புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடுத்தர மனிதர்கள்  Poll_c10நடுத்தர மனிதர்கள்  Poll_m10நடுத்தர மனிதர்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தர மனிதர்கள்


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat Nov 13, 2010 1:41 am

பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........

வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியிலும்
ஒரு ரூபாய் அரிசியிலும்
சுயகௌரவம் இழந்து
இலவசம் வாங்க
வரிசையில் நிற்பதே
போதும் என்கிறான் !?

சுதந்திரம் பற்றிப் பேசுவான்
கையூட்டுக் கதைகளைச் சொல்லுவான்
ஆனால்
ஓட்டு இட பணம் பெறுவான்
எல்லா வரிகளையும் தெரியாமலே கட்டுவான்
சாதிகளின் உட்பிரிவுகளில்
மட்டுமே வாழ்வான் !?

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!

துன்பம் இன்பம் விதி என்பான்
உழைப்பின் கூலியை
போதையில் இழப்பான்
சுத்தம் சுகாதாரம் அறிந்தே இருப்பான்
பார்க்கும் இடமெல்லாம்
எச்சில் துப்புவான்
சாலையோரங்களை பொதுவாய்
கழிப்பறை ஆக்குவான் !?

விலைவாசி ஏற்றத்தை தவறு என்பான்
ஐ. டி. துறை இளைஞர்கள்
மோசம் என்பான்
பெருநகர பெண்களை இழிவாய் பேசுவான்
ஆனால்
வாரிசுகளை
கணிப்பொறியியலில் சேர்ப்பான்
மணப்பெண் தேட பெருநகரம் போவான் !??

விவசாயி நிலைமை பாவம்
சோகம் கொள்வான்
வட்டி தள்ளுபடி செய்தால்
கோபம் கொள்வான்
தினசரி சந்தையில் பேரம் பேசுவான்
ஏ.சி. அங்காடிகளில்
அதிகவிலை அறிந்தே தருவான் ?!

நேர்மை வார்த்தைகளை
பேசியபடியே இருப்பான் .........!!!







என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 2:15 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



நடுத்தர மனிதர்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Sat Nov 13, 2010 8:44 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்...எவ்வளவு உண்மை..மிகவும் அருமை நடுத்தர வர்கத்து செயல் அனைத்தும் சொல்லப்பட்டது

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 13, 2010 8:59 am

அருமை அருமை.
மிகவும் அருமை
நடுத்தர வர்க்கத்தின்
நாடி பார்த்து எழுதியிருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்.தொடருங்கள் சகோதரரே!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 13, 2010 11:23 am

மொழிகளை வெறுத்து
ஊமையாவான்

மிகவும் பாராட்டுக்குரிய வரிகள்...


veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 11:29 am

Dwaraknath wrote:பன்னாட்டு வர்த்தகம்
பகுத்தறிவு பேச்சு
இதன்
இயல்பு
பாமரனுக்குப் புரிவதேயில்லை..........




உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Nov 13, 2010 11:38 am

கட்சிக் கொடிகளில்
தன்முகம் பார்த்து
தேசியக் கொடியை கோவணம் ஆக்குவான்
இந்தியன் என உரக்கக் கூறி
ஊர் எல்லை தாண்டி
ஒற்றுமை மறுப்பான்
மொழிகளை வெறுத்து
ஊமையாவான் ?!



பாராட்டுக்குரிய வரிகள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Mon Nov 15, 2010 11:38 pm

பாராட்டிய அனவருக்கும் நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக