புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
Safiya |
| |||
லதா மெளர்யா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு
Page 1 of 1 •
- GuestGuest
செலவைக் குறைக்கும் காய்கறி!
இன்று பல நாடுகளில் மக்களின் பசியையும் மிருகங்களின் பசியையும் தீர்த்து வரும் மிக முக்கியமான உணவாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது சோயாபீன்ஸ்.
இது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால் சோயா மொச்சை என்றும் இதனை வழங்குகிறோம்.
சோயா மொச்சையை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இந்த மாவு கோதுமை மாவைவிடப் பல மடங்கு ஊட்டம் மிகுந்த உணவாகும். உடலின் கட்டுமானப் பணிக்கு கால்சியம் தேவை. கோதுமையில் உள்ளதைவிட 15 மடங்கு கால்சியம் சோயாமாவில் இருக்கிறது.
மூளை வளர்ச்சிக்கு…
இதே போல மூளை வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் பயன்படும் பாஸ்பரஸ் ஏழு மடங்கு உள்ளது. இரத்த விருத்திற்கு பயன்படும் இரும்புச்சத்து பத்து மடங்கு இருக்கிறது.
பசியைத் தூண்டும் தயாமின் பத்து மடங்கு இருக்கிறது. இளமைத் துடிப்புடன் உடல் உறுப்புகள் இருக்கப் பயன்படும் ரிபோபிளவின் ஒன்பது மடங்கும் இருக்கிறது. கோதுமையைவிட இத்தனை மடங்கு சத்துணவு அம்சங்கள் கொண்டதாய் இருப்பதால் இது நோய் தீர்க்கும் உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.
புரதத்தின் அளவை அதிகரிக்க ஒர் எளிய வழி!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்துச்சத்து மாவுப் பொருள்களிலும் சோயா உணவு சேர்க்கப்படுகிறது.
சப்பாத்தி செய்யக் கோதுமை மாவைப் பயன்படுத்தும்போது அதனுடன் இரு தேக்கரண்டி சோயா மாவையும் சேர்த்துப் பிசையுங்கள். அதனால் சப்பாத்தியில் புரதத்தின் அளவு அதிகரிக்கும். பன்னிரண்டு முட்டைகளில் உள்ள புரதத்திற்கு இணையானது இரு தேக்கரண்டி சோயா மாவு.
100 கிராம் சோயாவில் 432 கலோரி கிடைக்கிறது. புரதம் மட்டும் 43.2% இருக்கிறது. அதுவும் உயர்தரமாய் இருக்கிறது. இரும்புச்சத்து 11.5 மில்லிகிராம் இருக்கிறது. எனவே, நோயாளிகளும், குழந்தைகளும் இரத்த விருத்தி பெற்று உடல் தேற முடிகிறது. ‘பி’ குரூப் வைட்டமின்களால் உடலும் தேறி விடுகிறது. நோயாளி திடமான உடலுடன் எழுந்து நடப்பார்.
இதோ ஒரு புதிய வகைப்பால்!
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் சோயா பால் மிகச் சக்தி வாய்ந்தது. எல்லா வயதினர்களும் சோயாபாலையும், சோயா தயிரையும் பயன்படுத்தினால் வாழும்வரை ஆரோக்கியமாய் வாழலாம்.
சோயா பால் தயாரிக்க சோயா மொச்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தோலை உரித்துவிட்டு, ஆட்டுக்கல் (கிரைண்டர்) மூலம் அரைக்க வேண்டும். எவ்வளவு மாவு உள்ளதோ அதைவிட மூன்று மடங்குத் தண்ணீர் சேர்த்து பாலாகக் கரைக்கவும். பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். ஆறியதும் துணியினால் பாலை வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து அருந்தவும். குழந்தைகள் உள்பட அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் பால் இது. பசுவின் பால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது.
ஆறிய பாலில் சிறிது தயிரை ஊற்றி உறைய வைத்துத் தயிராகப் பயன்படுத்தலாம். சாதாரணத் தயிர் உடலுக்கு மினுமினுப்பைத் தரும். சோயா தயிர் உடலுக்கு மேனி வண்ணத்தையும் தந்து அறிவையும் வளர்க்கும். குழந்தைகள் அறிவுடன் வளர சோயா தயிர் சேர்ப்பது மிகவும் நல்லது.
இன்றைய ஆய்வுகள் சோயா பீன்ஸில் உள்ள 90 சதவிகித புரதச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்கிறது என்கிறது. 100 சதவிகித சோயா பாலும் ஜீரணமாகிவிடுகிறது.
சோயாவின் சிறப்பு!
சோயாவில் லெசித்தின் என்னும் முக்கியமான நார்ப்பொருள் இருக்கிறது. இது பாலாக உடலுக்குள் செல்லும் போது, அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பில் பொருள்களைக் கரைத்துவிடுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன, குணப்படுத்தப்படுகின்றன.
நீரிழிவுக்காரர்கள் நன்றாய் சாப்பிடலாம்!
சோயா மொச்சையில் மாவுப் பொருளே இல்லை எனலாம். இதனால் இதில் உள்ள கார்போஹைடிரேட் உடலக்கு வெப்பத்தையும் சக்தியையும் தந்துவிடுகிறத.அதே நேரத்தில் சிறுநீரில் சர்க்கரை எதுவும் சேருவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளிகள் சாதாரண மொச்சையுடன் சிறிதளவு சோயா மொச்சையையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது சோயாவிலேயே பலகாரம் செய்து சாப்பிடலாம்.
சோயா மாவு சேர்த்த பலகார வகைகளையும் வியாதிக்காரர்கள் அளவுடன் ஆசைக்காகப் பயம் இன்றிச் சாப்பிடலாம்.
எளிதில் ஜீரணமாக….
இரத்தச்சோகை நோயாளிகளுக்குத் தேவையான இரும்புச்சத்து சோயாமாவில் அபரிதமாய் இருக்கிறது. இவர்களுக்கு ஜீரணமாவது சற்றுக்கடினம். எனவே, இவர்கள் பாலோ உணவில் இரு தேக்கரண்டி மாவோ சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி இரத்த விருத்தி ஏற்படும்.
குடல் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், இரத்தம் கெட்டு விடுதல் ஆகியவற்றைக் குணமாக்கத் தினமும் சோயா தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பசி தீர்க்கும் சோயா!
நல்ல எண்ணெயைப் போலவே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதது சோயா எண்ணெய்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியது, சோயா மொச்சை, சோஜா, சோயா என்றும் அதனை வழங்குகிறார்கள்.
கிளைசின் மாக்ஸ் மெர் என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயராகும். சோயாவில் ஆயிரம் இனங்கள் உள்ளன.
சீனாவில் ஐந்து தானியங்களை இறைவனுக்கு இணையாக புனிதத் தானியங்களாகப் போற்றுகின்றனர். அவற்றுள் இதுவும் ஒன்று. (மற்ற நான்கு : அரிசி, கோதுமை, பார்லி, தினை).
1804ஆம் ஆண்டு சீனாவுக்குச்சென்று திருப்பிய அமெரிக்கக் கப்பல் ஒன்று சோயாபீன்ஸையும் எடுத்துக் கொண்டு வந்தது.
அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது காபிக்குப் பதிலாகச் சோயாவைப் பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். இன்று சோயாபீன்ஸின் உலக உற்பத்தியில் 60% அமெரிக்காவைச் சேர்ந்ததாகும்.
ஜப்பானியர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குரிய காரணங்களுள் சோயாவும் ஒன்றாகும். அவர்கள் தினமும் தக்காளி சாஸ் போல சோயா சாஸும் சேர்த்துக் கொள்கின்றனர். சோயா மாவு சேர்த்தும், சோயா மாவிலேயே பலகாரங்களை செய்தும் சாப்பிடுகின்றனர். இதனால் நரம்புகளும் மூளையைச் சுற்றியுள்ள திசுக்களும் வலுவுடன் தொடர்ந்து இருக்கின்றன. கொலாஸ்டிரலும் சேர்வதில்லை. இதனால் ஆயுள் நீடிக்கிறது.
உடலில் சொறி சிரங்கு உள்ளவர்கள் நிரந்தரமாய்க் குணம் பெறச் சில நாள்கள் தொடர்ந்து சோயா மொச்சையும், சோயா பாலும் சேர்க்க வேண்டும்.
எதிர்காலத்திலும் பல நாட்டு மக்களின் பசியையும், மிருகங்களின் உணவுத் தேவையையும் தீர்ப்பதில் சோயா பீன்ஸிற்கும் முக்கிய இடம் உண்டு.
நலமுடனும் அறிவுத் தெளிவுடனும் வாழ விரும்புகிறவர்கள் தினசரி சோயா பால், சோயா தயிர் சேர்த்துக்கொள்வார்கள். மூன்றாவதாக சோயா மாவு சேர்த்தே இட்லி, குழம்பு, பச்சடி போன்றவற்றையும் தயாரித்துக் குறைந்த செலவில் தரமான புரதச் சத்தை அதிக அளவில் உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழுங்கள்.
இன்று பல நாடுகளில் மக்களின் பசியையும் மிருகங்களின் பசியையும் தீர்த்து வரும் மிக முக்கியமான உணவாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது சோயாபீன்ஸ்.
இது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால் சோயா மொச்சை என்றும் இதனை வழங்குகிறோம்.
சோயா மொச்சையை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இந்த மாவு கோதுமை மாவைவிடப் பல மடங்கு ஊட்டம் மிகுந்த உணவாகும். உடலின் கட்டுமானப் பணிக்கு கால்சியம் தேவை. கோதுமையில் உள்ளதைவிட 15 மடங்கு கால்சியம் சோயாமாவில் இருக்கிறது.
மூளை வளர்ச்சிக்கு…
இதே போல மூளை வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் பயன்படும் பாஸ்பரஸ் ஏழு மடங்கு உள்ளது. இரத்த விருத்திற்கு பயன்படும் இரும்புச்சத்து பத்து மடங்கு இருக்கிறது.
பசியைத் தூண்டும் தயாமின் பத்து மடங்கு இருக்கிறது. இளமைத் துடிப்புடன் உடல் உறுப்புகள் இருக்கப் பயன்படும் ரிபோபிளவின் ஒன்பது மடங்கும் இருக்கிறது. கோதுமையைவிட இத்தனை மடங்கு சத்துணவு அம்சங்கள் கொண்டதாய் இருப்பதால் இது நோய் தீர்க்கும் உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.
புரதத்தின் அளவை அதிகரிக்க ஒர் எளிய வழி!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்துச்சத்து மாவுப் பொருள்களிலும் சோயா உணவு சேர்க்கப்படுகிறது.
சப்பாத்தி செய்யக் கோதுமை மாவைப் பயன்படுத்தும்போது அதனுடன் இரு தேக்கரண்டி சோயா மாவையும் சேர்த்துப் பிசையுங்கள். அதனால் சப்பாத்தியில் புரதத்தின் அளவு அதிகரிக்கும். பன்னிரண்டு முட்டைகளில் உள்ள புரதத்திற்கு இணையானது இரு தேக்கரண்டி சோயா மாவு.
100 கிராம் சோயாவில் 432 கலோரி கிடைக்கிறது. புரதம் மட்டும் 43.2% இருக்கிறது. அதுவும் உயர்தரமாய் இருக்கிறது. இரும்புச்சத்து 11.5 மில்லிகிராம் இருக்கிறது. எனவே, நோயாளிகளும், குழந்தைகளும் இரத்த விருத்தி பெற்று உடல் தேற முடிகிறது. ‘பி’ குரூப் வைட்டமின்களால் உடலும் தேறி விடுகிறது. நோயாளி திடமான உடலுடன் எழுந்து நடப்பார்.
இதோ ஒரு புதிய வகைப்பால்!
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் சோயா பால் மிகச் சக்தி வாய்ந்தது. எல்லா வயதினர்களும் சோயாபாலையும், சோயா தயிரையும் பயன்படுத்தினால் வாழும்வரை ஆரோக்கியமாய் வாழலாம்.
சோயா பால் தயாரிக்க சோயா மொச்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தோலை உரித்துவிட்டு, ஆட்டுக்கல் (கிரைண்டர்) மூலம் அரைக்க வேண்டும். எவ்வளவு மாவு உள்ளதோ அதைவிட மூன்று மடங்குத் தண்ணீர் சேர்த்து பாலாகக் கரைக்கவும். பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். ஆறியதும் துணியினால் பாலை வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து அருந்தவும். குழந்தைகள் உள்பட அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் பால் இது. பசுவின் பால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது.
ஆறிய பாலில் சிறிது தயிரை ஊற்றி உறைய வைத்துத் தயிராகப் பயன்படுத்தலாம். சாதாரணத் தயிர் உடலுக்கு மினுமினுப்பைத் தரும். சோயா தயிர் உடலுக்கு மேனி வண்ணத்தையும் தந்து அறிவையும் வளர்க்கும். குழந்தைகள் அறிவுடன் வளர சோயா தயிர் சேர்ப்பது மிகவும் நல்லது.
இன்றைய ஆய்வுகள் சோயா பீன்ஸில் உள்ள 90 சதவிகித புரதச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்கிறது என்கிறது. 100 சதவிகித சோயா பாலும் ஜீரணமாகிவிடுகிறது.
சோயாவின் சிறப்பு!
சோயாவில் லெசித்தின் என்னும் முக்கியமான நார்ப்பொருள் இருக்கிறது. இது பாலாக உடலுக்குள் செல்லும் போது, அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பில் பொருள்களைக் கரைத்துவிடுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன, குணப்படுத்தப்படுகின்றன.
நீரிழிவுக்காரர்கள் நன்றாய் சாப்பிடலாம்!
சோயா மொச்சையில் மாவுப் பொருளே இல்லை எனலாம். இதனால் இதில் உள்ள கார்போஹைடிரேட் உடலக்கு வெப்பத்தையும் சக்தியையும் தந்துவிடுகிறத.அதே நேரத்தில் சிறுநீரில் சர்க்கரை எதுவும் சேருவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளிகள் சாதாரண மொச்சையுடன் சிறிதளவு சோயா மொச்சையையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது சோயாவிலேயே பலகாரம் செய்து சாப்பிடலாம்.
சோயா மாவு சேர்த்த பலகார வகைகளையும் வியாதிக்காரர்கள் அளவுடன் ஆசைக்காகப் பயம் இன்றிச் சாப்பிடலாம்.
எளிதில் ஜீரணமாக….
இரத்தச்சோகை நோயாளிகளுக்குத் தேவையான இரும்புச்சத்து சோயாமாவில் அபரிதமாய் இருக்கிறது. இவர்களுக்கு ஜீரணமாவது சற்றுக்கடினம். எனவே, இவர்கள் பாலோ உணவில் இரு தேக்கரண்டி மாவோ சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி இரத்த விருத்தி ஏற்படும்.
குடல் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், இரத்தம் கெட்டு விடுதல் ஆகியவற்றைக் குணமாக்கத் தினமும் சோயா தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பசி தீர்க்கும் சோயா!
நல்ல எண்ணெயைப் போலவே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதது சோயா எண்ணெய்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியது, சோயா மொச்சை, சோஜா, சோயா என்றும் அதனை வழங்குகிறார்கள்.
கிளைசின் மாக்ஸ் மெர் என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயராகும். சோயாவில் ஆயிரம் இனங்கள் உள்ளன.
சீனாவில் ஐந்து தானியங்களை இறைவனுக்கு இணையாக புனிதத் தானியங்களாகப் போற்றுகின்றனர். அவற்றுள் இதுவும் ஒன்று. (மற்ற நான்கு : அரிசி, கோதுமை, பார்லி, தினை).
1804ஆம் ஆண்டு சீனாவுக்குச்சென்று திருப்பிய அமெரிக்கக் கப்பல் ஒன்று சோயாபீன்ஸையும் எடுத்துக் கொண்டு வந்தது.
அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது காபிக்குப் பதிலாகச் சோயாவைப் பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். இன்று சோயாபீன்ஸின் உலக உற்பத்தியில் 60% அமெரிக்காவைச் சேர்ந்ததாகும்.
ஜப்பானியர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குரிய காரணங்களுள் சோயாவும் ஒன்றாகும். அவர்கள் தினமும் தக்காளி சாஸ் போல சோயா சாஸும் சேர்த்துக் கொள்கின்றனர். சோயா மாவு சேர்த்தும், சோயா மாவிலேயே பலகாரங்களை செய்தும் சாப்பிடுகின்றனர். இதனால் நரம்புகளும் மூளையைச் சுற்றியுள்ள திசுக்களும் வலுவுடன் தொடர்ந்து இருக்கின்றன. கொலாஸ்டிரலும் சேர்வதில்லை. இதனால் ஆயுள் நீடிக்கிறது.
உடலில் சொறி சிரங்கு உள்ளவர்கள் நிரந்தரமாய்க் குணம் பெறச் சில நாள்கள் தொடர்ந்து சோயா மொச்சையும், சோயா பாலும் சேர்க்க வேண்டும்.
எதிர்காலத்திலும் பல நாட்டு மக்களின் பசியையும், மிருகங்களின் உணவுத் தேவையையும் தீர்ப்பதில் சோயா பீன்ஸிற்கும் முக்கிய இடம் உண்டு.
நலமுடனும் அறிவுத் தெளிவுடனும் வாழ விரும்புகிறவர்கள் தினசரி சோயா பால், சோயா தயிர் சேர்த்துக்கொள்வார்கள். மூன்றாவதாக சோயா மாவு சேர்த்தே இட்லி, குழம்பு, பச்சடி போன்றவற்றையும் தயாரித்துக் குறைந்த செலவில் தரமான புரதச் சத்தை அதிக அளவில் உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழுங்கள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|