புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
மதுரை அருகே தாய் _ 2 குழந்தைகள் கொடூர கொலை - மூட்டையாக கட்டப்பட்டு கிடந்த பரிதாபம்.
மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வேட்டியில் கட்டப்பட்ட நிலையில் மூடை கிடந்தது. இதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மூடையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல்களும் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் சோதனை செய்த போது இங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஒரு மூடை கிடந்தது. அதை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் இளம்பெண் உடல் இருந்தது. இதனால் 2 குழந்தைகளும் தாயும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த எஸ்பி மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர்கள் யார், எங்கு கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாய் மற்றும் 2 குழந்தைகள் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
மதுரை அருகே 2 குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கள்ளக்காதலுக்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலில் ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டிப்போடப்பட்டு கிடந்தனர். இதில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் வேட்டியில் கட்டப்பட்டு கிடந்தது. இந்த பிணங்களை மதுரை புறநகர் மாவட்ட போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆதிலாபானு(24) என்றும் இவரது குழந்தைகள் அஸ்ரப் கனி(7) ஸிராபானு (5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிலாபானுவின் தாயார் போலீசிடம் அடையாளம் காட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானுவுக்கும், கேணிக்கரையை சேர்ந்த முஜூஞீர் ரகுமான் என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. ஆனால் விவாகரத்து ஆகி விட்டது.
பின்னர் தங்களிடம் கார் டிரைவராக இருந்த முத்துச்சாமி என்பவரை ஆதிலாபானு காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முத்துச்சாமி மதம் மாறி அகமது என பெயர் மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அகமது மலேசியா சென்று விட்டார். ஆதிலாபானு மட்டும் குழந்தைகளுடன் இங்கு இருந்தார்.இந்த நிலையில் ஆதிலாபானுக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கணவர் அகமது கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதிலாபானு பாரதிநகருக்கு குடி பெயர்ந்தார். கடந்த 8ம் தேதி ஆதிலாபானு குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இவர்களின் பிணம் வாடிப்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்
மதுரை அருகே 2 குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கள்ளக்காதலுக்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள ஒரு வாய்க்காலில் ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கொலை செய்யப்பட்டு வேட்டியில் கட்டிப்போடப்பட்டு கிடந்தனர். இதில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு இளம்பெண்ணின் பிணம் வேட்டியில் கட்டப்பட்டு கிடந்தது. இந்த பிணங்களை மதுரை புறநகர் மாவட்ட போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆதிலாபானு(24) என்றும் இவரது குழந்தைகள் அஸ்ரப் கனி(7) ஸிராபானு (5) என்பது தெரியவந்தது. இவர்களது உடல்களை ஆதிலாபானுவின் தாயார் போலீசிடம் அடையாளம் காட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானுவுக்கும், கேணிக்கரையை சேர்ந்த முஜூஞீர் ரகுமான் என்பவருக்கும் முதலில் திருமணம் நடந்தது. ஆனால் விவாகரத்து ஆகி விட்டது.
பின்னர் தங்களிடம் கார் டிரைவராக இருந்த முத்துச்சாமி என்பவரை ஆதிலாபானு காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முத்துச்சாமி மதம் மாறி அகமது என பெயர் மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அகமது மலேசியா சென்று விட்டார். ஆதிலாபானு மட்டும் குழந்தைகளுடன் இங்கு இருந்தார்.இந்த நிலையில் ஆதிலாபானுக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கணவர் அகமது கண்டித்தார். இதை தொடர்ந்து ஆதிலாபானு பாரதிநகருக்கு குடி பெயர்ந்தார். கடந்த 8ம் தேதி ஆதிலாபானு குழந்தைகளுடன் மாயமானார். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இவர்களின் பிணம் வாடிப்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பாவம்தான், இருந்தாலும் இது போன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு சரியான தண்டனைதான்.
அந்த குழந்தைகள் செய்த தவறுகள் தான் என்ன? அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றது ஒரு மன்னிக்க
முடியாத குற்றம். அதற்காக இந்த குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கலாம்.
அந்த குழந்தைகள் செய்த தவறுகள் தான் என்ன? அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றது ஒரு மன்னிக்க
முடியாத குற்றம். அதற்காக இந்த குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கலாம்.
- Sponsored content
Similar topics
» மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
» அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|