புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
44 Posts - 45%
heezulia
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
3 Posts - 3%
prajai
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
2 Posts - 2%
Barushree
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_m10கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 5:18 pm

கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது 0a1a9a30-7c95-44be-9bf4-eeeddfcc23e2_S_secvpf

கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கின், மகன் ரித்திக் ஆகியோர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. குழந்தைகள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மோகன்ராஜ், மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குற்றவாளி மோகன்ராஜ் போலீஸ் அதிகாரிகளை சுட்டு விட்டு தப்ப முயன்ற போது போலீசாரின் என் கவுண்டருக்கு இரையானான். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் பொது மக்கள் அமைதி அடைந்தனர். மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை பொது மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடினார்கள்.

கோவை பரபரப்பு அடங்குவதற்கு முன்பு ஆனைமலையில் 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பள்ளி வாசல் வீதியில் வசித்து வருபவர் அழகு. இவரது மகள் புவனேஸ்வரி (9) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.இவள் அதே பகுதியில் வசிக்கும் கவிதா என்பவரிடம் டியூசன் படித்து வந்தாள். கவிதாவின் கணவர் மைக்கேல் எழில் நிர்மல் (வயது 30) கட்டிட தொழிலாளி, கவிதாவின் நிர்மலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

நேற்று முன்தினம் சிறுமி தனது அண்ணனுடன் கவிதாவின் வீட்டிற்கு டியூசன் படிக்க சென்றார். அப்போது அங்கிருந்த மைக்கேல் எழில் நிர்மல் சிறுமியை நைசாக புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். அவளை கற்பழித்தார். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் திடீரென அவளுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவள் கற்பழிக்கப்பட்டது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் தந்தை அழகு கோட்டூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் அஜித்திடம் தெரிவித்தார். பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது. பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த மைக்கேலை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் குற்றவாளியை தாக்கவும் முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கைதான மைக்கேல் எழில் நிர்மலை பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2ல் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் பொது மக்கள் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தனர். இதனால் மைக்கேல் எழில் நிர்மலை ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதுக்காதே... பதுக்காதே.,. குற்றவாளியை பதுக்காதே கொண்டு வா.. கொண்டு வா... குற்றவாளியை உடனே கொண்டு வா என கோஷ மிட்டனர்.

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியை தூக்கிலிடு, அவனை என் கவுண்டர் செய் எனவும் பொது மக்கள் கோஷமிட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பும் பதட்டமும் உருவானது. தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி டி.எஸ்.பி. முத்தழகு மற்றும் போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கைதான வாலிபர் மைக்கேல் எழில் நிர்மல் மீது கொலை முயற்சி மற்றும் சிறுவர் பாலியல் வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலைமலர்!



கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 5:22 pm

இவனை எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 12, 2010 6:22 pm

என்ன ஜென்மங்கள் இவை? அறுத்து எடுத்துவிட வேண்டியதுதான். வேறு தண்டனை வேண்டாம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 7:30 pm

அதே அதே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Nov 12, 2010 7:40 pm

இது நாடே தானா ......

இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலர் ஆதிக்கமே தேவலை .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 12, 2010 9:01 pm

நானும் நடேசமணி சொல்வதை ஆமோதிக்கிறேன் !





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 9:13 pm

பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து கொள்ள வேண்டும்

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Fri Nov 12, 2010 9:41 pm

கோவை என்கவுண்டரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் வீணர்கள் இது குறித்து என்ன கூறப்போகிறார்கள்.
இது போன்ற நாய்களை போ்ட்டுத்தள்ளவேண்டும்.

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Fri Nov 12, 2010 11:28 pm

சிறார் கொடுமை க்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இன்றேல் துபாய் போன்ற நாடுகளில் கொடுக்கும் தண்டனை போல் கொடுக்க வேண்டும்

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 11:42 pm

sabarishkumar wrote:சிறார் கொடுமை க்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இன்றேல் துபாய் போன்ற நாடுகளில் கொடுக்கும் தண்டனை போல் கொடுக்க வேண்டும்

இப்படிச் சொய்யாததால்தான் இன்று இதைப்போன்ற பல நிகழ்வுகள் நன்பா....



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக