ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

4 posters

Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by சிவா Sat Nov 13, 2010 7:10 am

புதுடில்லி : "கோடிக்கணக்கான மக்கள் பணம் அரசுக்கு இழப்பாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. இது பெருத்த அவமானம்' என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

"எதிர்க்கட்சிகள் வற்புறுத்தலால் பதவி விலக மாட்டேன்' என அமைச்சர் ராஜா திட்டவட்டமாகக் கூறினார். அவருக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதியும் பேட்டியளித்தனர். இதை தொடர்ந்து, டில்லியில் பா.ஜ., கட்சி செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கை வெட்ட வெளிச்சமாக வந்த பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கில், மத்திய அரசு அளித்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியும் ராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தி.மு.க., தொடர்ந்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவை தக்க வைத்து, அவரை பாதுகாத்து வருகிறது. மேலும், ராஜா தனது நடவடிக்கை சரியென்று சொல்லும் போது எல்லாம், பிரதமருக்கு தெரிந்து தான் அனைத்து நடவடிக்கை நடந்துள்ளது என்கிறார். பிரதமர் பெயரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், பிரதமர் உடனடியாக தலையிட்டு, நாட்டு மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

2ஜி ஏலம் தொடர்பான முடிவு காபினட்டால் எடுக்கப்பட்டதா அல்லது மத்திய தொலைத்தொடர்புத் துறை எடுத்ததா என்பது பற்றி விளக்க வேண்டும். முந்தைய அரசு முடிவையே இந்த அரசு பின்பற்றுகிறது என்றால், முன்பு 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையை 2008ல் மீண்டும் பின்பற்றியது ஏன். தவிரவும் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை எடுத்த முடிவில், அடுத்து வரும் முடிவுகள் அவ்வப்போது அமைச்சரவையால் முடிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது காபினட் அமைச்சர்களுக்கு தெரிந்த விஷயம். மேலும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்ற முறை சரி என்றாலும், ஏன் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனை முறையை மாற்றி அதிக வருவாயாக அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியது? இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

தினமலர்!


ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by thirujothi Sat Nov 13, 2010 8:50 am

இவ்வளவு பெரிய துறைக்கு அமைச்சர் ஒருவரால முடிவு எடுக்க அனுமதி அளித்து இருந்தது தவறு
thirujothi
thirujothi
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by ராஜா Sat Nov 13, 2010 10:49 am

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி 677196 , இது ஒரு மிகப்பெரிய கொள்ளைகூட்டமே சம்பந்தப்பட்ட விவகாரம் போல தெரிகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by Thanjaavooraan Sat Nov 13, 2010 11:29 am

வாழ்க பாரதம் மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி Empty Re: ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு ஏற்குமா? ஐகோர்ட் கேள்வி
» அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
» அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி
» ஒருவர் சிகிச்சையில் இருந்தாலும் சிவப்பு மண்டலமா?: பீகார் அரசு கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum