ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

2 posters

Go down

மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் Empty மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

Post by 3tamil78 Sat Nov 13, 2010 7:27 pm

மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன.

கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.

தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.

இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.

அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.

அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.

இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

நன்றி: நக்கீரன்

=====

Share Your Comments with "Unicode Consortium"

The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org

On-line Contact Form

http://www.unicode.org/reporting.html


=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
3tamil78
3tamil78
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010

Back to top Go down

மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் Empty Re: மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்

Post by படுகை Sat Nov 13, 2010 8:12 pm


இது பற்றிய செய்தியை எனது படுகை களத்திலும் ஒர் அன்பர் பதிவிட்டுள்ளார்.

பதில்களை உங்களிடமே எதிர்பார்க்கிறேன்.

\அறியா சிறுவன்/
avatar
படுகை
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» தமிழ் அறிஞர்கள் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» வாழையடி வாழையென வந்த நம் தமிழ் அறிஞர்கள்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிட்லர்களாய் மாறிவிடும் பெற்றோர்கள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum