புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நடுத்தர மனிதர்கள்  I_vote_lcapநடுத்தர மனிதர்கள்  I_voting_barநடுத்தர மனிதர்கள்  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தர மனிதர்கள்


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat Nov 13, 2010 1:41 am

பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........

வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியிலும்
ஒரு ரூபாய் அரிசியிலும்
சுயகௌரவம் இழந்து
இலவசம் வாங்க
வரிசையில் நிற்பதே
போதும் என்கிறான் !?

சுதந்திரம் பற்றிப் பேசுவான்
கையூட்டுக் கதைகளைச் சொல்லுவான்
ஆனால்
ஓட்டு இட பணம் பெறுவான்
எல்லா வரிகளையும் தெரியாமலே கட்டுவான்
சாதிகளின் உட்பிரிவுகளில்
மட்டுமே வாழ்வான் !?

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!

துன்பம் இன்பம் விதி என்பான்
உழைப்பின் கூலியை
போதையில் இழப்பான்
சுத்தம் சுகாதாரம் அறிந்தே இருப்பான்
பார்க்கும் இடமெல்லாம்
எச்சில் துப்புவான்
சாலையோரங்களை பொதுவாய்
கழிப்பறை ஆக்குவான் !?

விலைவாசி ஏற்றத்தை தவறு என்பான்
ஐ. டி. துறை இளைஞர்கள்
மோசம் என்பான்
பெருநகர பெண்களை இழிவாய் பேசுவான்
ஆனால்
வாரிசுகளை
கணிப்பொறியியலில் சேர்ப்பான்
மணப்பெண் தேட பெருநகரம் போவான் !??

விவசாயி நிலைமை பாவம்
சோகம் கொள்வான்
வட்டி தள்ளுபடி செய்தால்
கோபம் கொள்வான்
தினசரி சந்தையில் பேரம் பேசுவான்
ஏ.சி. அங்காடிகளில்
அதிகவிலை அறிந்தே தருவான் ?!

நேர்மை வார்த்தைகளை
பேசியபடியே இருப்பான் .........!!!







என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 2:15 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



நடுத்தர மனிதர்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sat Nov 13, 2010 8:44 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்...எவ்வளவு உண்மை..மிகவும் அருமை நடுத்தர வர்கத்து செயல் அனைத்தும் சொல்லப்பட்டது

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 13, 2010 8:59 am

அருமை அருமை.
மிகவும் அருமை
நடுத்தர வர்க்கத்தின்
நாடி பார்த்து எழுதியிருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்.தொடருங்கள் சகோதரரே!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 11:23 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்

மிகவும் பாராட்டுக்குரிய வரிகள்...


veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 11:29 am

Dwaraknath wrote:பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........




உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 13, 2010 11:38 am

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!



பாராட்டுக்குரிய வரிகள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Mon Nov 15, 2010 11:38 pm

பாராட்டிய அனவருக்கும் நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக