புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 24, 2010 1:05 am

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:05 pm

இந்தக்கவிதைக்கு நன்பர்கள் கருத்துரைக்காததது ஏனோ.... சோகம்



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 10:09 pm

நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:25 pm

maniajith007 wrote:நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்

பக்கத்து வீட்டில் இறப்பென்றால் நாம் பண்டிகை கொண்டாடுவோமா ... அவர்கள் நம்உறவுகள் என்ற உணர்வில் எழுதினேன் .. நீங்கள் தவறாய் நினைத்தால் மன்னிக்கவும்.......



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Fri Nov 12, 2010 10:33 pm

veluchamy wrote:
maniajith007 wrote:நல்ல கவிதை

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்து மதத்தில் பண்டிகை அதிகம் அதிலும் தீமை அழிந்து நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இருக்கும் ஒன்று இன்னொன்று அதிக பண்டிகையின் நோக்கம் வாழ்க்கை கொண்டாட்டத்திற்கு உரியது என்பதே நாம் தீபாவளி கொண்டாடவிட்டால் நீங்கள் எதிர்பார்ப்பது நடந்துவிடுமா இந்த தீபாவளியில் சபதமேற்று கொள்ளுங்கள் இதற்க்கு காரணமான நரகாசுரனை அழிப்போம் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன்

பக்கத்து வீட்டில் இறப்பென்றால் நாம் பண்டிகை கொண்டாடுவோமா ... அவர்கள் நம்உறவுகள் என்ற உணர்வில் எழுதினேன் .. நீங்கள் தவறாய் நினைத்தால் மன்னிக்கவும்.......

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 11:23 pm

படுகை wrote:

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.

தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான்

நான் கூறியது..
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி.

பண்டிகை கொண்டாட வேண்டாம் என்ற நோக்கத்தில் அல்ல..



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Fri Nov 12, 2010 11:28 pm

veluchamy wrote:
படுகை wrote:

அதே பக்கத்து வீடு, நம்மால் துயரமுற்று இருக்க நாமும் வழி கொடுக்கக் கூடாது.

தீபாவளி தமிழன் என்ற முழு உணர்வை உலகம் அறிய உரக்க கூற வேண்டும்.

தமிழன் அனைவரும் ஹிந்துக்களே.

மாறுதலாய் சென்றாலும் நான் அவர் நம் மூதாதையர் உறவு என்றே மதிக்கிறேன்.

தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான்

நான் கூறியது..
நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி.

பண்டிகை கொண்டாட வேண்டாம் என்ற நோக்கத்தில் அல்ல..

வேண்டுமா என்ற கேள்வியே வேண்டாம்.

மகிழ்ச்சி வெற்றியின் கொண்டாட்டம். ஒருவன் சந்தோஷமாய் இருப்பாயின் அவனை எவரும் தோல்வியுற செய்ய முடியாது.

நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.

ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 11:33 pm

படுகை wrote:

நாம் தோல்வியுறவில்லை, வெற்றி பெறுவோம்.

ஆனந்தமாய் கூத்தாடு, எதிரியின் மனதில் தீயை மூட்டு.

இது நடக்கும்....
நன்றி சுட்டுத்தள்ளூ! பயம் சுட்டுத்தள்ளூ!



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Fri Nov 12, 2010 11:45 pm

தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான்.
தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால்
உறுதி செய்யப்பட்ட செய்தி.
தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......
தமிழன் இதை கொண்டாட வேண்டிய அவசியமே இல்லை.
இருப்பினும்
நம் இனம் துயரப்படும் போது இந்த வித கொண்டாட்டங்கள்
தவிர்த்தல் நம் அன்பையும், நட்பையும் காட்டுவதோடு பண்பையும்
காட்டும். துன்பப்படும் மக்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்,
அரசாங்கங்களும் யோசிக்கத் தொடங்கும் .............


:bball:



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Fri Nov 12, 2010 11:55 pm


பின்னோக்கி சென்று முன்பார்க்காமல் விழுந்திடக்கூடாது.



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக