன்றி சிவா!

"தர்மராஜர் பரமாத்மா கிருஷ்ணனுக்கே மைத்துனர்".
இதுதான் எப்பிடி என்று தெரியவில்லை ?
தெரிந்தவர் கூறலாம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 9:35 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ,நன்றி சிவா!

"தர்மராஜர் பரமாத்மா கிருஷ்ணனுக்கே மைத்துனர்".
இதுதான் எப்பிடி என்று தெரியவில்லை ?
தெரிந்தவர் கூறலாம் .

ரமணியன்
குந்தி கண்ணனுக்கு அத்தை. அதாவது வாசு தேவரின் தங்கை. அதனால் கண்ணனுடைய மைத்துனர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக