புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
70 Posts - 51%
heezulia
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
51 Posts - 37%
T.N.Balasubramanian
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 1%
prajai
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
8 Posts - 89%
சுகவனேஷ்
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தர மனிதர்கள்


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat Nov 13, 2010 1:41 am

பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........

வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியிலும்
ஒரு ரூபாய் அரிசியிலும்
சுயகௌரவம் இழந்து
இலவசம் வாங்க
வரிசையில் நிற்பதே
போதும் என்கிறான் !?

சுதந்திரம் பற்றிப் பேசுவான்
கையூட்டுக் கதைகளைச் சொல்லுவான்
ஆனால்
ஓட்டு இட பணம் பெறுவான்
எல்லா வரிகளையும் தெரியாமலே கட்டுவான்
சாதிகளின் உட்பிரிவுகளில்
மட்டுமே வாழ்வான் !?

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!

துன்பம் இன்பம் விதி என்பான்
உழைப்பின் கூலியை
போதையில் இழப்பான்
சுத்தம் சுகாதாரம் அறிந்தே இருப்பான்
பார்க்கும் இடமெல்லாம்
எச்சில் துப்புவான்
சாலையோரங்களை பொதுவாய்
கழிப்பறை ஆக்குவான் !?

விலைவாசி ஏற்றத்தை தவறு என்பான்
ஐ. டி. துறை இளைஞர்கள்
மோசம் என்பான்
பெருநகர பெண்களை இழிவாய் பேசுவான்
ஆனால்
வாரிசுகளை
கணிப்பொறியியலில் சேர்ப்பான்
மணப்பெண் தேட பெருநகரம் போவான் !??

விவசாயி நிலைமை பாவம்
சோகம் கொள்வான்
வட்டி தள்ளுபடி செய்தால்
கோபம் கொள்வான்
தினசரி சந்தையில் பேரம் பேசுவான்
ஏ.சி. அங்காடிகளில்
அதிகவிலை அறிந்தே தருவான் ?!

நேர்மை வார்த்தைகளை
பேசியபடியே இருப்பான் .........!!!







என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 2:15 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



நடுத்தர மனிதர்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sat Nov 13, 2010 8:44 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்...எவ்வளவு உண்மை..மிகவும் அருமை நடுத்தர வர்கத்து செயல் அனைத்தும் சொல்லப்பட்டது

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 13, 2010 8:59 am

அருமை அருமை.
மிகவும் அருமை
நடுத்தர வர்க்கத்தின்
நாடி பார்த்து எழுதியிருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்.தொடருங்கள் சகோதரரே!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 11:23 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்

மிகவும் பாராட்டுக்குரிய வரிகள்...


veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 11:29 am

Dwaraknath wrote:பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........




உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 13, 2010 11:38 am

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!



பாராட்டுக்குரிய வரிகள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Mon Nov 15, 2010 11:38 pm

பாராட்டிய அனவருக்கும் நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக