புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
32 Posts - 55%
heezulia
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
32 Posts - 55%
heezulia
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 24, 2010 1:05 am

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:05 pm

இந்தக்கவிதைக்கு நன்பர்கள் கருத்துரைக்காததது ஏனோ.... சோகம்



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 10:09 pm

நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:25 pm

maniajith007 wrote:நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்

பக்கத்து வீட்டில் இறப்பென்றால் நாம் பண்டிகை கொண்டாடுவோமா ... அவர்கள் நம்உறவுகள் என்ற உணர்வில் எழுதினேன் .. நீங்கள் தவறாய் நினைத்தால் மன்னிக்கவும்.......



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Fri Nov 12, 2010 10:33 pm

veluchamy wrote:
maniajith007 wrote:நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்

பக்கத்து வீட்டில் இறப்பென்றால் நாம் பண்டிகை கொண்டாடுவோமா ... அவர்கள் நம்உறவுகள் என்ற உணர்வில் எழுதினேன் .. நீங்கள் தவறாய் நினைத்தால் மன்னிக்கவும்.......

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 11:23 pm

படுகை wrote:

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.

தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான்

நான் கூறியது..
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி.

பண்டிகை கொண்டாட வேண்டாம் என்ற நோக்கத்தில் அல்ல..



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Fri Nov 12, 2010 11:28 pm

veluchamy wrote:
படுகை wrote:

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.

தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான்

நான் கூறியது..
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி.

பண்டிகை கொண்டாட வேண்டாம் என்ற நோக்கத்தில் அல்ல..

வேண்டுமா என்ற கேள்வியே வேண்டாம்.

மகிழ்ச்சி வெற்றியின் கொண்டாட்டம். ஒருவன் சந்தோஷமாய் இருப்பாயின் அவனை எவரும் தோல்வியுற செய்ய முடியாது.

நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.

ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 11:33 pm

படுகை wrote:

நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.

ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.

இது நடக்கும்....
நன்றி சுட்டுத்தள்ளூ! பயம் சுட்டுத்தள்ளூ!



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Fri Nov 12, 2010 11:45 pm

தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான்.
தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால்
உறுதி செய்யப்பட்ட செய்தி.
தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......
தமிழன் இதை கொண்டாட வேண்டிய அவசியமே இல்லை.
இருப்பினும்
நம் இனம் துயரப்படும் போது இந்த வித கொண்டாட்டங்கள்
தவிர்த்தல் நம் அன்பையும், நட்பையும் காட்டுவதோடு பண்பையும்
காட்டும். துன்பப்படும் மக்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்,
அரசாங்கங்களும் யோசிக்கத் தொடங்கும் .............


:bball:



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Fri Nov 12, 2010 11:55 pm


பின்னோக்கி சென்று முன்பார்க்காமல் விழுந்திடக்கூடாது.



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக